திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு டோக்கனை எளிதாக பெற புதிய ஏற்பாடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு தவிர, தரிசன டிக்கெட் அடிப்படையில் ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு டோக்கன் வாங்க முன்பு தனி வரிசையில் காத்து இருக்க...

செங்கோட்டை அருகே மர்மமாக இறந்த வாலிபர்: உடல் தோண்டி எடுப்பு!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி. இவரது மகன் காதர்முகைதீன் (வயது 34). இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. கணவன் –மனைவிக்கு இடையே ஏற்பட்ட...

ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் என்ஜினீயராக பணி புரிந்து வந்தார். அவருக்கு ஹேமாமாலினி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று...

தேனி அருகே கால்நடை உதவி இயக்குனர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!!

தேனி அருகே போடி திருமலாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன். பெரியகுளம் கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்....

வங்கியில் உதவி செய்வது போல் நடித்து விவசாயிடம் திருட்டு: கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலங்கியது!!

பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் முனியன் (வயது 62), விவசாயி. இவர் சம்பவத்தன்று பெண்ணாடத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை எடுத்து வர சென்றார். வங்கி படிவத்தில் தொகை...

திருக்கோவிலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை!!

திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மகள் வளர்மதி (வயது 40). உடல் ஊனமுற்றவரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அங்குள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்...

தாய்–மனைவி–அண்ணனை கொன்று விவசாயி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை தகவல்கள்!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் மோளக்காடு பகுதியை சேர்ந்த செட்டியம்மாள் (வயது 75), அவரது மகன் காளியண்ணன் (55) மற்றும் இன்னொரு மகன் பழனிவேலுவின் மனைவி மணி என்ற கிருஷ்ணவேணி (30) ஆகியோர்...

காதலை எதிர்த்து அவசர திருமணம்: கோவையில் காதலனுடன் விஷம் குடித்த பெண்!!

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சரஸ்வதி (வயது 23). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்றது....

விராலிமலையில் போலி தங்ககட்டி மோசடி: ஆந்திர ஜோடி கைது!!

விராலிமலை, பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜூ, திருத்தம்மா ஆகிய 2 பேர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் நூறு கிராம் தங்க கட்டி தருவதாக கூறி உள்ளனர். இதை...

நெல்லை அருகே அதிமுக பிரமுகர் மகளை காதலித்த கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு!!

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வடகரை கீழதெருவை சேர்ந்த வெயிலுமுத்து மகன் ஊய்க்காட்டான் (வயது 24). கார் டிரைவரான இவர் இன்று காலை அங்குள்ள ஆற்றுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு...

குலசேகரம் அருகே காதல் தகராறில் அண்ணன்–தம்பிக்கு அரிவாள் வெட்டு: தந்தை–மகன் கைது!!

குலசேகரத்தை அடுத்த கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்லால். இவரது மகன்கள் செல்வம், ஜார்ஜ், ஸ்டாலின் ஜோஸ். இவர்களில் செல்வம் திருமணமாகி மங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதேபகுதியில் உள்ள ஒரு...

4 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டம், கங்கை சாண்டோஸ் கிராமத்தை சேர்ந்தவர், சோனம்(30). முதல் கணவரிடம் இருந்து...

சிங்கத்தோடு உணவு – கரடியின் முன் குளியல்: ஆஸ்திரேலியாவில் புதிய ஓட்டல் திறப்பு!!

வண்ணமயமான சுவர்களையும், பார்த்துப் பழகிப்போன சர்வரின் முகங்களையும் கண்டு சலிப்படைந்த மக்களுக்கு சிங்கங்களின் முன்னே உணவு உண்டு, கரடியின் முன்னர் நீராடி, ஒட்டகச் சிவிங்கியுடன் உறவாடும் அரிய வாய்ப்பினை வழங்கும் ’திரில் ஓட்டல்’ ஆஸ்திரேலியாவில்...

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக...

இ-சிகரெட்டால் கனவாய் போன குழந்தை ஆசை: தத்து கொடுக்க மறுத்த சமூக சேவை மையம்!!

இங்கிலாந்தை சேர்ந்த அபிகெயில்(43), பிரெயின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையான ஐ.வி.எப். முறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சைகளுக்காக 20000...

பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் சூன்யக்காரர்கள் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ஷிபானி பிஸ்வாஸ். அந்த பெண்ணுக்கு...

களக்காட்டில் காதலியை கடத்தி கற்பழித்த கட்டிட தொழிலாளி கைது!!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 9–ம்வகுப்பு வரை படித்துள்ள இவர் களக்காட்டில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 13–ந்தேதி வேலைக்கு சென்ற...

எழும்பூர் கொலையில் துப்பு துலங்கியது: கணவரை கொன்ற ரவுடியை தீர்த்துக் கட்டிய மனைவி கைது!!

எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் கடந்த 9–ந்தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவன் மீது சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்துக்கு குண்டு...

புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஆண் பிணம்: அழுகிய நிலையில் கிடந்தது!!

புதுப்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 3 மாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அந்த வீட்டு...

தனுஷூக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அப்படி என்ன பிரச்சிரனை?

நடிகர் தனுஷுடன் எந்த மோதலும் இல்லை.. நாங்கள் நல்ல நண்பர்கள் என்று கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனை பெரிய திரையில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். 3 படத்தில்தான் முதல் அவர் நடித்தார். தொடர்ந்து அவருக்கு சரியான...

ஈரோட்டில் ரெயிலில் இருந்து இறங்கிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மாயம்!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 67). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ராஜா என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராஜா பெங்களூரில் உள்ள...

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்: தேடிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஜாரியா கிராமத்தில் கடந்த வெள்ளி அன்று வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் மறைவான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதனால் கொதிப்படைந்த...

ரஜினிக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராய்?

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘எந்திரன்’. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வசூலிலும் பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இந்நிலையில், எந்திரன் படத்தின் இரண்டாம்...

பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் மீது தாக்குதல்: 2 கேரள ரவுடிகள் கைது!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு பயணிகள் வெளியேறும் பாதை அருகே குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி...

ஆபாச பட சர்ச்சைகள்: ஹன்சிகா ஓய்வு!!

ஆபாச படங்கள் வெளியானதால், வருத்தத்தில் இருக்கிறார் ஹன்சிகா. குளியலறையில் இந்த படத்தை வீடியோவில் திருட்டுத்தனமாக எடுத்து இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் பரப்பி இருந்தனர். வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டு...

கோயம்பேட்டில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது!!

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் திண்டிவனம் செல்ல தேவராஜ் என்பவர் 5–வது நடைமேடையில் நின்றிருந்தார். அப்போது அவரிடம் ஒரு வாலிபர் மணிபர்சை பிக்பாக்கெட் அடித்து விட்டு ஓடினார். அப்போது தேவராஜ் திருடன், திருடன் என்று...

உக்ரைனில் போர் நிறுத்தம்: போர் கைதிகள் 191 பேர் விடுதலை!!

உக்ரைனில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதில் இதுவரை 5700 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் சண்டையை முடிவுக்கு கொண்டு வர மின்ஸ் நகரில் போர் நிறுத்த...

சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டம் நிறைவேற்றம் – த.தே.கூ மகிழ்ச்சி!!

சாட்சியாளர்கள் மற்றும் குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி வௌியிட்டுள்ளது. பாதுகாப்பு பற்றிய உறுதி இல்லாமையினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வரவில்லை...

விமல் வீரவங்சவின் மனைவி கைது!!

முன்னாள் அமைச்சர் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மாலபே பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நசீட் கைது!!

மாலைதீவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி முஹமட் நசீட் (Mohamed Nasheed) கைதுசெய்யப்பட்டுள்ளார். தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த...

சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!!

சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஆந்திராவில் அவருக்கு அதிகமான ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. ஐதராபாத்தில் நகைக்கடை திறப்பு, ஜவுளிக்கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சமந்தாவையே அழைக்கிறார்கள். ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிகவளாகம் திறப்பு நிகழ்ச்சிக்கு...

உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி...

பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!!

பழைய வண்ணாரப்பேட்டை நாகப்பா தெருவை சேர்ந்தவர் மதிமாறன். இவரது மகள் மோகனபிரியா (16). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து பாதியில் நின்று விட்டார். ஆத்திரம் அடைந்த மதிமாறன் தனது மகளை ஏன்...

பெங்களூர் அழகிகளை விபசாரத்தில் தள்ளிய துணை நடிகை, கணவருடன் போலீசில் சிக்கினார்!!

சென்னையை அடுத்த நீலங்கரை ஈஞ்சம்பாக்கத்தில் வெளி மாநில அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாக அடையாறு துணை போலீஸ் கமிஷனர் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர்...

சங்கரன்கோவில் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபரிடம் விசாரணை!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த...

தஞ்சையில் பெண்ணை கிண்டல் செய்ததால் ஆட்டோ டிரைவர் கொலை!!

தஞ்சை மானோஜிப்பட்டி வனதுர்கா நகர் ஏ.கே.எல். காலனியில் வசித்து வரும் ராமு மகன் செல்வகுமார் (28). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தார். வீட்டில் அவர் மட்டும்...

செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!!

செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஏழுமலை (வயது 70). அதே ஊரில் வசிப்பவர் கே.ஏழுமலை. விவசாயிகள். இவர்கள் 2 பேருக்கும் அதே பகுதியில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு நடந்து செல்லும்...

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆசைப்படும் நடிகை!

தற்போது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் வாலிபர் சங்கத்தில் பென்சில் மாதிரி இருந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறதாம். அதனால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகிறாராம். பட வாய்ப்புகளால்...

கேரளாவில் பெண்களிடம் நகை பறித்த போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

கேரள மாநிலம் பாற சாலையை அடுத்த உதயன் குளக்கரை பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பாக பாற சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து...