தொண்டி அருகே 16 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் பெருமாள் என்ற லெட்சுமணன் (வயது 27) என்பவருக்கும் திருமணம்...

காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!

சென்னை திருவெற்றியூர் இசக்கிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி(24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். முத்துலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில...

தேனி அருகே பள்ளி மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

தேனி மாவட்டம் போடி வினோபாஜிகாலனியை சேர்ந்தவர் காயத்ரி (வயது16) பள்ளிமாணவி. 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்தனர். போடி கம்பர் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு காயத்ரியை...

சங்கரன்கோவிலில் 2 குழந்தைகளின் தாயை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 1–வது தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜ், பெயிண்டர். இவரது மனைவி சத்யா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 19–ந்தேதி சத்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்....

சேலம் அருகே மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை சிக்கினார்!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் உள்ளது சங்கீதம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 38). கட்டிடம் கட்டும் வேலைக்கு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி கடந்த 9 வருடத்திற்கு முன்பு...

திருப்போரூரில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்: மணமகன் வீட்டார் அதிர்ச்சி!!

கேளம்பாக்கத்தை அடுத்த மாம்பாக்கத்தை சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நாவலூர் அருகே உள்ள தாழம்பூரை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டருக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இந்த திருமணத்திற்கு...

திருவண்ணாமலையில் காதலனுடன் தங்கை மாயமானதால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை!!

திருவண்ணாமலை அருகே உள்ள வேங்கிகால் பள்ளத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன்கள் பிரேம்குமார் (வயது25), சதீஸ் (20), மகள் சங்கீதா (22). மூத்தமகன் பிரேம்குமார் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து...

மிஸ்டு கால் தொடர்பால் விபரீதம்: கணவரை கைவிட்டு காதலனை தேடி ஓடிய பெண்!!

திருவட்டாரை அடுத்துள்ள கல்லடி மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் குமாரி, (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (26) இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். குமாரிக்கு 14...

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் கல்லூரி மாணவி கடத்தல்: வாலிபர் உள்பட 3 பேர் மீது புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பெரியகடை வீதியை சேர்ந்தவர் செய்யது அகமது. இவரது மகள் ரபியா (வயது 19). இவர் கீழக்கரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில்...

காட்பாடியில் சென்னை இளம்பெண் தற்கொலையில் கள்ளக்காதலர்கள் 2 பேர் கைது!!

சென்னை திருவெற்றியூர் இசக்கிதேவர் தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். முத்துலட்சுமி ஏற்கனவே திருமணமானவர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான...

போகலாமா? 100 ஆண்களிடம் துணிச்சலுடன் கேட்ட இளம்பெண்- பாதிப்பு என்ன?: வீடியோ இணைப்பு!!

பிரபல வீடியோ வலைத்தளமான யூடியூப்பில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வேடிக்கை (பிராங்க்) நிகழ்ச்சி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அதில் தெருவில் செல்லும் 100 பெண்களை சந்திக்கும் ஒரு வாலிபர் அவர்களிடம் ஜாலியாக இருக்க அனுமதி...

பிரசவத்தின்போது அஜாக்கிரத்தையால் மூளை பாதிப்பினால் குழந்தை இறப்பு: ஆஸ்பத்திரி, டாக்டருக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்!!

டெல்லியில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் கடந்த 1999-ம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர்களின் அஜாக்கிரத்தையால் மூச்சுத்திணறலுடன் பிறந்த அந்த குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் காட்டி சிகிச்சை அளித்தும்,...

குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற பெண்ணை காரில் கடத்திச் சென்று கற்பழித்த கொடூரர்கள்!!

பாலியல் குற்றங்களின் உறைவிடமான உத்தர பிரதேச மாநிலத்தில் குழந்தைக்கு மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காக நகரத்திற்குச் வந்திருந்த கிராமத்துப் பெண்ணை, கொடூர கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. 'பெகும்பால்' கிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து...

நேபாளத்தில் சிக்கித் தவித்த 14-வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியினர் டெல்லி திரும்பினர்!!

நேபாளத்தில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 2200 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து உள்ளனர். மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலநடுக்கத்தில் இந்தியாவின்...

நடிகை நீத்து அகர்வால் கைது!!

செம்மரகடத்தலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த தெலுங்கு நடிகை நீத்து அகர்வால் இன்று கைது செய்யப்பட்டார். செம்மரகடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திராவைச் சேர்ந்த மஸ்தான் வலி அவரது சகோதரர் பாபாவலி...

சல்மான் குர்ஷித் எலிசாவுடன் ஆடிய வீடியோக்கள் இணையத்தில்!!

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சினிமாவில் நடிக்கிறார். அவர் நடிகை எலிசாவுடன் நடனமாடிய வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. 2003ம் ஆண்டு ஷாருக்கான், சைப் அலிகான், பிரித்தி ஜிந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த...