திருமணமாகி ஏழரை வருடங்களான பின்னரும் கன்னியாக இருந்த பெண்ணுக்கு விவாகரத்து…!!

திரு­ம­ண­மாகி ஏழரை வரு­டங்­க­ளான பின்­னரும் தான் கன்­னி­யாக இருப்­ப­தாக தெரி­வித்த பெண்­ணொ­ரு­வ­ருக்கு மால்டா நாட்டின் நீதி­மன்­ற­மொன்று விவா­க­ரத்து வழங்­கி­யுள்­ளது. இப்­பெண்­ணுக்கு 2000 ஆம் ஆண்டு திரு­மணம் நடை­பெற்­றது. ஆனால், இப்­பெண்ணும் அவரின் கண­வரும் ஒரு...

கணவரைக் கொலை செய்ய முயற்சித்த மனைவி போலி குறிப்பிலிருந்த எழுத்துப் பிழையினால் சிக்கினார்…!!

தனது கணவரை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானிய பெண்ணொருவர், தனது கணவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் இதற்காக அவர் குறிப்பொன்றை எழுதி வைத்திருந்ததாகவும் பொய் கூறிய நிலையில், அக்குறிப்பிலிருந்த எழுத்துப்பிழை காரணமாக அகப்பட்டுக்கொண்டுள்ளார். 55...

விநோதமான கல்லறை…!!

மனிதர்கள் பலர் ஓய்வு நேரங்களை விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் செலவிடுவர். ஆனால், பிரிட்டனிலுள்ள ஒரு குழுவினர் மயானங்களை ஆய்வு செய்வதில் செலவிடுகின்றனர். “செமட்றி கிளப்” என தம்மை அழைத்துக்கொள்ளும் இக்குழுவினர் மயானங்களுக்குச்...

யாழில் முச்சக்கரவண்டியுடன் ரயில் மோதி கோர விபத்து: சாரதி படுகாயம்..!! (இணைப்பு செய்தி)

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற சண்டே...

வேலூர் அருகே பாலாறு-குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..!!

காட்பாடி அடுத்த விழுந்தாங்கல் பாறைமேட்டை சேர்ந்தவர் கேசவன், கூலி தொழிலாளி. இவருடைய மகன் வசந்த் (வயது14). காசிகுட்டையில் உள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். வசந்த் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து...

சாப்பிடதாததால் தன் தாய் கோவத்திற்கு ஆளான குழந்தை…!!

குழந்தைகள் என்ன பேசுவார்கள் என்று இது வரை பார்த்திருபிர்களா! அவர்கள் பேசினால் எப்படி இருக்கும், அவர்கள் நம்மை போல் செய்கை செய்து காமித்தாள் எப்படி இருக்கும். இங்கே ஒரு குழந்தையை பாருங்க. அந்த குழந்தை...

குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்…!!

ஒருவரின் உடல் ஆரோக்கியம், குடல் எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதைப் பொறுத்து அமையும். குடல் சுத்தமாக இருந்தால் தான், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது குடலால் உறிஞ்சப்படும். ஆனால் நாம் உண்ணும் ஆரோக்கியமற்ற உணவுகளால், அவை...

ரஷியா மனநல ஆஸ்பத்திரியில் தீ விபத்து: 21 பேர் பலி…!!

தெற்கு ரஷியாவில் உள்ள வொரேனேழ் மாகாணத்தில் உள்ள பழங்கால மனநல ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலும், தீப்புண் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரும்...

8 வயது சிறுமியை சீரழித்தவர் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை..!!

தெற்கு டெல்லியில் உள்ள சன்லைட் காலனியில் சுமார் 62 வயது மதிக்கத்தக்க ஓய்வுபெற்ற அரசு ஊழியர் தனிமையில் வசித்து வந்தார். தனது வீட்டில் குடியிருக்கும் தம்பதியரின் எட்டு வயது மகளை தனது அறைக்கு அழைத்துச்...

உடலில் செக்ஸ் ஹார்மோன்களை அதிகரிப்பது எப்படி…?

உடலில் பல்வேறு செயல்பாடுகள் ஹார்மோன்களால் தான் நடைபெறுகிறது. ஹார்மோன்கள் தான் எடையை ஆரோக்கியமாக பராமரிப்பது, தம்பதியருக்குள் அன்யோன்யத்தை சரியாக பராமரிப்பது, சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்று பலவற்றை செய்கிறது. எனவே உடலில்...

ஜனாதிபதி இத்தாலி பயணம்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பாப்பரசர் பிரான்சிஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் இளைஞன், யுவதி சடலமாக மீட்பு…!!

எல்பிட்டிய - பிட்டுவ - அடஹேலன நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 23 வயதான இளைஞன் மற்றும் 18 வயதான யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...

தூக்கில் தொங்கிய ஆணின் சடலம்..!!

பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் செவனப்பிட்டி மகாவலி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு ஆணின் சடலம்… நேற்று (12.12.2015) பிற்பகல் 05.00 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.பி.டபள்யூ.பிரேம்லால்...

தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்படும் மருத்துவக் கட்டணங்களை குறைப்பதற்கு திட்டம்..!!

தனியார் வைத்தியசாலைகளில் அறிவிடப்படும் மருத்துவ கட்டணங்களை குறைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை திட்டமிட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அதிக பணம் அறவிடப்படுவதாக பொதுமக்களிடமிருந்து தினந்தோரும் முறைப்பாடுகள் கிடைப்பதாக அதிகார சபையின் தலைவர் ஹஷித திலகரட்ண...

யாழில் ரயிலுடன் மோதிய ஆட்டோ – சாரதி பலி..!!

யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 அளவில் சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாரதி சமிஞ்ஞையை...

தொலையுணர்வு திறமை கொண்ட ஐந்து வயது வினோத சிறுவன்: ஆச்சரியத்தில் மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)…!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த, ஐந்து வயது சிறுவனான ராம்ஸெஸ் சாங்குய்னோவின் அபரிமிதமான அறிவாற்றலும் வினோதமான தொலையுணர்வு திறமையும் அவரது தாயை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரை ஆய்வுசெய்த மருத்துவர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராம்ஸெஸ்...

ஹெலிகாப்டரில் இருந்து தலைகீழாக விழுந்து பலியான மாணவி: மீட்பு பணியில் நிகழ்ந்த சோகம்…!!

ஐயர்லாந்து நாட்டில் 14 வயது மாணவி ஒருவர் மீட்பு ஹெலிகாப்டரில் இருந்து தலைகீழாக விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐயர்லாந்தின் தலைநகரான டப்ளின் நகரை சேர்ந்த Aoife Winterlich என்ற 14...

ஆற்காட்டில் கணவரை பிரிந்த இளம்பெண்ணை கொல்ல முயற்சி செய்த மேஸ்திரி…!!

ஆற்காடு கிருஷ்ணாபுரம் கூட்ரோட்டில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் முனியம்மாள் (16). திருமண வயதை எட்டாத இவருக்கும், ஆற்காடு சின்னப்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் (45) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு...

குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது…!!

குரோ­ஷி­யாவின் பிர­பல மனித உரி­மைகள் குழுவின் தலைவர் அந்­நாட்டின் ஜனா­தி­பதி சகிதம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு போஸ் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, மேற்­படி மனித உரி­மைகள் குழுவின் தலை­வரின் காற்­சட்டை கழன்று விழுந்த சம்­பவம் நேற்­றுமுன் முன்­தினம் இடம்­பெற்­றது. நேற்றையதினம்...

கோட்டூர்புரத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 100 பேர் துப்புரவு பணி…!!

சென்னையை புரட்டி போட்ட மழை வெள்ளம் பெருமளவு வடிந்து விட்டது. ஆனால் சேறும், சகதியும், குப்பைகளும் தெருக்களில் தேங்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியேற முடியாத நிலை ஏற்பட்டது. எங்கும் துர்நாற்றம்...

இழப்புகள் ஏராளம் தேவை தாராளம்: தலையங்கம்…!!

அடுத்தவன் பசித்திருக்க தான் மட்டும் உண்டு களிப்பதல்ல மனிதப்பண்பு. இந்த உன்னதமான பண்பு மக்களிடம் மறைந்து விடவில்லை என்பதை மழை வெள்ளம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. தண்ணீரில் நனைந்து கண்ணீரில் ஊறி சென்னை வாசிகள்...

முதல் முறையாக சவுதி அரேபியா தேர்தலில் பெண்கள் வாக்களித்தனர்..!!

மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2...

கோவை சிங்காநல்லூரில் கழுத்தை அறுத்து சாமியார் கொலை…!!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் பின்புறம் தனபால் லே–அவுட் உள்ளது. இங்கு மணி என்கிற சாமியார் (வயது 45) தனியாக வசித்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் குறி சொல்வார்....