கேளம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் அக்காள் கணவருடன் பெண் தற்கொலை..!!

கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை ஐ.டி. சிப்காட் நுழைவுவாயிலில் எதிரில் தனியார் மூன்று நட்சத்திர ஓட்டல் உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த...

சீனாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பொன்னிற இலைகளைத் தூவும் 1400 ஆண்டு பழைய கிங்கோ மரம்…!!

சீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடாலயத்தில் இருக்கும் ‘கிங்கோ மரம்’ சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில் தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வாடிக்கையாக வைத்துள்ளது. சுமார் 200...

பொது இடங்களில் பெண்களை உரசிப்பார்க்கும் ஆண்களுக்கு எதிராக போராட்டம்..!!

சமூக வலைதளமான டுவிட்டர் பல்வேறு அறப்போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றது. உலகின் ஏதோ ஒரு மூலையில் நிகழும் பிரச்சனைகயைப் பற்றி எளிதாக தெரிந்துகொள்ள உதவும் இது, பிரச்சனைகளை எதிர்த்து போராட விரும்புபவர்களை வெறும் ‘ஹாஷ்டேக்’...

ஸ்கூபி டூவை விட அதிகமாக பயப்படும் 6 அடி உயரமுள்ள நாய்…!!

இங்கிலாந்தில் சியான் பேரெட்(47) என்பவர் வளர்க்கும் செல்ல நாயான இரண்டு வயது கிரேட் டேன் வகையைச் சேர்ந்த பிரெஸ்லி, கார்ட்டூன் படத்தில் வரும் ஸ்கூபி டூ நாயை விட அதிகமாக பயப்படுகின்றது. சுமார் எண்பத்து...

இத்தாலியின் முக்கிய நகரத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்…!!

இத்தாலியின் முக்கிய நகரமான ஜெனோவாவில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த வாரம் பாரிசின் முக்கிய இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 128 பேர் பலியானார்கள். இந்த...

என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்…!!

கதாநாயகிகள், டைரக்டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி தனது கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அழுது பிரச்சினையை கிளப்பி அவர் மீது நடவடிக்கை...

நாளை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் விபரம்…!!

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி நாளை முற்பகல் 11 மணிமுதல் மறுநாளான ஞாயிறு காலை வரையில்...

தும்மும் போது என்ன நடக்கிறது? (வீடியோ இணைப்பு)…!!

நமது மூக்கின் நாசித்துவாரத்தில் உள்ள முடியிழைகள், நாம் காற்றின் மூலம் உள்ளிழுக்கும் தூசு, துகள்கள் போன்றவவை இருந்தால் அவற்றை வடிகட்டும் பணியை மேற்கொள்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள மென்மையான சவ்வுப்படலம், நிறமற்ற திரவத்தை சுரக்கிறது....

பனியால் உறைந்துபோன சாலையில் உற்சாக ஸ்கேட்டிங்: வீடியோ இணைப்பு…!!

குளிர்காலம் தொடங்கி, உலகின் பல பகுதிகளிலும் பனிமழை பொழியத் தொடங்கியுள்ளது. குளிர்காலம் பலரையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவைக்கும் வேளையில் ஆசிய கண்டத்திலுள்ள கஜகஸ்தான் நாட்டின் கோஸ்டானேய் நகரில், ஒரு நபர் யாரும் இல்லாத சாலையையும் இனிமையான...

மகனின் பிறந்த நாளுக்கு கேக் வாங்க பணம் இல்லை!இறால் பிடித்து விற்பனை செய்ய களப்புக்கு சென்ற தந்தையை முதலை இரையாக்கியது..!!

கொக்­கல ஓயாவில் இறால் பிடிக்க சென்று முத­லைக்கு இரை­யாகி உயி­ரி­ழந்த நப­ரொ­ருவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார். இவ­ரது இளைய மக­னது ஏழா­வது பிறந்தநளை கொண்­டா­டு­வ­தற்கு கேக் வாங்க பண­மில்­லாத கார­ணத்தால் அதற்கு முதல் நாளான 24...

மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர்..!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தற்கொலைச் செய்து கொண்ட மாணவன் செந்தூரனின் உணர்வுகளையும், எதிர்ப்பார்ப்பினையும் இந்த அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் நம்பிக்கை இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்....

அதி உயர் மின்னழுத்த கம்பத்தில் வேன் மோதி விபத்து..!!

கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று...

10 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் காணாமல்போன மனைவி கள்ள கணவனுடன் கைது..!!

எட்டு மாதங்களேயான கைக்குழந்தையை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த நிலையில், இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன மனைவி, கள்ள கணவனுடன் கைது செய்யப்பட்டார். அவ்விருவரையும் அழைத்துவந்து கொஹுவளை பொலிஸார், பொலிஸ் நிலையத்தில்...

நுவரெலியாவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று 27.11.2015 அன்று மாலை 3.50 மணியளவில் நுவரெலியா பதுளை பிரதான வீதியில் ஹக்கல தபால் நிலையத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியில்...

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரன் போபாஸ் அழிந்து வருகிறது: அதிர்ச்சி தகவல்…!!

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனான ‘போபாஸ்’ படிப்படியாக அழிந்து வருகிறது என தெரியவந்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய சந்திரனாக விளங்கும் போபாஸ் சூரிய குடும்பத்தில் உள்ள எந்தவொரு சந்திரனைக் காட்டிலும் அருகாமையில் உள்ளது. பூமிக்கும்...

மகனை விளையாட்டுடன் வேலையும் செய்ய வைத்த புத்திசாலி தந்தை: வைரல் வீடியோ…!!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஃப்ரெட்ரிக்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு புத்திசாலி அப்பாவின் வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது. ஜெராட் ப்ரோவோஸ்ட் என்பவரின் மகன் பொம்மைக்காரை வீட்டுக்கு வெளியே ஓட்ட விரும்பியுள்ளான். அப்போது, அந்த...

ரஷ்யாவை தொடரும் சோகம்: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலி..!!

ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகாப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பொதுமக்கள் பலியானர்கள். இது பற்றி உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டு அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகாப்டர்...

தொடரும் விபத்துகள்: ஆண்களே இல்லாத கிராமம்…!!

நெடுஞ்சாலைகள் என்பது நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. ஆனால் ஒரு கிராமத்தையே சீர்குலைத்த நெடுஞ்சாலை பற்றி கேள்விபட்டதுண்டா? இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபப்நகர் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமம் தான்...

உலகிலேயே அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்…!!

உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின்...

14 வயது மாணவியை பலாத்காரம் செய்த கனடிய ஆசிரியர்: கடுமையான தண்டனை விதிக்குமா நீதிமன்றம்…!!

கனடா நாட்டில் கல்வி கற்க வந்த 14 வயது மாணவியை ஆசிரியர் மற்றும் அவரது காதலி சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்துள்ளது தற்போது பொலிசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. றொரொன்ரோ நகருக்கு அருகில் உள்ள...