கண்டித்தும் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணின் அழகை சிதைக்க ஆசிட் வீசிய கணவன் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள பங்கர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் வகீல். பெயிண்டராக வேலை செய்துவரும் இவரது மனைவிக்கும் இதே பகுதியைச் சேர்ந்த இர்பான் என்பவருக்குமிடையில் சமீப காலமாக கள்ளத்தொடர்பு நிலவி...

ஐதராபாத்தில் டி.வி. நடிகை தற்கொலை: காதலனிடம் விசாரணை!!

தெலுங்கு திரைப்படங்களிலும், டி.வி. தொடரிலும் நடித்து வந்தவர் தீப்தி. 31 வயதான இவர் ஐதராபாத் பட்டே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்– மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். ரமேஷ்குமாரும்...

செஞ்சி அருகே கிணற்றில் தள்ளி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி!!

செஞ்சி அருகே உள்ள தேவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (24). இவர்களுக்கு கார்த்திகா என்ற 1½ வயது மகளும், கார்த்திக் என்ற 4 மாத ஆண்...

படிக்காததை கண்டித்ததால் பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் கவுசல்யா (17). கன்னிகை பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 13–ந்தேதி மாலை கவுசல்யா...

முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!

ஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5...

காதலர் தினத்தில் கலாய்த்த லட்சுமி (அழகிய படங்கள் ) -அவ்வப்போது கிளாமர்-

காதலர் தினத்தை பலரும் ரொமான்ஸுடன் கொண்டாடி தீர்த்தார்கள். ஆனால் சனிக்கிழமை(14) அதிகாலையில் நடிகை ராய் லட்சுமி தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு கருத்து (டுவிட்), பல ரசிகர்களின் இதயங்களில் காற்றைப்பிடுங்கி...

மக்கள் பணிக்காக துடிக்கும் நடிகை!

ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களை எல்லாம் மச்சான் என்று அழைத்து அனைவரையும் கிறங்க வைத்த நடிகைக்கு, சில காலமாக தமிழில் வாய்ப்பில்லாமல் போனதாம். இதனால் திருமணம் செய்துக் கொண்டு செட்டிலாக போவதாக செய்திகள் வெளியானதாம்....

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆவரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது70). இவர் தனியாக வசித்து வந்தார். நேற்று காலை இவரது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். எனவே அவர் வெளியூர் சென்றிருக்கலாம்...

செங்குன்றம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் நகை பறிப்பு!!

செங்குன்றம் அருகே உள்ள முண்டியம்மன் நகர் ஆலமரம் பகுதியில் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பு கும்பல்...

இயக்குனருக்கு தூது விடும் நடிகை!!

தமிழில் வாய்ப்பில்லாமல் ரீஎண்ட்ரியான வீரமான நடிகை நடித்த பிற மொழிப் படம் ஒன்று கவுத்துவிட்டதாம். இதனால் கைவசம் இருக்கும் படங்களில் தீவிர ஆர்வம் காண்பித்து வருகிறாராம். இருந்தாலும் தற்போது புது வரவாக இருக்கும் நடிகைகள்...

காதலர் தினத்தன்று கள்ளக் காதலனுடன் உல்லாசம்: மனைவியை அடித்தே கொன்ற கணவன் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருந்த மனைவியை காதலர் தினமான நேற்று அவரது கணவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் மாவட்டத்தில் உள்ள ஐடல்பூர் கிராமத்தை சேர்ந்த விக்ரம்...

கேரளாவில் தமிழக பெண்ணை கடத்தி கற்பழித்த 4 பேர் கும்பல்!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ளது செங்கனூர். இந்த பகுதியில் உள்ள களமசேரி என்ற இடத்தில் ஏராளமான தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை வாகனங்களில்...