உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)!!

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும் என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும்...

செல்பி புகைப்படத்திற்கு அடிமையா?: சுயநலக்காரராகவும், பச்சாதாபமற்றவராகவும் இருப்பீர்கள்…!!

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை...

வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது!!

மத்திய பிரதேசத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். 25 வயதான ஸ்வாதி சூர்யவன்ஷி என்ற...

பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் கொள்ளை!!

பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் இன்று காலை திருடுபோனது. வழக்கம் போல, நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி முன்னா...

காதலன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த பெண் அவரது மனைவியாக கோர்ட்டில் இருந்து வெளியேறினார்!!

டெல்லியை சேர்ந்த 17 வயது பெண் தனது காதலன் திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது திடீரென...

டாக்டர் இறந்ததாக கூறிய மாணவர் உடல் அசைந்ததாக பரபரப்பு: உறவினர்கள் முற்றுகை!!

வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ரூபன்சக்கரவர்த்தி (வயது 17). வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை...

தொப்பூரில் உள்ள லாட்ஜ் அறையில் கள்ளக்காதலியை கொன்று முதியவர் தற்கொலை!!

சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரும், இவரது மகன் குமரவேலும் சேலம் 4 ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களது டீக்கடைக்கு பின்புறம் உள்ள வீட்டில் சேலம் புதிய...

77 வயது மணிப்பூர் மந்திரி 24 வயது பெண்ணை மணந்தார்: முதல்–மந்திரி நேரில் வாழ்த்தினார்!!

மணிப்பூர் மாநிலத்தில் முதல்–மந்திரி ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் புங்ஜதாங். 77 வயதாகும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 5 குழந்தைகள்...

10 வயது மகளை உயிரோடு புதைக்க முயன்ற கொடூர தந்தை!!

வட கிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வீட்டின் கொல்லைப்புறத்தில் 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயற்சி செய்த தந்தை கைது செய்யப்பட்டார். இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் அபுல் ஹூசைன்....

மாணவி கடத்தல்: புதுவை போலீஸ்காரர்– கல்லூரி ஆசிரியர் கைது!!

புதுவை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 23), பட்டப்படிப்பு 3–ம் ஆண்டு மாணவர். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றம்), பிளஸ்–2 மாணவி. தியாகராஜனும், காயத்ரியும் காதலித்து வந்தனர். இவர்கள்...

ஒபாமா வருகை: உணவகங்களை மூடவும் அவசரப்பாதை அமைக்கவும் அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தல்!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராக கருதப்படும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் 25-ம் தேதி இந்தியா வருகிறார். உலக தீவிரவாதிகளின் ‘டாப் ஹிட் லிஸ்ட்’...

தொடரும் பன்றிக்காய்ச்சல்: ராஜஸ்தானில் ஒரே நாளில் 2 பெண்கள் பலி!!

ராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலுக்கு ஒரே நாளில் இரண்டு பெண்கள் பலியானதாக மருத்துவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ராஜஸ்தானில் சில வாரங்களாகவே பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் பிகானர் மாவட்டத்தின் ஜவாலி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில்...

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்ட நாடு இந்தியா!!

பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்து பார்க்கும் போது உலகிலேயே அதிக பொது விடுமுறை...

இந்தியாவில் விற்பனைக்கு வந்ததுசோனியா காந்தியின் இளமைக் காலத்தை விவரிக்கும் சிகப்பு சேலை புத்தகம்: இந்தியாவில் விற்பனைக்கு வந்தது!!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்க்கையின் இளமைக் காலத்து வாழ்க்கை குறிப்புகளை விவரிக்கும் 'சிகப்பு சேலை’ புத்தகம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜேவியர் மோரோ என்பவர்...

சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறில் விவசாயி அடித்துக்கொலை: தாய்– மகனுக்கு வலைவீச்சு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த சொக்கநாச்சியார் புரம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிப்பாண்டி (வயது 75) விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் பட்டன் (வயது 45). இவரது மனைவியின் சகோதரனிடம் இருந்து சீனிப்பாண்டி சில...

திருப்பத்தூர் அருகே நர்சிங் மாணவியை தொடர்ந்து சகோதரியும் தற்கொலை: ஒரே வீட்டில் 2 பேர் இறந்ததால் பரபரப்பு!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருஉடையார்பட்டியை சேரந்தவர் முத்துராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வித்யா (வயது 20) இவர், திருப்பத்தூரில்...

மதுரையில் போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரி வீட்டில் 50 பவுன் கொள்ளை!!

மதுரை சர்வேயர் காலனி, பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாஸ்கர ராஜா. இவர் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களின் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவர் குடும்பத்தினருடன்...

வேலூர் ஜெயிலில் சுவரில் இருந்து தவறி விழுந்த கைதி சாவு!!

வாணியம்பாடியை சேர்ந்தவர் முபாரக்(38), இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம் தேதி ஜெயிலில் உள்ள 4 அடி உயர சுவரில் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார்....

கணவன் மீது மிளகாய் பொடி தூவி மனைவி கடத்தல்: 6 பேர் கைது!!

மதுரை கோச்சடையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது26). டிரைவராக உள்ளார். அவரது மனைவி முருகேஸ்வரி (வயது23). கோச்சடையில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயது குழந்தை உள்ளது. நேற்று மாலை முருகேஸ்வரி...

கூடங்குளம் அருகே விதவை பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: போலீஸ்காரர் கைது!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள ஆவரைகுளத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி உஷா (வயது 31). கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணியாற்றி வந்த முருகேசன் சமீபத்தில் இறந்தார். இந்நிலையில் உஷா கணவர் இறந்ததற்கான பணப்பலன்களை...

கொலை செய்வதாக மிரட்டி 2 மாதங்களாக இளம்பெண்ணை கற்பழித்த அண்ணன்–தம்பி கைது!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள குந்துமாரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திஷா(வயது 27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு...

மிசோரம் மாநிலத்தில் 17 ஆண்டுகளாக நீடித்த மதுவிலக்கு நீக்கம்!!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் கடந்த 17 ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த மதுவிலக்கு தடை சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த 1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட அம்மாநிலத்தின் மதுவிலக்கு சட்டம் இந்த புதிய சட்டத்தின்...

ஜெய்யை பாராட்டிய தயாரிப்பாளர்!!

ஒரு தயாரிப்பாளர் தன் படத்தில் நடிக்கும் கதாநாயகனை பாராட்டுவது அரிதாகி வரும் இந்தக் காலக் கட்டத்தில் ஜெய் நடிக்கும் 'புகழ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத், ஜெய் தரும் ஒத்துழைப்பை கண்டு வியந்து பாராட்டியுள்ளார்....

கேங்ஸ்டர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!!

‘ஓரம் போ’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்கள் புஷ்கர்-காயத்ரி. இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், பூஜா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாவை வைத்து ‘வ’ (வ குவாட்டர் கட்டிங்) என்னும் படத்தை இயக்கினார்கள்....

நான் சினிமாவில் சாதிக்க வலுவான அடித்தளம் அமைத்தவர் பாலச்சந்தர்: ரஜினிகாந்த் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த டைரக்டர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம். அறிமுகம் செய்ததுடன் மட்டும் அல்லாமல் அடுத்தடுத்து தனது படங்களில் ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்து மெருகேற்றினார் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்று...

வெளிநாடுகளில் இணையதளத்தில் வெளியாகும் லிங்கா!!

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘லிங்கா’. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது....

பஹத் பாசிலுடன் இணையும் பிசாசு நாயகி!!

மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிசாசு’. இப்படத்தில் பிசாசாக நடித்து பெயர் பெற்றவர் பிரயாகா. இவரது முழு பெயர் பிரயாகா மார்ட்டின். கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த இவர் மாடலிங்...

பொங்கல் செலவுக்காக பெண்ணிடம் நகை பறித்த என்ஜினீயர் கைது!!

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலை, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 3...

கங்கையில் மிதந்து வந்த 108 பிணங்கள் மீட்பு: விசாரணை நடத்த உத்தரவு!!

புனித கங்கை நதியில் ஆழ்த்தப்படும் ஆன்மாக்கள் வீடு பேறு அடையும் என்பது வட மாநில இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் மரணம் அடையும் தருவாயில் உள்ளவர்கள் கங்கை நதியில் மூழ்கி தங்கள் உயிரைப் போக்கிக்...

என்னை அறிந்தால் படத்தில் இரண்டு கிளைமாக்ஸ்?

கவுதம் மேனன் தற்போது அஜீத்தை வைத்து என்னை அறிந்தால்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்துள்ளார்கள். மேலும் அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்....

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான விசாரணையில் அரசியல் அழுத்தங்கள் ஏதுமில்லை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!!

மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் தொடர்பான விசாரணை மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இது தொடர்பாக சசி தரூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு...

ஆலங்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4–ம் வகுப்பு மாணவன் பலி!!

ஆலங்குளம் அடுத்த குருவன்கோட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் எமராஜன் (வயது9). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய...

ஈரோட்டில் தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை!!

ஈரோடு வைராபாளையம் ரோட்டில் ஒரு கடை முன் உள்ள வராண்டாவில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலையில் மர்ம ஆசாமிகள் 2 பெரிய கற்களை போட்டு கொலை செய்து உள்ளனர். ஒரு கல் அவரது...

திருவண்ணாமலையில் போலி டாக்டர் கைது!!

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் போலி டாக்டர் ஒருவர் மருத்துவமனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு நோயாளிகளுக்கு...

விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி!!

‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. இவருடைய முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. தற்போது படமும் ஓரளவுக்கு வெற்றியை தேடிக்...

ஒருதலை காதல்: காதலை ஏற்க பெண் மறுத்ததால் ஊமத்தங்காயை தின்ற லோடு மேன்!!

கோவை சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் நேருநகரை சேர்ந்த சந்தானத்தின் மகன் விவேக்ராஜ் (வயது 22). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணும் விவேக்ராஜிடம்...

திருவல்லிக்கேணி லாட்ஜில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை!!

திருவல்லிக்கேணி அலிகான் பதூர் தெருவில் உள்ள ஒரு லாட்ஜில், 38 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள்...

திருமணத்துக்கு பின்னரும் மறக்க முடியாத காதல்: 2 வருடமாக கணவரை நெருங்க விடாத பெண்!!

கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே–அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ். சம்பவத்தன்று இரவு நியூஸ்கீம் ரோட்டில் கூலிப்படையால் வெட்டப்பட்டார். இதுகுறித்து விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது....

கும்பகோணத்தில் கள்ளக்காதலியை எரித்து கொன்ற கவுன்சிலர் கைது!!

கும்பகோணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசிநாதன். ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். காசிநாதனின் பக்கத்து வீட்டில்...