தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை நட்டாற்றில் விடப் போகிறதா?? -அந்நியன் (கட்டுரை)!!

100 நாட்களில் புதிய தேசம் எனும் நோக்கோடு களம் இறங்கியிருக்கும் பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம் எனக் கூறி மைத்திரிக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே உங்களில் ஒருவர் கூறிய...

திருப்பத்தூர் அருகே கணவன்–மனைவி வெட்டி படுகொலை: காதை அறுத்து கம்மல் கொள்ளை!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஜம்மனபுதூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது70). இவருடைய மனைவி மீனா (60). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்து மேஸ்திரி வேலை செய்து...

திருவட்டார் அருகே திருமணம் ஆன 3–வது நாளில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!!

திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தைச் சேர்ந்தவர் பிரைட்சிங் (வயது 33). இவர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சிதறால் பகுதியைச் சேர்ந்த ஷைனி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 31–ந் தேதி...

ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத்தில் இரு கண்களும் தோண்டப்பட்ட 35 வயது நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார். அங்குள்ள அயோத்யா ரெயில் நிலையத்திற்கருகே உள்ள சாலையில் நேற்றிரவு முகமெங்கும் ரத்தம் வழிந்த நிலையில் அந்த நபர் பொதுமக்களால்...

பீகாரில் வயல்வெளியில் மலம்கழிக்க சென்ற பெண்ணின் நாக்கை துண்டித்த விவசாயி!!

பீகாரில் வயல்வெளியில் மலம்கழித்த பெண்ணின் நாக்கை வயலுக்கு சொந்தக்காரரான விவசாயி துண்டித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது வைசாலி மாவட்டம்....

ஓகே கண்மனி அந்தப் படத்தின் 2ம் பாகமா?

மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி படம் அலைபாயுதே படத்தின் 2–ம் பாகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘அலைபாயுதே’ படம் 2000மாம் ஆண்டில் வௌியாகி வெற்றிகரமாக ஓடியது. மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்து இருந்தனர். மணிரத்னம்...

நெல்லை அருகே உடலில் மின்சாரம் பாய்ச்சி மாணவர் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி நைனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாடார் (வயது 45) விவசாயி. அவருடைய மகன் குமார் (18). ஆவுடையானூரில் உள்ள ஒருமேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த...

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தை உள்பட 4 பேர் கைது!!

கோவையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 57). இவரது மகள் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 12 வயது இவரை ஏசுதாஸ் கடந்த 2011–ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து...

சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அடைத்து வைத்து 20 நாட்கள் கற்பழிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலை பார்வையிட திட்டமிட்டார். அவரை அழைத்து செல்வதாக கூறி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 வழிகாட்டிகள் அணுகினர்....

லிங்கா நஸ்டம் – விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம்!!

லிங்கா திரைப்படத்தின் நஷ்டத்தினால் கொதித்து போயுள்ள விநியோகஸ்தர்கள் ஜனவரி 10ம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால்...

பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!!

நாட்டிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர்...

இரசிகைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!!

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது இரசிகை ஒருவரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் அர்ச்சனா என்பவருக்கு அபூர்வ வகை...