7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இளைஞரின் உடல் புகை போக்கியில் கண்டுபிடிப்பு…!!

அமெரிக்காவில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், காணாமல் போன இளைஞரின் உடல் புகை போக்கியிலிருந்து மீட்கப்பட்டது. அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு மே 8-ம் தேதி ஜோஷ்வா வெர்னான் மேடாக்ஸ் என்ற பதினெட்டு...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்பத்திரி மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல்?: 9 டாக்டர்கள் பலி…!!

ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரி மீது அமெரிக்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எல்லை கடந்த மருத்துவ சேவகர்கள் என்ற தொண்டு அமைப்பை சேர்ந்த 9 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின்...

சேத்துப்பட்டில் பள்ளி மாணவி கடத்தி கற்பழிப்பு: கவுன்சிலர் மகன் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது நிரம்பிய மாணவி தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு செல்லும்போதும் திரும்பிவரும்போதும் அதே பகுதியை சேர்ந்த சேத்துப்பட்டு பேரூராட்சி அ.தி.மு.க....

கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கொடுமை: திருமணமான 20 நாளில் புதுப்பெண் தற்கொலை..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45), விவசாயி. இவருடைய மகள் கண்மணி (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சியா பிள்ளையின் மகனான லாரி டிரைவர்...

உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்: ஆய்வில் தகவல்..!!

உயரமாக உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு கணிசமான அளவு அதிகம் என சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலதிகமாக 10 சென்டிமீட்டர் உயரம் கொண்ட ஆண்களுக்கு 11 சதவீதமும் பெண்களுக்கு 18 சதவீதமும் புற்றுநோய்...

சுற்றுலா சென்ற இடத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட குடும்பம்: குற்றவாளிகளை பாதுகாக்கும் பொலிஸ்..!!

ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தினரை கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் Belfast பகுதியில் இருந்து Celine Fitzpatrick என்பவரின் குடும்பம் ஸ்பெயின் நாட்டின் Benidorm பகுதிக்கு...

நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்..!!

நமீதாவின் எல்லோரையும் அசர வைக்கும் இதுவரை யாருமே பார்க்காத படு பயங்கர கவர்ச்சி படங்கள்.

ஐ.நா. அறிக்கையின் அறிவுறுத்தல்: கட்டளையிட்டவர்களையும் விட்டுவிடாதே! -எம்.எஸ்.எம் ஐயூப்- (கட்டுரை)…!!

தமக்கு எதிரானதாகக் கருதப்படும் வகையில் அமையவிருந்த ஒரு சர்வதேச விசாரணையை இலங்கை அரசாங்கம் தமது விசாரணையாக, உள்ளக விசாரணையாக மாற்றிக் கொண்டுள்ளது. அதேவேளை, இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக, ஐ.நா. மனித உரிமைப்...

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக்கொன்று, உயிரை விட்ட நாய்..!!

எஜமானியை கொத்த முயன்ற பாம்பை, அவரது நாய் சண்டையிட்டு கொன்று, தனது உயிரை விட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள செந்தியம்பலம் கிராமம் கதர் காலனியைச் சேர்ந்தவர் பட்டுராஜ். இவர் சாலை பணிகளுக்கான...

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி கணவன்–மனைவி பலி..!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சடை விளந்தை காலனி தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 55). இவரது மனைவி நீலாவதி (50). தியாகராஜன் செங்கல்சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு மழை...

துப்பாக்கிச் சூட்டில் வேட்டைக்காரன் பலி..!!

யால தேசி வனப்பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அக்காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வேட்டையில் ஈடுபட்ட மூவருக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் வேட்டடைக்காரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, ஏனைய இரண்டு வேட்டைக்காரர்களும் துப்பாக்கியுடன்...

வவுனியா பெண்ணா இப்படி… பெற்றோர்களே உஷார்…!!

வவுனியாவைச் சேந்த உயர்தர வகுப்பு மாணவியின் (18 வயது)அந்தரங்கக் காட்சிகள் தற்போது தவறான இணையத்தளங்களிலும் சமூகவலைத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. குறித்த மாணவி ஆண் ஒருவனின் குரலுக்குக் கட்டுப்பட்டு இஸ்டப்பட்டு தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்பது போன்ற...

வன்னியில் செஞ்சிலுவச் சங்கப் பணியாளர்கள் பாலியல் லஞ்சம்…!!

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோருவதாக அப்பகுதி பெண்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களை பாலியல் ரீதியாக சுறண்டி...

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி..!!

இங்கிரிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 4.15 மணியளவில் மரண வீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டிற்கு முன் தனது மகன் துப்பாக்கி சூட்டுக்கு இழக்காகி இறந்து...

சிறுப்பிட்டிப் பகுதியில் மோட்டார்சைக்கிள் மோதி வயோதிப பெண் உயிரிழப்பு..!!

சிறுப்பிட்டி பகுதியில் வியாழக்கிழமை (01) மாலை சிறு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நடந்து சென்ற வயோதிப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதி அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாகவும் மோட்டார்சைக்கிளை செலுத்தி வந்த வயோதிபர்...

வைத்தியசாலைக்கு சென்ற முச்சக்கரவண்டி விபத்து – இருவர் படுங்காயம்..!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

போலி நாணயத்தாளுடன் இளைஞர் கைது..!!

குருணாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தில் பெற்றோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் 5000 ரூபா நாணயத்தாளை மாற்றுவதற்கு சென்றவேளை அது போலி நாணயத்தாள்கள் என அடையாளம்...

பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்..!!

பொலன்னறுவை, தமன்கடுவ பகுதியை ஊடறுத்து வீசிய காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. தமன்கடுவ பகுதியூடாக நேற்றிரவு கடும் காற்று ஊடறுத்து வீசியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

அரசு ஆஸ்பத்திரியில் பிணம் மாறிய விவகாரம்: புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுக்க முடிவு…!!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இருதய நோயாளி. இவர் சென்னை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா...

தண்டையார் பேட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து தாய்–மகள் படுகாயம்…!!

தண்டையார்பேட்டை ஜி.ஏ.ரோட்டில் வசித்து வருபவர் அம்சா. இவரது மகள் திவ்யா. இருவரும் இன்று அதிகாலை வீட்டின் அறையில் தூங்கினர். அப்போது வீட்டின் மேற்கூரை சிமெண்டுகள் பெயர்ந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் அம்சாவும், திவ்யாவும்...

கோயம்பேடு பஸ் நிலையத்தில் தூங்கிய காவலாளியிடம் ரூ.4 ஆயிரம் திருட்டு…!!

அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் வெங்கடேசன். நேற்று நள்ளிரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்த அவர் அங்கேயே தூங்கினார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வெங்கடேசனின் பணப்பையை பிளேடால்...

ஆப்கானிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 11 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்காவைச் சேர்ந்த 6 வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்களுக்கு நேட்டோ தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சித் திட்டத்தில்...

பாகிஸ்தானில் கொடூரம்: வட்டமாக சப்பாத்தி சுடாத மகளை அடித்து கொன்ற தந்தை..!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அஷிம்பார்க் பகுதியை சேர்ந்தவள் அனீகா (13). சப்பாத்தி சுடும் படி இவளிடம் தந்தை கூறினார். ஆனால் சிறுமியான இவளால் அழகாக வட்ட வடிவில் சப்பாத்தி சுட இயலவில்லை. தாறுமாறாக சுட்டு...

சந்திரனுக்கு குறுங்கோள்களே தண்ணீர் சப்ளை செய்கிறது: புதிய ஆய்வில் தகவல்…!!

சந்திரனின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கு ஐஸ்கட்டிகளுடன் கூடிய வால் நட்சத்திரங்களே காரணம் என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர். தற்போது அவை மட்டும் தண்ணீர் இருக்க காரணம் அல்ல. சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களே சந்திரனின்...

உலகிலேயே சூரிய சக்தியால் இயங்கும் முதல் விமான நிலையம் கொச்சியில் உள்ளது: மோடி பெருமிதம்..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தியில், சூரிய சக்தியால் இயங்கும் மாவட்ட நீதிமன்றத்தை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசிய மோடி, “மாவட்ட நீதிமன்றத்தின் திறப்பு விழாவிற்கு பிரதமர் ஏன் வர வேண்டும்...

தெலுங்கானாவில் ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 15 வயது மாணவன் தற்கொலை..!!

தெலுங்கானா மாநிலத்தில், பள்ளிக் கட்டணம் செலுத்தாததை ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது மாணவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ...

மகளை துஷ்பிரயோகம் செய்த நபரை இரும்புக் கம்பியால் தாக்கிய தாய்..!!

மனைவி வெளி­நா­டொன்றில் பணிப்­பெண்­ணாக பணி­பு­ரிய சென்­றி­ருந்த நிலையில் கணவர் அயல் வீடொன்றில் வசித்த 28 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யது தொடர்­பான குற்றச் சாட்டில் ஹெம்­மாத்­த­கம பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யுவ­தியின் தாய்...

சேலத்தில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் சிறுமி பலி..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் 13 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் 2...

சிறுவர் பாதுகாப்புக்கு விசேட கருவி அறிமுகப்படுத்தப்படவுள்ளது…!!

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட கருவி ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொலைதொடர்புகள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த கருவியின் மூலம் சிறுவர்கள் இருக்கும் இடத்தை பெற்றோர் அறிந்துக் கொள்ளவும், பெற்றோருக்கும், காவற்துறையினருக்கும்...

யானைத் தாக்கி மட்டக்களப்பில் ஒருவர் பலி…!!

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - வெல்லாவெளி - திக்கோடைக் கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் பலியானவர்...

காவத்தையில் குழந்தை பலி….!!

இரத்தினபுரி , காவத்தை , பனாவென்ன பிரதேசத்தில் குளமொன்றுக்குள் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 1 1/2 வயது குழந்தையொன்றே வீட்டின் முன்னால் உள்ள அலங்காரக் குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டுவரும் போதே குழந்தை...

புகையிரம் மோதி 03ம் தர மாணவன் உயிரிழப்பு..!!

காலி ரிஷ்மன்ட் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக வேனில் ஏறுவதற்கு புகையிரத பாதையயை கடக்க முற்பட்ட வேளை மாணவன் புகையிரத்திற்கு...

காரைதீவு பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு..!!

அம்பாறை, காரைதீவு பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் கல்முனை – அம்பாறை பிரதான வீதியின் காரைதீவு சந்திக்கருகிலுள்ள பஸ் நிலையத்தில் இருந்து இந்த சடலம் இன்று...

பாதாள சாக்கடையில் விழுந்த சிறுமி பிணமாக மீட்பு..!!

பாதாள சாக்கடையில் விழுந்த 6 வயது சிறுமியை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று அந்த சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அச்சிறுமியின் பெற்றோரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....

மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று..!!

“மகாத்மா” எனவும் “காந்தித்த தாத்தா” எனவும் அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்தார். சத்தியாக்கிரகம் ஊடாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்து இந்திய...

கொலைக்குற்றவாளிக்கு மரண தண்டனை..!!

2000ஆம் ஆண்டில் இடம்­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் புத்­தளம் மாவட்­டத்தில் பொது­ஜன ஐக்­கிய முன்­ன­ணியின் சார்பில் போட்­டி­யிட்ட இரு அபேட்­ச­கர்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட விருப்பு வாக்கு பிரச்­சி­னையின் போது வென்­னப்­புவ கிரி­மெட்­டி­யான சந்­தியில் வைத்து இருவர்...

யாழில் தொடரும் வாழைக்குலை திருட்டு! செய்கையாளர்கள் திண்டாட்டம்…!!

புன்னாலைக்கட்டுவன் வடக்கில் தொடரும் வாழைக்குலைத் திருட்டினால் வாழைச் செய்கையாளர்கள் செய்வதறியாது திண்டாடுகின்றார்கள். கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலும் கூட சுமார் இருபத்தையாயிரும் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடைய வாழைக்குலைகள் திருடப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவும் சுமார் பதினைந்து...

அசாத் சாலிக்கெதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்..!!

மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கெதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து...

யாழில், புலி பட வெளியீட்டில், நடிகர் விஜய்யின் படத்துக்கு பாலால் மட்டுமல்ல, “பியராலும்” அபிஷேகம்..!!

இன்றைய தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் இன்றையதினம் யாழில் திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்களான இளைனர்களினால், ஆர்வமிகுதியால் நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால்...