புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 8 சிறுவர்கள் தப்பி ஓட்டம்…!!

புரசைவாக்கம் கெல்லீசில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300–க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இன்று காலை 9...

சவுதியில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..!!

சவுதி அரேபியாவின் கமிஸ் முஷைட் நகரில் உள்ள ஒரு பண்ணையில் ஆறு கால்களுடன் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சயீத் அல் கட்டானி என்பவருக்கு சொந்தமான அந்த பண்ணையில் சமீபத்தில்...

கோயம்பேட்டில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை…!!

கோயம்பேடு, ஜெய்நகர், முதல் தெருவில் வசித்து வருபவர் வீரராகவன். ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம...

“நாங்கள் என்ன தவறு செய்தோம்”-ஆவணப்படம்..!! (வீடியோ செய்தி)

நாங்கள் என்ன தவறு செய்தோம்” யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் யாழ் முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்த ஆவணப்படம்.

பதுங்கு குழிகளும், நிலக்கீழ் மாளிகைகளும்.. -முருகபூபதி (கட்டுரை)

பதுங்கு குழிகளும், நிலக்கீழ் மாளிகைகளும்… வடக்கிலும் தெற்கிலும் நிலத்தின் கீழ் அமைந்த பாதுகாப்பு அரண்களும் அதிகார வர்க்கமும் –முருகபூபதி இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் தொடங்கியதும் இலங்கைத்தமிழ் சமூகத்தினரிடம் பதுங்கு குழிகள் பேசுபொருளானது....

முகாமிலிருக்கும் மக்களுக்கு உடனே வீடு கொடு! மீரியபெத்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில்…!!

மீரியபெத்த மண்சரிவில் வீடுகளை இழந்த மக்களுக்கு துரிதகதியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று பண்டாரவளை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு,...

ரஷ்ய விமான விபத்து இலங்கை ஜனாதிபதி இரங்கல்…!!

ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தில் வைத்து விபத்துக்குள்ளானமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார். இலங்கை மக்களுடன் இணைந்து ரஷ்ய மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி தமது இரங்கலை தெரியப்படுத்தியுள்ளார். நேற்று எகிப்து நாட்டில்...

இரவு விடுதி உரிமையாளர் கொலை – எஸ்.எப்.லொக்கா கைது…!!

அனுராதபுரம் பகுதியிலுள்ள இரவு விடுதியின் உரிமையாளரும் கராத்தே ஆசிரியருமான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். எஸ்.எப்.லொக்கா என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க என்ற குறித்த சந்தேகநபர், சிலாபம் பகுதியில்...

கனடா வரலாற்றில் முதன்முறையாக புதிய அமைச்சரவையில் அதிக அளவில் பெண்கள்..!!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் ஜஸ்டின் டிரிடியுவின் புதிய அமைச்சரவையில் 12 பெண்கள் இடம்பெறுகின்றனர். கடந்த 19ம் திகதி நடைபெற்று முடிந்த 42வது கனேடிய பொதுத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற...

தலைவலி குறைய செண்பக இலை..!!

செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால்...

அனுஷ்கா படத்தில் ஹன்சிகா..!!

ஆர்யா- அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘இஞ்சி இடுப்பழகி’. இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. மரகதமணி இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தெலுங்கில் ‘சைஸ்...

உங்களிடமும் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா? – ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயம்…!!

சென்ற தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது கடினமாகவும், நோய் பாதிப்பு குறைவாகவும் இருந்தது. இந்த தலைமுறையில் செல்வம் சம்பாதிப்பது எளிதாகவும், அதைவிட சுலபமாக நோய்களை சம்பாதிப்பது மிக எளிமையாக இருக்கிறது. முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டது...

லலித், குகன் விசாரணை தொடர்பான பொறுப்பை ஏற்ற அமைச்சர் மனோ…!!

மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சம்பவம் தொடர்பான சகல விசாரணைகளையும் துரிதமாகவும் வினை்திறனாகவும் நிறைவு செய்யும் பொறுப்பை தான்...

காணாமல் போனவர் சடலமாக மீட்பு…!!

ஆனமடுவ – ரம்பேவ பிரதேசத்தில் காணாமல் போன ஒருவரின் சடலம் நீர்தேக்கம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. வயல் வேலை ஒன்றிற்காக நேற்று முற்பகல் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை...

படகுகளுக்கு தீ வைப்பு…!!

ஹிக்கடுவ – பெருலிய கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மீனவ படகுகளுக்கு நேற்று இரவு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர். இதில் ஒரு படகு முற்றாக சேதமடைந்துள்ளது. ஏனைய இரண்டு படகுகளும்...

பூமியை கடந்த விண்கல்…!!

அண்டவெளியில் 400 மீட்டர் அகலமான நேற்று பூமிக்கு அருகாமையில் விண்கல் ஒன்று பூமியை அண்மித்து பயணம் செய்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை இலங்கை விண்கோள் ஆராய்ச்சி மைய அதிகாரிகளும் உறுதி...

ஆபாச இணையத்தளங்களை தடைசெய்ய நடவடிக்கை..!!

ஆபாச இணையத்தளங்களை தடைசெய்வதற்காக, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள், துஷ்பிரயோக சம்பவங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளே காரணமென, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபையின் செயலாளர்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் புதிய நடைமுறை..!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று முதல் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெற வருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதுவரை காலமும் இருந்து வந்த பாஸ் நடைமுறை தற்காலிகமாகத்...

கீதாவுக்கு உரிமை கொண்டாடும் 5 குடும்பத்தினர்: யார் மகள்? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை…!!

இந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது...

கொடூரமாக கொலைசெய்யப்பட்ட மக்கள்: திகிலூட்டும் காட்சிகள்…!!

ஸ்டாலின் காலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை உலகுக்கு காட்டும் விதமாக மாஸ்கோவில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. சோவியத் ஒன்றியத்தில் "குலக் முகாம்களில்" அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட பலட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது....

உலகிலேயே அதிகளவில் பேய்களால் சூழ்ந்த விசித்திர தீவு…!!

இத்தாலியில் உள்ள Poveglia என்ற நிலப்பரப்பில் அமைந்துள்ள தீவில் பல விசித்திர சம்பவங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. Poveglia என்ற ஆவிகள் சூழ்ந்த்தாக கருதப்படும் தீவில் கடந்த 1920ம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்த...

பெண்களை ரகசியமாக படம் பிடித்து ரசித்த நபர்: சரியான பதிலடி தந்த பெண்மணி (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவில் பெண்களை ரகசியமாக படம் பிடித்து ரசித்த நபருக்கு பெண் ஒருவர் அளித்த தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நியூபெரி சாலையில் ஜேஸ் தில்லான் (Jase Dillan) என்ற பெண்மணி...

அம்பத்தூரில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்…!!

சென்னை அம்பத்தூர் கே.கே. ரோடு 12–வது தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மீனாட்சி (வயது 35). இவர்களுக்கு நந்தினி (13) என்ற மகளும், ஸ்ரீராம் (10) என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மீனாட்சி...

தண்டையார்பேட்டையில் போலீஸ் கமிஷனர் அலுவலக ஊழியர் அடித்து கொலை…?

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 1–வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (56). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஊழியாக வேலை பார்த்து வந்தார். நேற்று ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றார். பின்னர் வெளியே...