துபாயில் வேலைக்காரியை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து துபாய்க்கு புதிதாக வேலைக்கு வந்த 21 வயது பெண்ணை கற்பழித்த ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக...

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி இளம்பெண் கற்பழிப்பு: மருத்துவமனை சீருடையில் வந்த ஆசாமிக்கு வலை!!

நியூயார்க்கின் பிரான்க்ஸ் நகரில் மருத்துவமனை ஊழியர் போன்று உடை அணிந்த ஒரு நபர் துப்பாக்கி முனையில் பெண்ணைக் கற்பழித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் வெள்ளை உடை அணிந்த அந்த ஆசாமி,...

பிரபல நடிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்!!

‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘காதலா, காதலா’ உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்த நடிகை ரம்பா மீது ஐதராபாத் பொலிசார் வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரம்பாவின் சகோதரர்...

சிறுவர் துஷ்பிரயோகம் – மூன்று மாநிலங்களுக்கு நோட்டீஸ்!!

சிறுவர்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் மூன்று சம்பவங்கள் தொடர்பில் விளக்கம் அளிக்கக் கோரி மூன்று மாநிலங்களுக்கு இந்திய தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பெங்களூர் மாநிலத்தில் கடந்த ஜூலை 2ம்...

15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் தப்பி ஓட்டம்!!

பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புத்தளம், முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளம், முக்குதொடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....

காதல் முறிவு: பிறந்த தினத்திலேயே உயிரைத் துறந்த யாழ். மாணவன்!!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நெல்லியடியை சேர்ந்த நாகராசா சுதாகரன் (வயது 21) என்னும் மாணவனே தனது வீட்டில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

ருத்ரமாதேவி படப்பிடிப்பில் அனுஷ்கா அணிந்த நகைகளை திருடிய 3 பேர் கைது!!

‘ருத்ரமாதேவி’ படம் தெலுங்கு, தமிழில் தயாராகி வருகிறது. சரித்திர கதையம்சம் உள்ள படம். அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். இதில் அனுஷ்கா, ராணி வேடத்தில் நடிக்கிறார். அவர் அணிவதற்காக நிறைய தங்க நகைகள்...

தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!!!

தமிழ் திரையுலகில் செவந்த் சென்சான நடிகை, தற்போது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த பிற மொழி படங்கள் பெரிய ஹிட்டாகி வருகிறதாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஒன்று மாபெரும்...

என் கணவருக்கு குட்டி வீரப்பன் என்று கர்நாடக வனத்துறையும், காவல் துறையும் பட்டப்பெயர் வைத்துள்ளனர்!!

சந்தன கடத்தல் மன்னன் மாயாவி வீரப்பன் மரணம் அடைந்த பிறகு இப்போது ‘குட்டி வீரப்பன்’ என்ற பெயரில் ஒருவர் உருவாகி உள்ளார். இந்த குட்டி வீரப்பனின் நிஜப்பெயர் சரவணன். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே...

குடிபோதையில் ஓடும் ரெயிலில் சிறுமியை பாலியல் தொல்லை செய்த தொழிலாளி!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிவில் என்ஜினீயர். இவர் கடந்த 19–-ந்தேதி இரவு தனது 2 பெண் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூருக்கு சென்றார். அங்கு கோவிலில் சாமி தரிசனம்...

அதிக மதிப்பெண்– அறிவாற்றல் பெற மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட்சரம்: பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார்!!

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடத்தில், கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற, நினைவாற்றல், அறிவாற்றல் பெருகிட மாணவர்களின் நாக்கில் சரஸ்வதி பீஜாட் சரத்தை, பரத்வாஜ் சுவாமிகள் எழுதினார். நூற்றுக்கணக்கான மாணவ–மாணவியர் பங்கேற்ற...

காசிமேட்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை!!

காசிமேடு, சி.ஜி.காலனி 6–வது தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, (வயது 28). மீனவர். இவருக்கு கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு காசிமேடு மீன் ஏலம்விடும் பகுதியில் ராஜீவ்காந்தி திடீரென...

கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படம் விற்பனை: செல்போன் கடை உரிமையாளர் கைது!!

செல்போன் கடைகளில் புதிய தமிழ் படங்களையும், ஆபாச படங்களையும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்பவர்களை முற்றிலும் ஒழிக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார். பென்டிரைவ் மற்றும் மெமறிகார்டில் காப்பி...

அயர்லாந்தில் 9 வயது தம்பியை குத்திக் கொன்ற வாலிபர் தூக்கிட்டு இறந்த பரிதாபம்!!

உடன் பிறந்த தம்பி என்றும் பாராமல் 9 வயது சிறுவனை குத்திக் கொன்ற 20 வயது வாலிபர் தானும் தூக்கிட்டுக் கொண்டு இறந்த சம்பவம் அயர்லாந்து நாட்டின் ஸ்லிகோ மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....

பாலஸ்தீனத்தில் பலி 572-ஆக உயர்வு: போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முயற்சி!!

இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் காஸா பகுதியை ஆட்சி செய்யும் ‘ஹமாஸ்‘ தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8–ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. காஸா மீது இஸ்ரேல் ராணுவம் போர் விமானங்கள் மூலம்...

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை கருணை கொலை செய்ய மிரட்டல்!!

ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியை கருணை கொலை செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி...

பாக்: நான்கு பெண்கள் மீது அசீட் வீச்சு!!

பாகிஸ்தானில் நான்கு பெண்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் ஆசீடை வீசியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பாகிஸ்தானில் குவெட்டா நகரில் சரியப் ரோட்டில் பரபரப்பாக இயங்கும் மார்க்கெட் உள்ளது. இங்கு மோட்டார்...

குழந்தைகள் திருமணம் – இந்தியாவுக்கு 6ம் இடம்!!

உலகின் 42 சதவீதம் குழந்தை திருமணங்கள் ஆசியா கண்டத்தில் நடைபெறுவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை, குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெறும் உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளதாகவும்...

மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர், ஆசிரியை விளக்கமறியலில்!!

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய அதிபர் மற்றும் ஆசிரியை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை தண்டிக்கவும்! ம.தொ.ச!!!!

இறக்குவானை - டெல்வின் தோட்ட பி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய, சந்தேகநபரை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை...

காதலுடன் ஊர் சுற்றும் நடிகை!!

அமெரிக்காவில் நடக்கும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விண்ணைத்தாண்டிய நடிகை அழைக்கப்பட்டு உள்ளாராம். இதில் கலந்து கொள்வதற்காக நடிகை அங்கு சென்று விட்டாராம். நடிகை அங்கு சென்றதை தொடர்ந்து தெலுங்கு நடிகரும் அங்கு...

ரசிகர் மன்றம் தொடங்கும் லட்சுமிகரமான நடிகை!!

லட்சுமிகரமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனதால் தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டு மீண்டும் படங்களில் நடிக்க தீவிரமாகிவிட்டார். தற்போது வாய்ப்புகள் பெருகி உள்ளதால் இவருக்கு ஆசை ஒன்று...

நகைப்பறித்தவனின் கையை பிடித்து இழுத்த பெண்: நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விழுந்ததால் சிக்கிய திருடன்!!

கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ளது கவுண்டர் மில்ஸ். இங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு ஒரு பெண் வேலைக்கு செல்ல அவசரஅவசரமாக வந்தார். பஸ் ஏற முயன்றபோது துடியலூரில் இருந்து காந்திபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில்...

காதலித்த நடிகையை 60-வது பிறந்த நாளின் போது மணம் முடிக்கிறார், பிரான்ஸ் அதிபர்!!

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர், பிராங்கோயிஸ் ஹாலண்டே. அந்நாட்டின் முன்னாள் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்த செகொலேன் ராயலுடன் இவர் ‘குடும்பம் நடத்திய’ போது இந்த ஜோடிகளுக்கு 4 குழந்தைகள் பிறந்தன....

சென்னையில் பங்களா வீட்டில் விபசாரம்: 6 அழகிகள் மீட்பு!!

சென்னை செம்பாக்கம் வி.ஜி.பி. பொன்நகரில் உள்ள பங்களா வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்தனர்....

மனவளர்ச்சி குன்றிய மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: தாய் மனு!!

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிராம சுந்தரி என்பவர் மன வளர்ச்சி குன்றிய தனது மகளுடன் முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:– எனக்கும், திருச்செந்தில் குமார் என்பவருக்கும் 1998–ம் ஆண்டு...

ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்!!

ஆப்கானிஸ்தானில் குண்டுஷ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சமீபத்தில் கற்பழிக்கப்பட்டாள். அவளை அக்கிராமத்தை சேர்ந்த 45 வயது தலைவர் கற்பழித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில்...

வேட்டைக்காரர்களால் ஆபத்து: தென் ஆப்பிரிக்க தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருகங்களை வெளியேற்ற திட்டம்!!

தென்னாப்பிரிக்காவின் வனவிலங்குகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள க்ருகர் தேசிய வனவிலங்குகள் பூங்காவில் காண்டாமிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆசியாவின் சில பகுதிகளில் செயல்பட்டுவரும் சட்ட விரோத சந்தைகளில் காண்டாமிருகத்தின் கொம்புகள் அதிக மதிப்பைப் பெற்றுள்ளன....

இணையத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ எது தெரியுமா?

பொம்மையை காட்டி அழுத குழந்தையை நாய் சமாதானப்படுத்திய காட்சியை இணைய தளத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்தனர். நாய் மனிதர்களின் உற்ற நண்பன் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அவை மனிதர்களுடன் நெருங்கி பழகுகின்றன....

இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கிணற்றில் தள்ளி கொடூரம்!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியில் 17 வயது பெண் வயல் வேலைக்கு சென்றாள். மாலை வேலை முடிந்து அவள் வீடு திரும்புபோது வழியில் ஒரு மர்ம நபர் அவளை மிரட்டி கடத்தி சென்றார். காட்டுப்...

வாய்ப் புற்றுநோய்க்கு ஒவ்வொரு 6 மணி நேரமும் ஒருவர் பலி!!

புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்துக்கு ஒரு மனித உயிர் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிராமப்புறம் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் பலர்,...

புதுக்குடியிருப்பில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - மந்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பெண் தனது வீட்டு சமையல் அறையில் தூக்கிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான...

வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை கல்லால் அடித்துக் கொன்ற முதியவர்!!

தனது வீட்டில் வாடகைக்கு இருந்த நபரை, கருங் கல்லால் தலை மற்றும் முகத்தில் அடித்துக் கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பிலியந்தலை, அளுபோமுல்ல பிரதேசத்தில் இன்று (21) அதிகாலை 5 மணியளவில் இந்தச்...

சென்னை ரெயிலில் பெண் துறவி மாயம் கதி என்ன?: போலீஸ் விசாரணை!!

திருச்சி தொட்டியம் அருகே ஸ்ரீலலிதா மகிளா சமாஜம் உள்ளது. இங்கு பெண் துறவியாக இருந்து வருபவர் விமலாம்பா (26). ஆசிரமத்திலேயே வளர்ந்து துறவு பணியில் தீவிர பற்றுடன் செயல்பட்டு வந்தவர். குஜராத்தில் உள்ள புஜ்...

தேனிலவு தம்பதிகளை வரவேற்க தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா!!

ஊட்டி தாவரவியல் பூங்காவை காண தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 23 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக கணக்கிடப்பட்டு...

வேறு பெண்ணுடன் தொடர்பு: கணவரை கண்டித்த பெண்ணுக்கு அடி–உதை!!

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம், மருதூர் தெற்கு சேத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் காரியப்பன். இவரது மனைவி பொற்செல்வி (35). இவர் இரண்டு மகன்கள், கணவர், மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார். இவரது கணவர்...

பெங்களூரில் மேலும் ஒரு பள்ளி மாணவன் பலாத்காரம்: ஆசிரியர் கைது!!

பெங்களூருவில் உயர்நிலைப் பள்ளிச் சிறுவன் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் 28 வயது ஆசிரியர் ஒருவரை ராமநகர் பொலிஸார் கைது செய்தனர். தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 6 மாதங்களாக ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து...

’காதல்’ தண்டபானி மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!!

காதல் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் தண்டபாணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 2004–ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து...

மட்டு முந்திரிகை காட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு (படங்கள்)!!

மட்டக்களப்பு, தாளங்குடா அடர்ந்த முந்திரிகை காட்டிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (20) மதியம் 12.00 மணியளவில் இம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தாளங்குடா சமுர்த்தி வங்கி வீதியிலுள்ள முந்திரிகை காட்டினுள்...