புகையிரதத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி..!!

பொல்கஹவெலயிலிருந்து கடுகன்னாவை நோக்கி சென்ற புகையிரதத்தில் பயணித்த வயோதிபர், ரம்புக்கனை பகுதியில் வைத்து தவறிவிழுந்து உயிரிழந்துள்ளதாக, ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. ரம்புக்கனை, கதுருகொடியாபொல புகையிரத சுரங்கப்பாதையை...

ஒரு கை விரல்களில் மிக நீளமான நகங்களை வளர்த்து இந்தியர் கின்னஸ் சாதனை…!!

இந்தியாவை சேர்ந்தவர் ஸ்ரீதர் சில்லால் (78). இவர் தனது இடது கையில் உள்ள 5 விரல்களிலும் நீளமான நகங்கள் வளர்த்துள்ளார். இதன் மூலம் மிக நீளமான கை நகங்கள் வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனை...

ஆஸ்திரியாவில் இன்று உலகின் அழகான மீசை, தாடி போட்டி: வித்தியாசமான தாடிவாலாக்கள் குவிந்தனர்…!!

உலகில் அழகான, வித்தியாசமான தாடி, மீசை வைத்து இருப்பவர்களை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு முதன் முதலாக இந்த போட்டி நடத்தப்பட்டது. தற்போது 25–வது ஆண்டு மீசை,...

மெக்டோனால்ட் உணவகத்தில் இறந்துகிடந்த மூதாட்டி: 7 மணிநேரம் வரை யாரும் கண்டுகொள்ளாத அவலம்…!!

ஹாங்காங் பகுதியைச் சேர்ந்த, கொவ்லூன் நகரில் மெக்டோனால்ட் உணவகத்தில், இறந்துகிடந்த வீடிழந்த மூதாட்டி, சுமார் ஏழு மணிநேரத்துக்கு பின்னர், நிர்வாகத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலா, ஷாப்பிங் என இருபத்துநான்கு மணிநேரமும் கொண்டாட்டமாக...

புதிய உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள்…!!

டைனோசார்கள் புவியிலிருந்து முற்றாக அழிந்த பிறகு, பாலுட்டிகள் எப்படி வேகமாக பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை அறிந்துகொள்ள உதவும் புதிய உயிரினம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் புதிய உயிரினம் 65 மில்லியன்...

உள் நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை…!!

நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று...

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் என்று தெரியுமா?…!!

உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழிக்கேற்ப, உப்பு இல்லாத உணவை சாப்பிடவே முடியாது. அந்த அளவில் உண்ணும் உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய உப்பை சிலர் பழங்களில் சேர்த்து...

(படங்கள்) வவுனியா, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் மோதி விபத்து: 15 பேர் காயம்..!!

வவுனியா, மதவாச்சி, பூனாவ பகுதியில் இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற விமானப்படைக்குச் சொந்தமான பேரூந்தும், கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கிச்...

2014 – 2015 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன…!!

2014 - 2015 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய இந்த வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த தகவலை...

சேயாவை கொலை செய்தது தானே என ‘கொண்டயாவின்’ சகோதரர் ஒப்புக்கொண்டுள்ளார்…!!

கொட்டதெனிய சேயா சந்தெவ்மி சிறுமி கொலை தொடர்பான பொறுப்பை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக கொண்டயா எனும் துனேஷ் பிரியசாந்தவின் சகோதரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை குற்ற விசாரணை திணைக்களம் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை....

7-வயது சிறுமியை ரூ.30 ஆயிரத்திற்கு விற்ற தந்தை…!!

அருணாச்சலப்பிரதேசம் மாநிலம், குருங் குமே மாவட்டத்தில், தந்தையால் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லோகம் யாக்தி என்ற 7 வயது சிறுமியை போலீசார் மீட்டனர். சிறுமியை தர்லா என்ற கிராமத்தில் மீட்ட போலீசார்,...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை: கேரள வாலிபர்கள் கைது..!!

போத்தனூர் இன்ஸ்பெக்டர் பிரேமானந்தன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ஈச்சனாரி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்....

மதுரையில் இன்று தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…!!

மதுரை காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ‘மர்ம’ நபர் இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அது...

பாதி தலையுடன் பிறந்த குழந்தை, போராடும் பெற்றோர்க்கு குவியும் ஆதரவு: வீடியோ…!!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் நிதி உதவி பெற்று அதிலிருந்து மீண்டு வருவது மருத்துவ உலகில் இயல்பான ஒன்று. ஆனால் ஜாக்சனின் கதை அது போன்ற ஒரு இயல்பான கதை அல்ல....

தலையை மூடாததற்காக பெற்ற மகளையே அடித்துக்கொன்ற தந்தை..!!

துப்பட்டாவால் தலையை மூடவில்லை என்பதற்காக ஆறு வயது சிறுமியை, அவளது தந்தையே அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பரேலி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் எனும்...

குமாரபாளையம் அருகே சலவை தொழிலாளி கொலை…!!

குமாரபாளையம் அருகே உள்ள அரவங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் கோவிந்தன்(வயது 35). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி(வயது 28). இவர்களுக்கு பிரமோத் என்ற 4 வயதில் மகன் உள்ளான். இந்த...

குளச்சல் அருகே பாரதீய ஜனதா நிர்வாகியை வெட்டிய மர்ம கும்பல்…!!

குளச்சல் அருகே உள்ள உதியாவிளையில் வசிப்பவர் முருகன் (வயது 58). இவர் பாரதீய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் குளச்சல் மெயின் ரோட்டில் தையல் கடையும் நடத்தி வருகிறார்....

திண்டுக்கல் அருகே முகமூடி கொள்ளை கும்பல் அட்டகாசம்…!!

திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இந்த தொடர் திருட்டு சம்பவம் அம்பாத்துரை மற்றும் சின்னாளபட்டி போலீசாருக்கு பெரும் தலைவலியை உருவாக்கியது. இதனை தொடர்ந்து...

கல்லூரி மாணவியை கடத்தி சென்று கற்பழிக்க முயற்சி: பொதுமக்கள் திரண்டதால் கண்டக்டர் தப்பி ஓட்டம்…!!

குமாரபாளையம் அருகே உள்ள கத்தேரி கிராமத்தை சேர்ந்த விசைதறி தொழிலாளியின் மகள் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2–ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று இரவு சுமார் 10 மணியளவில்...

மோட்டார் சைக்கிளில் சென்ற அரசு போக்குவரத்து ஊழியரை வெட்டி கொள்ளை…!!

கொருக்குப்பேட்டை சந்திரசேகர் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (39). கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக டெப்போவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இனறு அதிகாலை 4 மணி அளவில் அவர் மோட்டார் சைக்கிளில்...

பெப்பர் ரோபோவுடன் செக்ஸ் கூடாது: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை…!!

ஜப்பானின் ‘சாப்ட்பேங்க்’ நிறுவனம் ‘பெப்பர்’ என்று பெயரிடப்பட்டு உள்ள ரோபோக்களை தயாரித்து வருகிறது. 120 செ.மீ. உயரம் உள்ள இந்த நகரும் ரோபோக்கள், ஆண்ட்ராய்டு வசதி கொண்டதாகும். பேசும் திறனுடன், மக்களின் உணர்வுகளை புரிந்து...

மட்டக்களப்பில் சிறுமியொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் கைது..!!

மட்டக்களப்பு பண்ணையடி கொக்குவில் பகுதியில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (03) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது....

அமெரிக்காவில் தோல் புற்றுநோயாளிக்கு தலையில் இருந்து மூக்கு தயாரிப்பு: நிபுணர்கள் சாதனை…!!

அமெரிக்காவில் தோல் புற்றுநோயாளிக்கு தலையில் இருந்து மூக்கு தயாரித்து நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் வாஷிங்டனை சேர்ந்த பெண் பிரீ பவுனர் (28). கடந்த 2013–ம் ஆண்டில் இவரது மூக்கில் சிறிய குறை ஏற்பட்டது....

அணுகுண்டிலும் அழியாமல் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வந்த அதிசய மரம்! (வீடியோ இணைப்பு)…!!

ஜப்பானின் 390 வயதுடைய போன்சாய் மரம் வியக்க வைக்கும் வரலாற்றை கொண்டுள்ளது. தற்போது உலகின் கவனத்தையே தன்பால் ஈர்த்துள்ளது. ஆனாலும் 2001 ம் ஆண்டு வரை அது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியம். இந்த...

அளவுக்கதிகமாக பொரித்த மீன் சாப்பிடாதீர்கள்…!!

கடல் உணவுகளில் ஒன்றான மீனை விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். நன்கு காரசாரமாக குழம்பு வைத்தோ, பொரியல் என விதவிதமாக சமைத்து சுவைப்பார்கள். மீன்களை அவித்தோ குழம்பு வைத்தோ சாப்பிட்டால் இதயநோயின் பாதிப்பு குறையும். ஆனால்,...

பொலிஸ் தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுவன்: சுட்டு வீழ்த்திய பொலிசார் (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவில் பொலிஸ் தலைமையகத்தில் புகுந்து 15 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் அதிகாரியை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பார்ராமட்டாவில் பொலிசாரின் தலைமையகம் உள்ளது. இந்நிலையில் அதனுள் புகுந்த 15...

புதிய படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் ஸ்ரீதிவ்யா…!!

‘வருத்தப்படாத வாலிபர்சங்கம்’, ஜீவா படங்களில் பள்ளிக்கூட மாணவியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இப்போது அதர்வா ஜோடியாக ஈட்டி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார். புதிய படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்கிறார். இது பற்றி ஸ்ரீதிவ்யாவிடம் கேட்ட...

ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்…!!

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம். ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அதன்...

(படங்கள்) யாழ்.உடுப்பிட்டியில் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு…!!

யாழ்.உடுப்பிட்டி பகுதியில் போர்க்காலத்தில் படையினர் தங்கியிருந்த வீடொன்றின் மலசல கூட குழியிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். உடுப்பிட்டி காளிகோவிலடி பகுதியில் போர்காலத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த வீடொன்று பின்னர் மக்களிடம்...

பட்டப்பகலில் வீடு உடைத்து நகைகள், பணம் திருட்டு! யாழ். சுன்னாகத்தில் துணிகரம்…!!

பட்டப்பகல் வேளையில வீட்டின் முன்கதவை உடைத்து நுழைந்த திருடர்கள் துணிகரமான முறையில் சுமார் நான்கு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் மற்றும் பத்தாயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலைய...

வைத்தியசாலையின் கவனயீனத்தால் பெண் பலி – கணவர்…!!

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக, ஊசி மருந்தொன்று விசமானதில் தமது மனைவி உயிரிழந்ததாக, பத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். கனேகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரான...

அப்துல் காதர் காலமானார்…!!

கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.ஆர்.எம் அப்துல் காதர் நேற்று காலமானார். இறக்கும் போது அகவை 78 ஆகும். சுகவீனமுற்று கண்டி தனியார் மருத்துவமனையில் சசிகச்சை பெற்று வந்த நிலையிலே...

சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி…!!

அம்பாறை - சம்மாந்துறை வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்தில் சிறுவன் ஒருவர் பலியானார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த அனர்த்தில் 9 வயதுடைய சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவனின் வீட்டிற்கு அருகாமையில் கைவிடப்பட்டிருந்த...

கோவை காளப்பட்டி அருகே பிறந்து 2மணி நேரத்தில் பெண் குழந்தை புதருக்குள் வீச்சு…!!

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி அருகே இரவு 10 மணியளவில் புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தகவல் அறிந்த அன்பு இல்ல நிர்வாகிகள் சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு...

சமையல்காரர் கொலையில் 2 வாலிபர்கள் கைது…!!

புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் மின்வாரியம் அருகே உள்ள குட்டையில் கடந்த மாதம் 16–ந்தேதி 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. போலீஸ் விசாரணையில் கொலை...

மகளை மணம் முடித்து கொடுக்கும் தந்தையின் உணர்வு போராட்டம்…!!

பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்த அன்பு மகள் பட்டுச்சேலை அணிந்து மணமேடையில் மணப்பெண்ணாய் வீற்றிருக்கும் காட்சியை பார்த்ததும் ‘அட என் பொண்ணா.... என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கே...’ என்று தாய் பெருமையுடன் திருஷ்டி போட்டுக்கொள்வாள். எல்லாவற்றையும்...

அமெரிக்கப் பள்ளியில் சிறந்த மாணவன் விருதைப் பெற்ற பூனை…!!

அமெரிக்காவில் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பாடங்களை கவனிக்கும் பூனைக்கு சிறந்த மாணவன் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் ஆம்பர் மரியந்தால் என்ற பெண், கடந்த 2009-ம் ஆண்டு...