7 மாத கர்ப்பிணிக்கு இதய அறுவை சிகிச்சை: அரசு மருத்துவர்கள் சாதனை!!

தனியார் மருத்துவமனையில் மட்டுமே தரமான சிகிச்சை கிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையை மாற்றியமைக்கும் வகையில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு வெற்றிகரமாக இருதய அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராஜஸ்தான்...

அமைச்சகங்களில் ஆவணம் திருட்டு: கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்!!

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக ஊழியர்கள் அரசின் ஆவணங்களை திருடி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும், இணையதளங்களுக்கும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பட்ஜெட் தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம் ஒரு இணையதளத்தில் வெளியானது பற்றி விசாரணை...

பிணைக்கைதிகளின் தலையை கொடூரமாக துண்டிக்கும் 10 வயது சிறுவர்கள்!!!

தலைத்துண்டிப்பு, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் என ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத்துண்டிப்பு கொல்வது போன்ற...

காதலனை கத்தியால் குத்தி கொன்று விட்டு கல்லூரி மாணவியை கற்பழிக்க முயன்ற சைக்கோ வாலிபர்!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கோட்டப்பா கொண்டா மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஸ்ரீராம் புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஞ்சுநாயக் (18) தனது காதலியான கல்லூரி மாணவி சுவாதியுடன் வந்தார்....

விண்வெளியில் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 27 செயற்கைக் கோள்கள்: மத்திய மந்திரி பெருமிதம்!!

விண்வெளி துறை தொழில்நுட்பத்தில் இந்தியா அளப்பரிய சாதனைகளை செய்து வருவதாகவும் இந்த தொழில்நுட்பத்தில் உலகின் முன்னோடி நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய...

திருவண்ணாமலையில் முட்புதரில் குழந்தையை வீசிய பெண் யார்?: போலீஸ் விசாரணை!!

திருவண்ணாமலை–செங்கம் சாலையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் கல்லூரி வளாகம் அருகேயுள்ள முட்புதரில் பச்சிளங்குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. குழந்தையின் அழும் குரல் கேட்டு அந்த...

காதலியை ஆபாச படம் எடுத்ததாக கூறி மிரட்டியவர் கைது!!

சூளையை சேர்ந்தவர் ரதி (21). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் வங்கி கணக்கு தொடங்குவது சம்பந்தமாக சுரேஷ் என்பவர் வந்தார். பின்னர் ரதியும் சுரேஷ்சும்...

மாந்தை கிழக்கு பிரதேசசபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினரின் “காமக் களியாட்டம்”!! – (தயவுசெய்து கண்டிப்பாக வயது வந்தவா்கள் மட்டும் – வீடியோ, படங்கள்)

தயவுசெய்து இத்தகய செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நெற்றிகண்னை துறக்கிலும் குற்றம் குற்றமே. தமிழ் மக்களுக்காக போராடி நாம் தமிழ் தேசியத்தின் பெயரில் இத்தகய செயல்களை...

அனந்தியால் பிள்ளையை இழந்தவர் யாரை எரிப்பது மறைமுகமாக கேட்ட பிரதி அவை தலைவர்!!

இராணுவம் பிடித்தவர்களுக்காக சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பது என்றால் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக யாருடைய கொடும்பாவியை எரிப்பது? என மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார். நேற்று வட மாகாண சபையின் 25 ஆவது...

வெளிநாட்டு போராளிகளின் பிள்ளைகளுக்காக ஆங்கில பாடசாலைகளை திறக்கும் ஐ.எஸ்.!!

ஐ.எஸ். போராளி, குழு தனது குழுவில் இணைந்து கொண்­டுள்ள வெளி­நாட்டு போரா­ளி­களின் பிள்­ளை­க­ளுக்­கான முதல் இரு ஆங்­கி­லப் ­பா­ட­சா­லை­களை தனது பிராந்­திய தலை­ந­கரில் திறந்து வைத்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. ஐ.எஸ். போராளி...

ஸ்ரீதிவ்யா ஆபாச படம்…!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழில் நாயகியாக அறிமுகமானார். இருவருடங்களுக்கு முன்பு இப்படம் வந்தது. தொடர்ந்து விஷ்ணு ஜோடியாக ஜீவா, விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் செயற்படுத்தப்படும் விசேட முகாமில் சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி!!

5 வய­து­டைய சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லான சிறார்கள் இரா­ணுவ பயிற்சி முகா­மொன்றில் பயிற்சி பெறு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வெளி­யிட்­டுள்­ளனர். சிரிய ரக்கா நக­ரி­லுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்­டி­க­ளுக்­கான நிறு­வனம்...

இதயத்தைக் காக்கும் காளான்!!

காளான் பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான விட்டமின் 'டி' அதிகம் உள்ளது. காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக இரத்த அழுத்தத்தையும்,...

காதலுக்கு எதிர்ப்பு: மகளை மன நோயாளியாக்கிய பெற்றோர்!!

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில், பெற்ற மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், கடந்த 2009ம் ஆண்டு முதல் அவளை விலங்குகளை அடைப்பது போல தனியறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக...

சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு….!!

ரஜினிகாந்த்-லதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று 2 மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசை திருமணம் செய்திருக்கிறார். இது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும். தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா...

இன்டர்நெட்டில் பரவும் ஆபாச வீடியோ!!

நடிகைகளின் ஆபாச படங்கள் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் தொடர்ந்து வருகின்றன. கதாநாயகிகள் ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா போன்றோரின் படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. படுக்கையறை மற்றும் குளியலறைகளில் ஆடையின்றி இருப்பது போன்று...

25 துப்பாக்கி தோட்டாக்களுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பெண் கைது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். பயணிகளின் உடமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் தனது பையில் 25 உயிர்ப்புள்ள துப்பாக்கி தோட்டாக்களை மறைத்து...

இந்தி நடிகர்களின் புதிய சம்பள விபரம்..!!

இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்தபட உலகினர். நடிகர்களின்...

மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேர் கொன்று புதைப்பு: உடல்களை தோண்டியெடுத்து போலீசார் விசாரணை!!

மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேரை கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் குக்கிராமமான மிரிக்ரே கிராமத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கடந்த...

நடிகைக்கு கொலை மிரட்டல்…!!

தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் புளோரா ‘சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி’, ‘குஸ்தி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘கனகவேல் காக்க’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். புளோரா சமீபத்தில்...

அம்மா முதல்வராகக் கோரி தன்னை சிலுவையிலறைந்த கராத்தே மாஸ்டர்!!

இந்தியாவின் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி என்பவர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார் . அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான...

சூரிய ஒளி­யி­லி­ருந்து திரவ எரி­பொருள் தயா­ரிக்கும் செயற்கை இலை!!

பிர­தான சக்தி முத­லான சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் சக்­தியை அறி­வி­யலின் துணை­கொண்டு வெவ்வேறான சக்தி வடி­வங்­க­ளாக மாற்றும் முயற்­சிகள் தொடர்­கின்­றன. ஆத­வனின் கதிர்ப்­புக்கள் சுமார் 81000 TW (Tera Watt) அள­வி­லான சக்­தியை புவி மேற்­ப­ரப்­புக்குக்...

ஆப்கானில் பனிப்பாறை சரிவு; 31பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். காபூலின் வடக்கேயுள்ள பஜைஷிர் மாகாணத்தில் அதிகளவு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு 22 பேர்...

காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் ஓட ஓட விரட்டி பத்திர எழுத்தர் படுகொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). இவரது மனைவி கலை செல்வி. சிவபெருமாள் தனது குடும்பத்தினருடன் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். மேலும்...

மாணவிகளின் மடியில் உடகார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து...

பீகார்: நிலத்தகராறில் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது ஆசிட் வீச்சு!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள லோக்னாத்பூர் கிராமத்தில் இன்று நிலத்தை பங்கிடுவது தொடர்பாக இரண்டு குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது திடீரென ஒரு...

ஒடிசா: ஆபரேஷன் தியேட்டரில் பிரசவித்த பெண்ணுக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட கொடூரம்!!

ஒடிசா மாநிலத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் துப்புரவு தொழிலாளி தையல் போட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் குஜாங் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

வாரிசு இன்றி இருந்த மைசூர் மன்னர் அரண்மனைக்கு 27-வது ராஜாவாக 23 வயது இளைஞர் இன்று நியமிக்கப்பட்டார்!!

மைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர் அரண்மனையின் அடுத்த வாரிசு யார்? என்ற குழப்பம்...

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு!!

திருவண்ணாமலை– மணலூர்பேட்டை சாலையில் கீழ் அணைக்கரை கிராமத்தின் புறவழி சாலையில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த தண்டபாணி (வயது 43) பணிபுரிந்து வருகிறார். வைப்பூரை சேர்ந்த...

டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற 255 வழித்தடங்கள்: போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த உத்தரவு!!

டெல்லியில் பெண்கள் அதிகம் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மற்றும் உணவகங்களுக்கு அருகாமையில் இருக்கும் 255க்கும் மேற்பட்ட பாதைகள் அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது....

கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது!!

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள பாவச்சம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் அந்த...

அரசு ஆவணம் திருடிய வழக்கு: ராணுவ அமைச்சக ஊழியர் கைது!!

அரசு ஆவணம் திருடிய வழக்கில் ராணுவ அமைச்சக ஊழியர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை திருடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், இணைய தளம், பத்திரிகைகள் போன்றவற்றுக்கும்...

திருப்பூரில் ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை கல்லால் தாக்கிய போதை வாலிபர்கள்!!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் குமரவேல். இவர் நேற்று நள்ளிரவு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அவினாசி ரோடு சக்தி தியேட்டர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்....

ஓமலூர் அருகே புதையலுக்காக பெண் கொலை: த.மா.கா. பிரமுகர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை!!

ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். 2 மகன்களும் ஓமலூர் அருகே...

எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் அதிரடி நடவடிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 9–ம் வகுப்பு படித்து வரும் இவருக்கும் எட்டயபுரம் அருகே உள்ள வடக்குசெமபுதூரை சேர்ந்த சண்முகராஜ் மகன்...

சொத்தை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வியாபாரி!!

தேனி மாவட்டம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் மகன் ராஜா (வயது 61). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் மதுரை...

காணாமல் போனவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும், தமிழரசுக் கட்சி அன்ரனி ஜெகநாதன்: இவரை ஈன்றவள் மேல் சபதம் செய்ய தயாரா? -ஈழமகன்!!

காணாமல் போனோரின் உறவினரை இழிவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை நியாயமற்ற போராட்டமாக சித்தரிப்பதற்கு முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன். பணத்தைக் கொடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு விசுவாசிகளாகச் செயல்படுவார்கள்? வடமாகாண சபையின் இன்றைய அமர்வில்...

இளம்வயதில் மது குடிப்பதால் அறிவுத்திறன் குறையும் : ஆய்வில் தகவல்…!!

இளம்வயதில் மது குடிக்கும் ஆண்களிடம் அறிவுத்திறன் குறைவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1969 முதல் 1971 ஆண்டுகளில் பிறந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 49,321 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம்...

உலகில் செக்ஸியான பொண்ணு! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்

பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸியான பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின்...