அளுத்கம வன்செயல்: 8பேர் பலி, 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு..!

அளுத்கமையில் இடம் பெற்ற அசம்பாவித செயற்பாடுகளில் இதுவரை தமிழர் ஒருவர் உட்பட 8பேர் மரணித்துள்ளனர். 170 பேர் காயமடைந்துள்ளனர். 150 வீடுகள் ,கடைகள் மற்றும் 17 பள்ளிவாசல்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. 370 குடும்பங்களை சேர்ந்த...

சுவிஸ் வங்கியில் இந்தியர் பணம் ரூ.14,000 கோடி ஆனது..

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கறுப்பு பணம் பதுக்கலுக்கு பெயர்போனது சுவிஸ் வங்கி. இங்கு, இந்தியர்களும் பல...

குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில், இரட்டைக் குழந்தைகள்

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அரிய சந்தர்ப்பமாக கருதப்படுகின்ற நிலையில் குடும்பமொன்றில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில் இரட்டைக் குழந்தைகள் பிரசவமான அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 தலைமுறைகளில் இரட்டைக்...

மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவம் கைது

மனவளர்ச்சி குன்றிய 15 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய இராணுவ பொறியிலளார் ஒருவர் முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாணதுறை, தல்துவ...

இந்தியாவில் டக்ளஸின் கொலை வழக்கு பிரச்சினை

கொலை வழக்கு தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை வழங்கி இந்திய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் திரும்பப் பெறக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு...

ஜப்பானில் சாப்பாட்டுக்கு ஸ்ரீதேவி பெயர்

ரஜினிகாந்த்-மீனா நடித்த முத்து படம் ஜப்பானில் ரிலீஸ் ஆனது. அப்போதிலிருந்து ரஜினிக்கு ஜப்பானில் ரசிகர்கள் உருவானார்கள். இன்றுவரை ரஜினி படம் ஜப்பானில் தவறாமல் ரிலீஸ் செய்யப்படுகிறது. கடைசியாக கோச்சடையான் ரிலீஸ் ஆனது. இதன் எதிரொலியாக...

அமெரிக்க சிறைச்சாலையில் பேய்ய்ய்!! ஐபோனில் பதிவான உருவத்தால் தம்பதியர் அதிர்ச்சி!

அமெரிக்காவில் சுற்றுலா சென்ற சிறைச்சாலையில் எடுத்த போட்டோவில் பெண் உருவம் ஒன்று பதிவானதால் தம்பதியினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ கடற்கரையில் உள்ளது அல்கட்ராஸ் தீவு. இந்த தீவில் அல்கட்ராஸ்...

உலகிலேயே பிரேசில் பெண்கள்தான் கவர்ச்சியானவர்களாம்!

உலகிலேயே கவர்ச்சியான உடலமைப்பு கொண்ட பெண்கள் பிரேசில் நாட்டில்தான் வசிக்கின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல கவர்ச்சிகரமான கம்பீரமான ஆண்கள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றனர் என்று பெண்கள் கூறியுள்ளனர். கோடை காலம் வந்தாலே...

மனைவி எதிர்த்தாலும், முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய நான் தயார் -மேவின் சில்வா

சமூக நல்லிணக்கம் கருதி தனது மனைவி பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்துள்ளார். களனி பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற...

மரக்கட்டையில் நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாய் பாதுகாப்பாக மீட்பு

நியூஸிலாந்தின் பிரதான கடற்கரையொன்றில் மர துண்டொன்றின் மீது நின்றவாறு 30 மைல் தூரம் பயணித்த நாயொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி நாயை தேடும் நடவடிக்கையில் நியூஸிலாந்து கடற்படை ரோந்து கப்பலான ஹம்ன்ஸ் ஹவியா...

மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப்பில் பார்த்த பெற்றோர்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகளை ஸ்கைப் மூலம் பார்த்த பரிதாப சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சீமோன்பிள்ளை மற்றும் எலிசபெத் 1990 ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்தினருடன் வேலூர்...

பொதுபலசேனா, ஞானசார தேரருக்கு ஆப்பு வைத்த பேஸ்புக்

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இருந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரா தேரர் மற்றும் அந்த அமைப்பின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. பேஸ்புக் சமூக வலைத்தளமே பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளரின் பிரதான பிரச்சார...

டாய்லட் பேப்பரில் திருமண ஆடை

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ ஒன்றில் 20 ரோல் டாய்லட் பேப்பர்களை பயன்படுத்தி பூ வேலைப்பாடு நிறைந்த கண்ணைக் கவரும் திருமண ஆடை எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தது. இந்த ஆடையை வடிவமைத்த...

இந்திய மீனவர்கள் 24 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், நேற்றிரவு இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் 6 படகுகள் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்....

நுவரெலியாவில் கடும் காற்று: மரம் முறிந்து விழுந்து மூவர் காயம்

நுவரெலியா மாவட்டத்தின் அநேகமான பகுதிகளில் கடும் காற்று வீசுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி தெரிவித்துள்ளார். பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் மக்களை அறிவுறுத்தியுள்ளார். மேலும் பாதுகாப்பற்ற முறையில்...

சிலியின் வெற்றிக்கு ஆபாச நடிகை, 12 மணி நேரம் விடாமல் செய்த வித்தியாசமான சாதனை

இந்தியாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே 2011-ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையை கைப்பற்றினால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று அறிவித்தார். இது போல் சிலி நாட்டை சேர்ந்த செக்ஸ்...

நிர்வாண பெண்ணின் சூரிய குளியலால் நிகழ்ந்த விபரீதம் (வீடியோ)

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிர்வாணமான பெண்ணொருவரின் சூரிய குளியல் காரணமாக பெரும் வாகன நெரிசலும் விபத்துகளும் இடம்பெற்றுள்ளன. வீதியோரமாக உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் யன்னலூடாக சூரியக் குளியலில் இந்தப் பெண்...

கண்களால் பதிலளிக்கிறார் ஷூமாக்கர்

சுமார் 6 மாதகால கோமா நிலையிலிருந்து மீண்டுள்ள, மைக்கல் ஷூமாக்கர் தனது மனைவியின் குரலுக்கு பிரதிலிப்பை காட்டுவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. போர்மியூலா வன் காரோட்டத்தில் 7 முறை சம்பியனான ஜேர்மனைச் சேர்ந்த மைக்கல் ஷூமாக்கர்...

மலேசிய விமானம் பற்றிய தகவல், இன்னும் சில தினங்களில் வெளிவரும்

காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கலாம் என்ற புதிய நம்பிக்கை பிரித்தானியாவின் செய்மதி நிறுவனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 239 பேருடன் கடந்த மார்ச் 8 ம் திகதி காணாமல் போன மலேசிய விமானம் வீழ்ந்த...

மாற்று இதயம் பொருத்தப்பட்ட பெண் பேசத் தொடங்கினார்; 13 நிமிடங்கள் அம்பியூலன்ஸில் பயணித்த இதயம்..

மாற்று இதயம் பொருத்தப்பட்ட மும்பை பெண் சத்திர சிகிச்சைக்குப் பிறகு பேசத் தொடங்கியுள்ளதாகவும், அவருக்கு வாய் வழியாக திரவ உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மும்பையை சேர்ந்தவர் ஹவோவி (21 வயது). இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்....

உத்திரப் பிரதேசத்தில் தொடரும் அவலம்; மரத்தில் தொங்கிய நிலையில் தம்பதியரின் சடலங்கள்

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மற்றும் கொலைகள், சட்டவிரோதமான செயல்கள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள முசேரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்பூ(40), இவரது மனைவி கமலா...

இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருக்கு விசா மறுப்பு

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (29), தனக்கு நிரந்தர அடைக்கலம்...

மங்காத்தா–2ல் விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சி

விஜய், அஜீத்தை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் 1995-ல் வந்தது. அதன் பிறகு ஒன்றாக நடிக்கவில்லை. விஜய்யும், சூர்யாவும் நேருக்கு நேர்,...

கால்பந்து போட்டிக்காக, கவர்ச்சி நடனமாடி கலங்கடித்த பூனம் பாண்டே

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பரபரப்புக்கு பெயர் பெற்ற பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை வசீகரம் செய்துள்ளார். கருப்பு...

உ.பி.யில் காதலனோடு ஓடிய பெண்ணை, சுட்டுக் கொன்று எரித்த அண்ணன்

நாட்டில் நடக்கக் கூடாதது எல்லாம் நடைபெறும் காட்டுமிராண்டித் தனத்துக்கு பெயர் போன உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காதலனோடு வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணை அவரது அண்ணன் சுட்டுக் கொன்று, பிணத்தையும் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை...

நல்லதண்ணியில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம்; 17 வயது சிறுவன் கைது

ஹட்டன் நல்லத்தண்ணி பகுதியில் 04 வயது சிறுமியை 17 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை...

பேய் படத்தில் நயன்தாரா

பேய் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே கதாநாயகியை முக்கிய கேரக்டராக வைத்து தயாரான பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார். தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக வந்தார். இப்படம் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது....

உத்தரபிரதேசத்தில் இளம் பெண் சுட்டுக்கொலை

இளம்பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை, பொலிஸார் சுட்டுக் கொலை என்று பல்வேறு சட்டம்– ஒழுங்கு பிரச்சினைகளில் உத்தரபிரதேச மாநில அரசு சிக்கித் தவிக்கின்றது. இந்த நிலையில் உ.பி. மாநிலம் சபப்பூர் கிராமத்தில் இளம்பெண்...

ஊரடங்கை மீறிய 9பேர் உட்பட 50பேர் கைது

அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9பேரையும், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயேஷா ஆப்தீன் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, அளுத்கமை மற்றும் பேருவளை...

இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இருவர் பலி

ஊரஹா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட எல்பிட்டிய-அளுத்கமை வீதியில் ஆறாம் மைற்கல்லிற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்றுமோதி விபத்துக்குள்ளானதில் 17 மற்றும் 28 வயதான இளைஞர்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...

ஆஸியில் இலங்கையர் தீக்குளிப்பு; குடும்பத்தார்க்கு விசா மறுப்பு

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கைத் தமிழரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழரான லியோர்சின் சீமான்பிள்ளை (வயது - 29), தனக்கு...

யாழ். விபத்தில் பூசகர் சாவு

யாழ். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் சோடா ஏற்றிச் சென்ற வாகனம் மோதி ஆலய பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பி.ப 2.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பாதுரை ஐயர் துரைச்சாமி குருக்கள் வயது...

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம்.. இளம்பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு (படங்கள்)

லண்டனில் நிர்வாண சைக்கிள் ஊர்வலம். இளம்பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்பு...(படங்கள்) பூமியில் அதிகப்படியான மாசு படிவதற்கும், சுற்றுச்சூழல் கெடுவதற்கும் அதிக காரணமாக இருப்பது கார்கள் போன்ற வாகனங்களில் இருந்து ஏற்படும் புகை தான்....

4 மாதம் குடும்பம் நடத்திவிட்டு கைகழுவிய கணவர்: வீட்டு முன்பு பெண் தர்ணா போராட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது ராயப்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் கார்த்திகா (வயது24). இவர் ஆசிரியை பயிற்சி முடித்து விட்டு பி.ஏ. படித்து வருகிறார்....

கோமாவிலிருந்து மீண்டார் மைக்கல் ஷூமாக்கர்; வைத்தியசாலையிலிருந்தும் வெளியேறினார்..

பனிச்சறுக்கலின் போது படுகாயமடைந்த பின் பல மாதங்களாக கோமா நிலையலிருந்த மைக்கல் ஷூமாக்கர், கோமா நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். போர்மியூலா வன் காரோட்டத்தில் முன்னாள் சம்பியனான மைக்கல்...

தாயை கொல்ல முயன்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடக்கரையைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தா. இருவரும் கூலி தொழிலாளிகள். இவர்களது மகன் பிரசாந்த் (29). குடிப்பழக்கம் உள்ள பிரசாந்த் சரியாக வேலைக்கு...

அளுத்கம சம்பவத்தில் இருவர் உயிரிழப்பு, உறுதிப்படுத்தினார் பொலிஸ் மாஅதிபர்

அளுத்கம பகுதியில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் மாஅதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....

திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ திடீர் விலகல்

திமுகவில் பொறுப்பில் இல்லாவிட்டாலும். அக்கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடுமையாக பிரசாரம் செய்த நடிகை குஷ்பூ, அக்கட்சியில் விலகுவதாக முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம்

பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் 'தூள்' படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை...