போதைப் பொருளுக்கு அடிமையான தந்தை: குடும்பத்தை சீரழிப்பதாக கூறி கத்தியால் தாக்கிய மகன்…!!

போதைப்பொருளுக்கு அடிமையான தந்தையை, குடும்பத்தை சீரழிப்பதாக கூறி மகன் மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Heywood பகுதியில் குடியிருந்துவரும் 52 வயதான Graham Clarke எனபவர் ஹெராயின் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்...

போராட்டத்தில் விஷம் குடித்த 9 மாணவ-மாணவிகள்: தீவிர சிகிச்சை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 9 மாணவ-மாணவிகள் விஷம் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின்...

நடுவானில் மாரடைப்பால் மயங்கி விழுந்த விமானி: 147 பயணிகளுக்கு நடந்தது என்ன? (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் 147 பயணிகளுடன் பயணித்த விமானத்தின் விமான ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சகவிமானி சாதுர்யமாக கையாண்டு விமானத்தை தரையிறக்கியுள்ளார். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் 320 ரக விமானம் நேற்று...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக “தமிழ் மாணவர்கள்” நடாத்தும் கல்விக் கருத்தரங்கு…!!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக "தமிழ் மாணவர்கள்" நடாத்தும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு!! வடக்கு, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் 14 மாவட்டங்களிலுள்ள கல்வி நிலையில் பின்தங்கிய...

(படங்கள்) இடிந்து விழும் நிலையில் ஹற்றன் பொஸ்கோ கல்லூரி! மாணவர்கள் வெளியேற்றம்…!!

ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் ஆரம்பப்பிரிவு கட்டிடமானது இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டதையடுத்து இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமையான...

(படங்கள்) மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர் காலத்து பொருட்கள் கண்டுபிடிப்பு…!!

மட்டக்களப்பு, மகிழடித்தீவில் தமிழ் பிராமி எழுத்துக்கள் அடங்கிய நாகர்களது வேள்ணாகன், நாகன் மகன் கண்ணன் போன்ற பட்டப்பெயர்கள் எழுதப்பட்ட 2000ஆண்டு பழையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை பார்வையிட்ட கலாநிதி சி.பத்மநாதன் (தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை...

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது…!!

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ளனர். 1999ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் தமது...

வகுப்பிற்கு வெடிகுண்டு கொண்டு வந்த மாணவன்: அதிர்ச்சியில் உறைந்த பள்ளி நிர்வாகம்…!!

[caption id="attachment_99124" align="alignleft" width="508"] Digital StillCamera[/caption]பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவன் வகுப்பிற்கு வெடிகுண்டு கொண்டு வந்ததால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகம் உடனடியாக மாணவர்களை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

யாழில் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நபரின் நிலை இது…!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் மோதுண்ட நிலையில் நபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளார். நாவற்குழிப் பகுதியிலேயே ரயில் குறித்த நபர் மீது மோதியுள்ளது. படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக...

உடலுறவின் போது வேறு பெண்ணின் பெயரை முணுமுணுத்த கணவர்: கொலை வெறியோடு கத்தியால் குத்திய மனைவி…!!

அமெரிக்காவில் உடலுறவின் போது வேறு பெண்ணின் பெயரை முணுமுணுத்த கணவரை கத்தியால் குத்திய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாம் கடற்கரையை சேர்ந்தவர் கிரிஸ்டியானா பலாஜி. தனது...

சூட்கேசில் ஒளிந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்ற மனிதர்: புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த நாய்…!!

பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜோர்ஜ் சாவெஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு பாரிய...

புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள்..!!

புற்­றுநோய் செல்­களை உடலில் வள­ர­வி­டாமல் தடுக்கும் சக்தி காய்­க­றி­க­ளுக்கு உண்டு. அத்­த­கைய சக்தி வாய்ந்த காய்­க­றிகள் பற்­றிய குறிப்­புகள்: உரு­ளைக்­கி­ழங்கு: புற்­று­நோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்­பா­கத்தில் இருப்­பதால், உரு­ளைக்­கி­ழங்கை தோலுடன் சாப்­பிட வேண்டும்....

மாத்தறையில் உணவகம் ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்…!!

மாத்தறை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் மீது இனம்தெரியாத நபர்கள் கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மாத்தறை, அக்குரஸ்சை நகரில் அமைந்துள்ள உணவம் ஒன்றின் மீதே நேற்றிரவு இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. வெளியிலிருந்து...

ஜப்பான் நாடாளுமன்றில் பிரதமர் ரணில் உரை! முதலீடு செய்ய வருமாறு அழைப்பு…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜப்பான் நாடாளுமன்றத்தில் தற்போது தனது உரையினை ஆரம்பித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இந்தியா பிரதமர் நரேந்திர மோடிக்கு பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உலகின் மூன்றாவது தலைவர்...

லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 85 குடியேறிகள் உடல்கள் மீட்பு…!!

மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு அடைக்கலம் புக செல்லும் குடியேறிகள் மரணமடைவது அதிகரித்துள்ள நிலையில், தற்போது லிபியா கடற்கரையில் 85 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் கரை ஒதுங்கின. திரிபோலியில்...

கோவையில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த என்ஜினீயர் கொலையில் மாணவர்–6 பேர் சிக்கினர்…!!

கோவை பாப்பநாயக்கன் பாளையம் செங்காடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. காங்கிரஸ் பிரமுகர். இவரது மகன் ராஜேஷ் குமார்(வயது 22). டிப்ளமோ என்ஜினீயர். இவரும், இவரது நண்பர் ஆனந்த் ஆகியோர் நேற்று மாலை ஆவாரம்பாளையத்தில் உள்ள...

மதுரையில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!

மதுரை காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ‘மர்ம’ நபர் இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அது...

காதலியை கேடயமாக வைத்து ரூ.5கோடி கேட்டு தொழில் அதிபர் மகன் காரில் கடத்தல்: 6 பேர் கைது…!!

சென்னை போயஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரவி சுந்தரம். மூலிகை மற்றும் அழகு சாதன பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (19) என்ஜினீயரிங் மாணவரான இவர் காட்டாங்கொளத்தூரில்...