திருச்சி காஜாபேட்டையில் துணி வியாபாரியை மானபங்க படுத்த முயன்ற தொழிலாளி கைது!!

திருச்சி காஜாபேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரெங்கம்மாள். துணி வியாபாரியான இவர் நேற்று காஜாபேட்டை பொதுக்கழிப்பிடம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொழிலாளியான மாரிமுத்து என்பவர் ரெங்கம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்....

பீகாரில் ஆசிட் வீசிய பெண்: ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!!

பீகாரில் பெண் ஒருவர் ஆசிட் வீசியதில் காயமுற்ற ஐந்து பேர் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் மாதேபுரா மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரபா ஷா. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜனார்தன் பாஸ்வானுக்கும் மோதல்...

திருநாவலூர் அருகே வீட்டில் தூங்கிய நர்சிங் மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது!!

திருநாவலூர் அருகே கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் அவுராம்பூ, விவசாயி. இவரது மகள் மீனா (வயது 18). இவர் சென்னையில் தங்கி நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக மீனா கூவாகம் கிராமத்துக்கு...

காக்கை தீவு பகுதியில் அனுமதி­யின்றி கொட்டப்பட்ட திண்மக்கழி­வுகள் பிரதேசசபையின் நடவடிக்கையால் அகற்றப்பட்டது.!!

பிரதேசசபையின் அனுமதியின்றி காக்கைதீவு பகுதியில் கொட்டப்பட்ட திண்மக்கழிவுகள் அதிகாரிகளின் தலையீட் டய­டுத்து மீண்டும் அவை உரிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்பட்டன. வலி. தென்மேற்குப் பிரதேசத்தில் காக்கை தீவு பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி தனியார்...

தருண் தேஜ்பால் மீதான பாலியல் வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் 3 வார தடை!!

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் இணையவழி செய்திகள் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார்....

பொள்ளாச்சியில் கொசுவத்தி சுருளால் பெண்ணின் உடையில் தீ: காப்பாற்ற சென்ற கணவரும் படுகாயம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துக் கவுண்டன் லே–அவுட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (டிரைவர்). இவரது மனைவி காயத்ரி (வயது 30). நேற்று இரவு கணவன்– மனைவி வீட்டில் கொசுத் தொல்லைக்காக கொசு வத்தியை பற்ற வைத்து...

பிணங்களுடன் செல்ஃபி: 38 நோயாளிகளை தீர்த்துக்கட்டிய கொலைகார நர்ஸ் (வீடியோ இணைப்பு)!!

இத்தாலியை சேர்ந்த செவிலிய பெண்மணி ஒருவர் 38 நோயாளிகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியின் லுகோ (Luco) நகரில் உள்ள உம்பர்டோ மருத்துவமனையில் (Umbrto Hospital) டேனியலா போக்கியலி (Daniela Poggiali...

உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன் (சிறப்புப் பேட்டி)!!

புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும் என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும்...

செல்பி புகைப்படத்திற்கு அடிமையா?: சுயநலக்காரராகவும், பச்சாதாபமற்றவராகவும் இருப்பீர்கள்…!!

ஓஹியோ மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் செல்பி புகைப்படத்திற்கு அடிமையானவர்கள் சுயநலக்காரர்களாகவும், உணர்ச்சி வசப்பட்டவர்களாகவும், பச்சாதாபம் அற்றவர்களாகவும் விளங்குவது தெரிய வந்துள்ளது. 18 முதல் 40 வயதிற்குட்பட்ட 800 பேரின் சமூக வலைதள செயல்பாடுகளை...

வங்கி அதிகாரியை காதல் வலையில் வீழ்த்தி ரூ.80 லட்சம் கேட்டு மிரட்டிய எம்.பி.ஏ. மாணவி கைது!!

மத்திய பிரதேசத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் எம்.பி.ஏ. படிக்கும் மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டார். 25 வயதான ஸ்வாதி சூர்யவன்ஷி என்ற...

பீகாரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் கொள்ளை!!

பீகார் மாநிலத்தின் கதிகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள அஷ்டலோக சிலைகள் இன்று காலை திருடுபோனது. வழக்கம் போல, நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி முன்னா...

காதலன் மீது கற்பழிப்பு வழக்கு தொடர்ந்த பெண் அவரது மனைவியாக கோர்ட்டில் இருந்து வெளியேறினார்!!

டெல்லியை சேர்ந்த 17 வயது பெண் தனது காதலன் திருமண ஆசை காட்டி கற்பழித்து விட்டதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் குறுக்கு விசாரணையின்போது திடீரென...

டாக்டர் இறந்ததாக கூறிய மாணவர் உடல் அசைந்ததாக பரபரப்பு: உறவினர்கள் முற்றுகை!!

வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ரூபன்சக்கரவர்த்தி (வயது 17). வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை...

தொப்பூரில் உள்ள லாட்ஜ் அறையில் கள்ளக்காதலியை கொன்று முதியவர் தற்கொலை!!

சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 75). இவரும், இவரது மகன் குமரவேலும் சேலம் 4 ரோடு பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களது டீக்கடைக்கு பின்புறம் உள்ள வீட்டில் சேலம் புதிய...

77 வயது மணிப்பூர் மந்திரி 24 வயது பெண்ணை மணந்தார்: முதல்–மந்திரி நேரில் வாழ்த்தினார்!!

மணிப்பூர் மாநிலத்தில் முதல்–மந்திரி ஓக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் புங்ஜதாங். 77 வயதாகும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. 5 குழந்தைகள்...

10 வயது மகளை உயிரோடு புதைக்க முயன்ற கொடூர தந்தை!!

வட கிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தில் வீட்டின் கொல்லைப்புறத்தில் 10 வயது மகளை உயிரோடு புதைக்க முயற்சி செய்த தந்தை கைது செய்யப்பட்டார். இந்திய-வங்கதேச எல்லைப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் அபுல் ஹூசைன்....

மாணவி கடத்தல்: புதுவை போலீஸ்காரர்– கல்லூரி ஆசிரியர் கைது!!

புதுவை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 23), பட்டப்படிப்பு 3–ம் ஆண்டு மாணவர். விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (பெயர் மாற்றம்), பிளஸ்–2 மாணவி. தியாகராஜனும், காயத்ரியும் காதலித்து வந்தனர். இவர்கள்...