சென்னை பெண் வெட்டிக்கொலை: சாராய வியாபாரியின் 2–வது மனைவி உள்பட 6 பேர் கைது!!

காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் வெள்ளாளன் தெருவை சேர்ந்தவர் ராமு என்ற ராதாகிருஷ்ணன். இவர் பிரபல சாராய கடத்தல் வியாபாரி. இவரது மனைவி வினோதா (வயது 38). ராதாகிருஷ்ணன் திருப்பட்டினம் போலகம் பகுதியை சேர்ந்த எழிலரசி...

திருநங்கை மீது ஆசிட் வீச்சு: கைதான வெள்ளிப்பட்டறை தொழிலாளி ஜெயிலில் அடைப்பு!!

சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்தவர் அபி (வயது 25). திருநங்கையான இவர் சேலம் மாவட்ட திருநங்கைகள் நல சங்கத்தில் பணியாற்றி வருகிறார். அபியும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பிரபு (வயது 32) என்பவரும்...

ஸ்ரீவைகுண்டத்தில் பெண் வெட்டிக்கொலை: கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது37) விவசாயி. இவரது மனைவி ஜெயகலா (33). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் முருகன்...

கலசபாக்கம் அருகே காதல் தகராறில் வாலிபர் எரித்துக் கொலை: உறவினர்கள் சாலை மறியல்!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கோவில்மாதி மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்துவிட்டு சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஜெயக்குமாரும்,...

கேரளாவுக்கு கோழி கடத்தலை தடுத்த அதிகாரிகளை கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!

குமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுகிறது. இதை தடுப்பதற்காக குமரி–கேரள எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசாரும், அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். பாறசாலை சோதனை சாவடியில்...

மதுரையில் மாயமான மீனாட்சியின் குழந்தை மீட்கப்பட்டதா? மரபணு சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஐகோர்ட்டில் தகவல்!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொம்மனம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி தினகரன். இவரது மனைவி மீனாட்சி. இவர் பிரசவத்திற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2013–ம் ஆண்டு ஜூலை மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண்...

சீர்காழி அருகே பாழடைந்த பங்களாவில் பதுங்கி இருந்த கும்பல்: போலீசார் விசாரணை!!

சீர்காழி அடுத்த கொண்டல் அருகே குமரகுடி என்ற கிராமத்தின் ஒதுக்குபுறத்தில் பாழடைந்த நிலையில் பங்களா ஒன்று உள்ளது. அப்பகுதியில் பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அப்பகுதிக்கு தொடர்பில்லாத...

கள்ளத்தொடர்புக்கு இடையூறு: மாமனார், மைத்துனருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த இளம்பெண் கைது!!

திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (வயது 55), கூலி தொழிலாளி. அவரது மகன்கள் உதயகுமார் (30), லட்சுமணன் (10). உதயகுமாருக்கும், மேட்டுசக்கரகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும் (22) கடந்த 2 ஆண்டுகளுக்கு...

(PHOTOS & VIDEO) யாழ். சாட்டி கடற்கரையில், காம விளையாட்டில் யுவதிகள்..!!

யாழ் சாட்டி கடற்கரை பிரதேசத்தில் இளைஞர் யுவதிகள் நடத்தை பிறழ்வில் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு தேவை நிமிர்த்தம் யாழிற்கு வருகை தரும் இளைஞர் யுவதிகளினால்...

ஈரோடு மாநகராட்சி முன் போதையில் ரோட்டில் விழுந்து கிடந்த குடி மகன்!!

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் முன்பகுதி உள்ள ரோடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். நேற்று மாலை 4.30 மணியளவில் ஈரோடு நகரில் மழை பெய்தது....

தடைகளை வென்ற உத்தமவில்லன்!!

விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருப்பவர் எஸ்.ராஜா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தமவில்லன்’ என்ற திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்...

“செக்ஸ் சாமியார்” எனும், ஆன்மீக குருவான பிரேமானந்தா சுவாமியின் சீடர்களை விடுவிக்க கோரி, வம்பில் மாட்டிக் கொண்ட “வடமாகாண முதல்வர்”..!! (கட்டுரை)!

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம்… – மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை...

கவர்ச்சிக்கு மாறிய நீத்து!!

‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர் தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஆர்.கே. ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி படமொன்றும் கைவசம் உள்ளது. இதை்தவிர நீத்து...

குடித்து விட்டு மேடையில் உளரிய நடிகை!!

தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஊர்வசி, கேரளாவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிக்கு குடித்து விட்டு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. தனது 43வது வயதில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர்,...