ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து; பலர் சாவு…!!

ஜேர்மனியின் பவரியா மாநிலத்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாட் எய்பிலிங் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும்...

தாய்ப்பால் பருகிய குழந்தை உயிரிழப்பு…!!

பொகவந்தலாவை, லொயினோன் தோட்டத்தில் தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விமலன் நவனீதன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது....

துருக்கி பிரதமர் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு…!!

துருக்கி பிரதமர் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு- துருக்கி பிரதமர் அஹ்மெட் டவுடோக்லுக்கும் நகர அபிவிருத்தி, நீர் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு...

டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா…?

டூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகிறது என சில ஆராய்சிகளின் மூலம் தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து. அயர்லாந்தில் நடத்தபட்ட ஓர் ஆய்வில், டூத்பேஸ்ட்டுக்கு சிறந்த மாற்று பொருள் தேங்காய்...

ஹாங்காங் கலவரத்தில் பலர் காயம்…!!

ஹாங்காங் நகரில் தெருவோர கடைக்காரர்களுக்கும் பொலிசாருக்குகம் இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். 80க்கும் அதிகமான பொலிசாரும், பத்திரிகையாளர்களும், ஏனையோரும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர். சீன புதுவருடத்தை முன்னிட்டு அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட தெருவோரக் கடைகளை பொலிசார்...

கணவரின் காதலியை நிர்வாணமாக்கி ஊர்வலம்…!!

தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் பி.சி. தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவருக்கு சொரூபா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரவிக்கு அதே ஊரைச்...

தினம் ஒரு பெண்ணுடன் உறவு : வெறுத்துவிட்டது ஆனாலும் தொடருவேன்…!!

தெற்கு லண்டனில், க்ராய்டனைச் சேர்ந்த பென்னி ஜேம்ஸ் (22) என்ற இளைஞர் தினம் ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுப்படுவதாகவும் தற்போது பாலியல் உறவு வெறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் ஆனாலும் நிறுத்தப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்....

மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்: கள்ளக்காதலனுடன் தலைமறைவு..!!

டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன் இருந்தான். கடந்த ஆண்டு...

முகவரி விசாரித்து அணுகி 3பவுண் நகை கொள்ளை…!!

முதியவரிடம் வீடொன்றின் முகவரி கேட்டு வந்தவர்கள் முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவமொன்று ஆனைப்பந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. முதியவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வாசலில் நின்றபடி,...

தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு…!!

பொகவந்தலாவ - கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 08.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

ரயில் விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு…!!

பேலியகொட, வெள்ளவத்தை மற்றும் அம்பன்பொல ஆகிய இடங்களில் நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பகுதியிலுள்ள ரயில் கடவை, துவிச்சக்கரவண்டியில் கடக்க முற்பட்ட வேளை 64...

சுனாமியில் காணாமல் போன சிறுமி மீட்பு – உரிமை கோரும் இரு குடும்பங்கள்…!!

இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமி ஒருவரை இரு குடும்பங்கள் உரிமை கோரியுள்ளன. கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட, குறித்த சிறுமியை சுனாமியின்போது காணாமல்...

இட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு அர­சி­யல்­வா­திகள் என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள்…!!

இட­மாற்றம் பெற்ற ஆசி­ரி­யர்கள் சிலர் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் சென்று இட­மாற்­றத்தை இரத்துச் செய்­யு­மாறு கோரு­கின்­றார்கள். சில ஆசி­ரி­யர்கள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் செல்­கி­றார்கள். அந்த அர­சி­யல்­வா­திகள் இட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள். நான் இட­மாற்றம் பெற்றுச் சென்­றாலும்...