உ.பி.யில் ஜீப்-லாரி நேருக்கு நேர் மோதல்: 6 இளைஞர்கள் பலி!!

உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 6 இளைஞர்கள் பலியாகினர். துல்சிபூரில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஜீப், பிஜிலிபூர் கிராமம் அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த...

மனநோயாளியான இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மனநோயாளியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தேவ்லாலி கேம்ப் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான கர்ணல் வினோத் சஹானி என்பவர்...

போலீஸ் பாதுகாப்பு கேட்டு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஸ்டிரைக்!!

தமிழ்நாடு முழுவதும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சில சமயங்களில் இறக்க நேரிடும் போது ஆஸ்பத்திரி மீதும், டாக்டர்கள் மீதும் உறவினர்கள் புகார் கூறி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் ஈரோட்டில் ஒரு தனியார்...

திருமணம் செய்யும்படி சப்-இன்ஸ்பெக்டர் துன்புறுத்துகிறார்: ஐ.ஏ.எஸ் மாணவி புகார்!!

திருச்சியைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது26). இவர் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அகடமியில் படித்து வருகிறார். விரைவில் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுத உள்ளார். திருமங்கலத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து வகுப்புக்கு சென்று...

காட்பாடி அருகே இளம்பெண்ணை கடத்தி 10 பேர் கும்பல் கற்பழித்த கொடூரம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!

ஆற்காட்டை சேர்ந்தவர் சுமதி (வயது 18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து...

சேலம் அருகே வாலிபர் எரித்துக் கொலை!!

சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உழவர் சந்தை உள்ளது. இங்கு காலை நேரத்தில் பொதுமக்கள் திரளாக வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். வெளியூர் விவசாயிகள் பலரும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்று செல்வார்கள். இந்த...

ஜிப்மர் மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் புகுந்த நல்ல பாம்பு!!

புதுச்சேரி கோரிமேட்டில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த கல்லூரி வளாகத்தில் மாணவிகள் தங்கும் விடுதி இருக்கிறது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென 7 அடி நீளம்...

நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!

நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான்....

ஒரே வாரத்தில் ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா? இதோ டிப்ஸ்..!!!

பெண்களின் முகத்தை இன்னும் அழகாக்குவது அவர்களின் கன்னங்கள் ஆகும். மென்மையான ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிப்பது உண்டு, அப்படி ஆப்பிள் போன்ற கன்னங்களை பெறுவதற்கு இதோ டிப்ஸ், ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப்...

விருதுநகரில் பிளஸ்–2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: சமூக நல அதிகாரிகள் நடவடிக்கை!!

விருதுநகர் டி.குமாரலிங்காபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்–2 மாணவி ஒருவருக்கும், காரியாபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களது திருமணம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் பெண்ணுக்கு திருமண...

அரசியல், ஆன்மிக மற்றும் கலாச்சாரப் புரட்சியை ஆரம்பித்த முதல் தலைவர் சீமான்.. ஓம் சீமான்! ஜெய் சீமான்! -வில்லவன் (சிறப்பு கட்டுரை)!!

தமிழ்தேசியம் எனும் அண்டாவில் அரசியல் எனும் வஸ்துவைக் கொட்டி ஆன்மீகம் எனும் குச்சியை விட்டு கலக்கி கம்பிபதம் வந்ததும் பக்குவமாக இறக்கியதுதான் “வீரத்தமிழர் முன்ணணி” ஒரு வேளை இன்றைக்கு முருகன் தன் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு...

குலசேகரம் அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு!!

குலசேகரம் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். சுஜியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று...

ஜெயசித்ரா வீட்டில் கொள்ளை!!

சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது. வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது. இதுகுறித்து கோடம்பாக்கம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரின் சொத்துக்கள் முடக்கம்!!

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கமல் நடித்த தசாவதாரம், விக்ரமின் அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். படங்களை தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம்...