(PHOTOS) ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம் -அவ்வப்போது கிளாமர்-

மும்பை: என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள்.என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள், என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன். அமெரிக்கா மற்றும் கனடாவில்...

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் காரை விட்டு மோதி கொள்ளையடித்த கும்பல்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வணிக வளாக கடையின் மீது காரால் மோதி கொள்ளையர்கள் மிக துணிச்சலுடன் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் கிப்பாக்ஸ் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு...

மிஸ் திருநங்கையாக சங்கவி தேர்வு!!

சேலம் நேரு கலையரங்கில் சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் மிஸ் சேலம் அழகி–2015 போட்டி நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்....

சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு..!!

ஐதராபாத் கோர்ட்டு உத்தரவின்படி, நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்....

சேலத்தில் வட மாநில தொழிலாளி கொலை: ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பீகார் வாலிபர் சிக்கினார்!!

சேலம் இரும்பாலை கணபதி பாளையத்தில் தனியார் செருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள்....

நெல்லை அருகே கிறிஸ்தவ ஆலயம் அவமதிப்பு: 5 வாலிபர்கள் கைது!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ளது வடக்கு வாகைகுளம். இங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு குருத்தோலை ஞாயிறையொட்டி இரவு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நள்ளிரவு ஆலயத்தில் மர்ம நபர்கள் சாணத்தை...

பேரணாம்பட்டு ஆசிரியை கொலை வழக்கில் கணவன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் அருகே பாலாற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியில் உள்ள நரியம்பட்டை சேர்ந்த...

போன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்!!

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. விபசார கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில்...

மர்மச்சாவு வழக்கில் திருப்பம்: திருச்சி விமான நிலைய ஊழியர் படுகொலை? – ஆமை கடத்தல் கும்பல் தொடர்பு!!

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 33), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் பிரிவில் ஒப்பந்த மேற்பார்வையாளர்களாக வேலை பார்த்து வந்தனர்....

சிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு!!

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமி 8–ம் வகுப்பு படித்து...

கேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை!!

கேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விஜயதாஸ் (வயது 65) தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியில் வசித்து வந்தார். அப்போது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கமலம் (55)...

திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை!!

திருப்பதி அருகே ரேணிகுண்டா சாலையில் சாக்கடை கால்வாயில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் அடையாளம்...

சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி!!

மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சிருடி என்கிற கிராமத்தில், 1-ம் வகுப்பு...

கருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு!!

ஆண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் புற்றுநோயை உண்டாக்குவதுடன் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என காலகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதே புகை பிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு இருந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட...

உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!

வரதட்சணைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்...

பீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி!!

பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளை குரங்கு ஒன்று கதி கலங்க செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரெயில் டிரைவர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி...