வைரலாக பரவி வரும் ஸிகா நோய்: அமெரிக்காவில் உடலுறவின் மூலம் தொற்றுநோயாக மாறியது…!!

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில...

பாதுகாப்பு அதிகாரிகள்–ஊழியர்கள் இடையே பாகிஸ்தான் விமான நிலையத்தில் மோதல்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…!!

பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அரசுக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த விமான நிறுவன ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த...

சீனாவில் கடும் பனிப்பொழிவு: ரெயில் நிலையத்தில் 50 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பு…!!

சீனாவில் குளிர்காலமான தற்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடுமையாக பனி கொட்டுகிறது. இதனால் அங்கு பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் மாமியாரை கொன்ற இந்திய மருமகளுக்கு ரூ.7 கோடி அபராதம்…!!

அமெரிக்காவில் வசித்தும் வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி, மாமியாரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் வசித்து வருபவர் தஸ்நீம்(47). இவரது மாமியார் சபியா திவான்(73). இந்நிலையில்,...

ஜீவசமாதியாகிய மீன்… மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியக் காட்சி…!!

பொதுவாக மீன் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விதவிதமான வகைகளில் சமைத்து உண்டு மகிழ்வார்கள் மீன் பிரியர்கள். அவ்வாறான மீன் பிரியர்களுக்கு ஒரு ஷாக்கான காட்சிதான் இது. என்னவென்று யோசிக்கிறீர்களா?.. குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஐஸ்கட்டியாக...

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது…!!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்....

நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்…!!

1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும். 2. உணவை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின்...

தண்டையார்பேட்டையில் கள்ளக்காதலி–தாயாரை அரிவாளால் வெட்டிய ரவுடி…!!

தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது மகள் தேவி. இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தேவி கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை...

ஏமனில் உச்சகட்டத்தை நெருங்கும் உள்நாட்டுப் போர்: 30 பேர் பலி…!!

ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப்...

அமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்…!!

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு கடையை...

இளைஞர்களுக்கு தட்டுப்பாடு: ரோபோக்களை விவசாயப் பண்ணைகளில் களமிறக்கவுள்ளது ஜப்பான்..!!

ரோபோ தொழிலாளர்களைக் கொண்ட விவசாயப் பண்ணையை உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்தப் பண்ணையில் விதைக்கும் வேலை மட்டுமே மனிதனுடையது. ஏனைய வேலைகள் அனைத்தையுமே ரோபோக்கள் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4,400 சதுர அடியில் உருவாகவுள்ள...

தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மலசலகூட அறையொன்றில் உருக்குலைந்த நிலையில் அடையாளம்...

சியாச்சின் அருகே கடும் நிலச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் தவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே இன்று நேரிட்ட நிலச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் அருகே இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....

சரிதா நாயருடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் பட்டியல்: நாளை கோர்ட்டில் தாக்கல்..!!

கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது....

மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண் கைது..!!

தலைநகர் புதுடெல்லியில், பலத்த பாதுகாப்பிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பெண் ஒருவர் பூச்சாடியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பிரதமரின் பாதுகாப்புப் படை டெல்லி விஜய்...

மனித உரிமை ஆணைக்குழுவும் எம்மை ஏமாற்றி விட்டது;பாதிக்கப்பட்டோர் கவலை..!!

மனித உரிமை ஆணைக்குழுவும் தம்மை ஏமாற்றி விட்டது என வவுனியா வைகறையில் தங்கி சிகிச்சை பெறும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என...

சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்..!!

யாழ் சாவகச்சேரி பகுதியில் மூன்று கோடியே 90 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் எட்டாம்...

இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு..!!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவிருந்த இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு வீரர்கள் இந்தியா செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டீ.டி.குணசேகர இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். திலுக மதுஷங்க வீரசூரிய எனும்...

அமெரிக்கவின் அடுத்த அதிபர் வேட்பாளர்கள் யார்..!!

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் தரப்பில் முதல்கட்ட உட்கட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி...

எனக்கு சுதந்திரமே இல்லை…!!

கமல்ஹாசன் தொடர்ந்து பல கஷ்டமான முயற்சிகளை எடுத்து வருபவர். இவரது படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘எனக்கு இன்னும் முழு...

சிம்புவின் மறைமுக தாக்குதல்..!!

சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்தது. இந்த ட்ரைலர் வெளிவந்த அரை மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து விட்டனர். இந்த ட்ரைலரை தன் டுவிட்டர் பக்கத்தில்...

சீனாவில் கடும் பனிப்பொழிவில் 50ஆயிரம் பேர் சிக்கி தவிப்பு..!!

சீனாவில் குளிர்காலமான தற்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடுமையாக பனி கொட்டுகிறது. இதனால் அங்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....

ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டு சென்னை பெண் தற்கொலை…!!

ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு மரத்தில் இன்று காலை நடுத்தர வயது பெண் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்ட சிலர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்துவந்த போலீசார் அந்த பிணத்தை...

நாகர்கோவிலில் தம்பதியை தாக்கி 35 பவுன் நகை பறிப்பு…!!

நாகர்கோவில் ஒழுகின சேரி ஆராட்டு ரோடு பிருந்தாவன் சாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட்டுகள் சேகரித்து கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுசீந்திரம் மெயின் ரோட்டில் உள்ள...

செல்போன் வெடித்து சிறுவன் கண்கள் பாதிப்பு: எழும்பூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை…!!

சென்னை வியாசர்பாடியில் கடந்த வாரம் செல்போன் வெடித்து வீடு தீப்பிடித்ததில் கணவன்– மனைவி, மகன் ஆகிய 3 பேரும் பலியானார்கள். இந்த நிலையில் செல்போன் வெடித்ததில் 9 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது....