தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்கிறது…!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று முழுவதும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையிலும் மழை நிற்கவில்லை. சென்னையில் நேற்று முன்தினம் முதல்...

பாகிஸ்தானில் 134 குழந்தைகளை பலிவாங்கிய ராணுவப் பள்ளி துப்பாக்கிச்சூடு: 4 தலிபான் தீவிரவாதிகள் இன்று தூக்கிலிடப்பட்டனர்…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவப் பள்ளிக்குள் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 134 குழந்தைகள் உள்பட 153 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தடைசெய்து...

3,280 அடி உயரத்தில் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டும் சவுதிஅரேபியா…!!

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டுகிறது. துபாயில் புர்ஜ்கலியா என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக உள்ளது. இது 2700 அடி உயரம் கொண்டது. ஆனால் அதை மிஞ்சும் வகையில்...

ஓய்வுநாள் என்பதை மறந்து அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்குச் சென்ற நிருபர்…!!

கடமைக்கு சமுகமளிக்க வேண்டிய தினத்திலேயே உரிய நேரத்தில் வேலைத்தலத்துக்கு செல்லாமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், பிரேஸிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், தனது விடுமுறை நாளில் அதிகாலை 4 மணிக்கு அலுவலகத்துக்கு சென்ற சம்பவம் அண்மையில்...

நத்தார் தாத்தா வேடமணிந்து ஹெலிகொப்டரை கடத்திய நபர்…!!

நத்தார் தாத்தா வேடமணிந்த நிலையில், ஹொலிகொப்டர் ஒன்றை திருடிச் சென்றதுடன் அதன் விமானியை பணயக் கைதியாக வைத்திருந்த ஒருவரை பிரேஸில் பொலிஸார் தேடி வருகின்றனர். மேற்படி நபர் சாவோ போலோ நகரிலுள்ள எயார் டெக்ஸி...

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்..!!

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: “அதிரடி” நிருபர் உட்பட ஊடகவியாளர்களை, இன்று நேரடியாக மிரட்டிய சுவிஸ்குமார் மற்றும் பத்தாவது சந்தேகநபர்…!! (படங்கள் & வீடியோ)

கடந்த மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவில் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதன் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே. மேற்படி வழக்கின் நேற்றைய...

இரண்டு பெண்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டக்கார இளைஞன்! (VIDEO)…!!

ஒருவனுக்கு ஒருத்தி என்றதே உலக நியதி. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டக்கார இளைஞனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா…! இந்த வீடியோவை பாருங்கள்…

பாட்டியை குளியலறையில் அடைத்து வைத்திருந்த பேத்தி கைது..!!

மலசலகூடத்திற்கு அருகில் குளியலறையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மீட்டியாகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை அவரது பேத்தியே இவ்வாறு அடைத்து வைத்திருந்துள்ளார். குறித்த பெண் 78 வயதானவர் எனவும் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்…!!

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கு எதிராக அதனை நிறுத்துமாறு கோரி இன்று மாலை மட்டக்களப்பு நகரில் பெருமளிவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூர்யா மகளிர் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு காந்தி...

சிறுமிகள் இருவர் துஷ்பிரயேகம்: ஒருவருக்கு சிறை, மற்றவர் தலைமறைவு…!!

புங்குடுதீவில் 13 வயது மகளை தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக, சிறுமியின் தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். குறித்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், இருவருக்கும் இடையில் கடந்த...

சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து…!!

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத்...

தொலைபேசிக் கம்பத்தில் ஏறி போராட்டம்..!!

ராஜாங்கனை - புத்தளம் சந்தி பகுதியில் தொலைபேசிக் கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் அவர் இவ்வாறு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நபர் தனது...

பிள்ளையானுக்கு விளக்கமறியல்…!!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 16ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்...

வடக்கு தவிர்ந்த அனைத்து பாடசாலைகளுக்கும் 4ம் திகதி பூட்டு…!!

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக டிசம்பர் 4ம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனவரி 5ம் திகதி முதலாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும்...

துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது நிகழ்ந்த விபரீதம்: காதலியின் குழந்தையை சுட்டுக்கொன்ற வாலிபர்…!!

அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில் அவரது காதலியின் 7 மாத குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ரோம்...

பிரித்தானிய இளவரசர் ஹரியின் பிரிவை தாங்க முடியாமல் அழுத நான்கு வயது ரசிகை…!!

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, அங்கு தனது நான்கு வயது ரசிகையை சந்தித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் மிக ஏழ்மையான நகரமான Khayelitsha- வில் அதிக கொலை குற்றங்கள் நடைபெறும். இப்பகுதியில்...

கும்மிடிப்பூண்டி அருகே மின்சாரம் தாக்கி 11–ம் வகுப்பு மாணவன் பலி..!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் கிராமம் ரெட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பாலாஜி (16). இவர் பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி தனியார் பள்ளியில் 11–ம் வகுப்பு படித்து...

அமெரிக்கா: புகை பிடிப்பதை தடுத்த பார் பணிப்பெண்ணை சுட்டுக் கொன்ற குடிமகன்…!!

பொது இடத்தில் புகை பிடிக்க கூடாது என சுட்டிக்காட்டியதற்காக அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் உள்ள ஒரு மது அருந்தும் பாரில் பல ஆண்டுகளாக பணியாற்றிவந்த ஒரு பணிப்பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பாரீஸ் தாக்குதல்: பெல்ஜியம் தீவிரவாதி சிரியாவுக்கு தப்பி ஓட்டம்..!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 130 பேர் பலியாகினர். 352 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்துல் ஹமீது சிரியாவில் அமெரிக்க...

மோடி அரசு என்னுடன் நேருக்குநேர் மோதட்டும்: வருமான வரித்துறை சோதனை பற்றி ப.சிதம்பரம் கருத்து…!!

சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம்,...