ஏமனில் உச்சகட்டத்தை நெருங்கும் உள்நாட்டுப் போர்: 30 பேர் பலி…!!

ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் அப்த் ரப்போ மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு இந்த கிளர்ச்சியானது ஆயுதப்...

அமெரிக்காவில் 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றம்…!!

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 72 வயது குற்றவாளிக்கு இன்று விஷ ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு கடையை...

இளைஞர்களுக்கு தட்டுப்பாடு: ரோபோக்களை விவசாயப் பண்ணைகளில் களமிறக்கவுள்ளது ஜப்பான்..!!

ரோபோ தொழிலாளர்களைக் கொண்ட விவசாயப் பண்ணையை உருவாக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்தப் பண்ணையில் விதைக்கும் வேலை மட்டுமே மனிதனுடையது. ஏனைய வேலைகள் அனைத்தையுமே ரோபோக்கள் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4,400 சதுர அடியில் உருவாகவுள்ள...

தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மலசலகூட அறையொன்றில் உருக்குலைந்த நிலையில் அடையாளம்...

சியாச்சின் அருகே கடும் நிலச்சரிவு: 10 ராணுவ வீரர்கள் தவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் அருகே இன்று நேரிட்ட நிலச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் அருகே இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது....

சரிதா நாயருடன் அந்தரங்க தொடர்பு வைத்திருந்த அரசியல் பிரமுகர்கள் பட்டியல்: நாளை கோர்ட்டில் தாக்கல்..!!

கேரளாவில் கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சோலார் பேனல் மோசடி விவகாரம் இப்போதும் புயலை கிளப்பி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது....

மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் மீது பூச்சாடி வீசிய பெண் கைது..!!

தலைநகர் புதுடெல்லியில், பலத்த பாதுகாப்பிற்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது பெண் ஒருவர் பூச்சாடியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பிரதமரின் பாதுகாப்புப் படை டெல்லி விஜய்...

மனித உரிமை ஆணைக்குழுவும் எம்மை ஏமாற்றி விட்டது;பாதிக்கப்பட்டோர் கவலை..!!

மனித உரிமை ஆணைக்குழுவும் தம்மை ஏமாற்றி விட்டது என வவுனியா வைகறையில் தங்கி சிகிச்சை பெறும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என...

சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில்..!!

யாழ் சாவகச்சேரி பகுதியில் மூன்று கோடியே 90 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத தங்க பிஸ்கட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான பெண்ணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் எட்டாம்...

இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு..!!

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவிருந்த இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு வீரர்கள் இந்தியா செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டீ.டி.குணசேகர இன்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். திலுக மதுஷங்க வீரசூரிய எனும்...

அமெரிக்கவின் அடுத்த அதிபர் வேட்பாளர்கள் யார்..!!

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்ய ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் தரப்பில் முதல்கட்ட உட்கட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி...

எனக்கு சுதந்திரமே இல்லை…!!

கமல்ஹாசன் தொடர்ந்து பல கஷ்டமான முயற்சிகளை எடுத்து வருபவர். இவரது படங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘எனக்கு இன்னும் முழு...

சிம்புவின் மறைமுக தாக்குதல்..!!

சிம்பு நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்தது. இந்த ட்ரைலர் வெளிவந்த அரை மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து விட்டனர். இந்த ட்ரைலரை தன் டுவிட்டர் பக்கத்தில்...

சீனாவில் கடும் பனிப்பொழிவில் 50ஆயிரம் பேர் சிக்கி தவிப்பு..!!

சீனாவில் குளிர்காலமான தற்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடுமையாக பனி கொட்டுகிறது. இதனால் அங்கு பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....

ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டு சென்னை பெண் தற்கொலை…!!

ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு மரத்தில் இன்று காலை நடுத்தர வயது பெண் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்ட சிலர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்துவந்த போலீசார் அந்த பிணத்தை...

நாகர்கோவிலில் தம்பதியை தாக்கி 35 பவுன் நகை பறிப்பு…!!

நாகர்கோவில் ஒழுகின சேரி ஆராட்டு ரோடு பிருந்தாவன் சாலையைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு வங்கியில் டெபாசிட்டுகள் சேகரித்து கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுசீந்திரம் மெயின் ரோட்டில் உள்ள...

செல்போன் வெடித்து சிறுவன் கண்கள் பாதிப்பு: எழும்பூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை…!!

சென்னை வியாசர்பாடியில் கடந்த வாரம் செல்போன் வெடித்து வீடு தீப்பிடித்ததில் கணவன்– மனைவி, மகன் ஆகிய 3 பேரும் பலியானார்கள். இந்த நிலையில் செல்போன் வெடித்ததில் 9 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது....

சட்டவிரோத அணு ஆயுத சோதனைகளை கண்டுபிடிக்க புதிய மென்பொருள்…!!

தற்போது உலக நாடுகளிடம் இருக்கும் ஆணு ஆயுதங்களை கொண்டு நாம் வசிக்கும் பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும். ஏற்கனவே சர்வாதிகார ஆட்சியை கொண்ட நாடுகளிடமும், நிலையான ஆட்சியமைப்பு இல்லாத சில நாடுகளிடம் அணு...

நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்: ஒருவர் காயத்துடன் உயிர் தப்பிய விமானிகள்…!!

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 74 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு 20 நிமிடத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வலது...

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ரூ.352,000 மாதாந்த வருமானம்: சுவிஸில் வாக்கெடுப்பிற்குத் திட்டம்..!!

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் தமது பிரஜைகள் ஒவ்வொருவருக்கும் மாதம் தலா 2,500 ஸ்விஸ் பிராங்க்கினை (இந்திய ரூபா 1 இலட்சத்து 65 ஆயிரம் இலங்கைப் பணத்தில் 352,000 ரூபா) அளிக்க சுவிட்ஸர்லாந்து அரசு முன்வந்துள்ளது....

காணாமல் போன ஐந்து மீனவர்களும் சடலமாக மீட்பு…!!

அண்மையில், மீன்பிடிப் படகொன்று கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காணாமல் போன ஐந்து மீனவர்களின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் படகு விபத்துக்குள்ளான கடற்பகுதியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி...

காரில் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பெண்ணுக்கு உதவ முயன்ற நபர் அதிர்ச்சி…!!

காரில் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்ட பெண்ணுக்கு உதவ முயன்ற நபர் ஜோடியொன்று பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி- கார் ஒன்றின் பின் பகுதியில் பெண்ணொருவர் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கருதி அப்பெண்ணுக்கு உதவி செய்ய முயன்ற...

சிறுவனின் தலை பேணிக்குள் சிக்கியது – சவூதி சிவில் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர்..!!

சவூதி அரேபியாவிலுள்ள சிறுவன் ஒருவனின் தலை பால் பேணி ஒன்றுக்குள் சிக்கிக் கொண்டதால் அந்நாட்டு சிவில் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபியாவின் தென் மேற்கு நகரான அபு...

சீனாவில் இணையம் மூலம் நிதி மோசடி: 21 பேர் கைது…!!

சீனாவில் இணையம் மூலமாக செயல்படும் நிதிநிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து சீன போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இசூபாவ் என்ற நிதிநிறுவனம் இணையம் வழியாக...

அல்சர் பிரச்சனைக்கான சில எளிய கிராமத்து வைத்தியங்கள்…!!

அல்சர் என்பது இரைப்பையின் சுவற்றில் ஏற்படும் புண்கள். இந்த புண்கள் உணவைத் தவிர்த்து வருவோருக்கு வரும். எப்படியெனில் சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உள்ள அமிலத்தின் அளவு அதிகரித்து, இரைப்பையின் சுவற்றில் புண்கள்...

திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி நகை பறித்தவர் கைது…!!

பத்திரிகைகளில் வரும் திருமண விளம்பரங்களின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெண்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி, அவர்களிடம் இருந்து நகைகளைக் கொள்ளையிட்டதாக கூறப்படும் ஒருவர், களுத்துறை - நாகொட வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக...

இரு நாட்களுக்கு விஷேட போக்குவரத்து நடவடிக்கை…!!

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் (3ம், 4ம் திகதிகளில்) கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நாளை மற்றும்...

சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுக்கும் யோஷித…!!

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து...

உந்துருளி விபத்தில் பெண் பலி…!!

சபுகஸ்கந்தகோனவல பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் பாதசாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். /நேற்று மாலை இந்த விபத்து இடம் பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர் சபுகஸ்கந்த திசையை நோக்கி பயணித்த உந்துருளியிலேயே குறித்த...

எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்றுடன் ஆறு நாட்கள் நிறைவு…!!

எம்பிலிப்பிட்டிய கொலை தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு காவற்துறை மா அதிபருக்கு கட்டளை ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது குறித்த...

கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போல் வளர்ந்திருக்கும் மருக்கள்: வங்காளதேச வாலிபரின் சோகக்கதை..!!

வங்காளதேச நாட்டிலுள்ள தெற்கு மாநிலங்களில் ஒன்றான குல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் பஜந்தர்(26). சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் இவரது கை,கால் விரல்களில் நகங்களுக்கு இடையே மரம்போன்ற உறுதியுடன் பாலுண்ணி மருக்கள் தோன்ற ஆரம்பித்தன. அப்போது...

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே குண்டு வெடிப்பு…!!

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள டே மஸாங் பகுதியில் பாராளுமன்றத்தின் அருகே இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 84 ஏக்கர் நிலபரப்பில் 90 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தியாவால்...

தனது பெயர் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பையை அணிந்திருந்த 5 வயது ஆப்கான் சிறுவனை சந்திக்க விரும்பும் மெஸ்சி…!!

போரால் சிதிலமடைந்துள்ள ஆப்கானிஸ்தானில் இரண்டு விளையாட்டுக்கள் தான் பிரபலம். ஒன்று கிரிக்கெட், இன்னொன்று கால்பந்து. காபூல் அருகில் இருக்கும் காஸ்னி மாகாணத்தை சேர்ந்தவன் 5 வயது ஏழை சிறுவன் மூர்த்தாசா அஹ்மதி. இவனுக்கு அர்ஜென்டினாவை...

பாபநாசம் தலையணையில் மூழ்கி தொழிலாளி பலி…!!

அம்பை ஆர்.எஸ். காலனியை சேர்ந்தவர் கலிகாச்சலம் (வயது 45). நெல்லையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று மாலை பாபநாசம் தலையணைக்கு குளிப்பதற்காக சென்றார். அங்கு நண்பர்களுடன்...

காபூலில் தலிபான் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் இன்று போலீஸ் முகாம் மீது தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தலிபான் தீவிரவாத அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக, வரும்...

எலிப்பொறிகளை வைத்து இவங்க செய்ற வேலையைப் பாருங்க…!!

விலங்குகளில் சில மனிதர்களுக்கு தொல்லை கொடுக்க கூடியதும் உண்டு. வீடுகளில் மட்டுமின்றி வயல்வெளிகளிலும் தொல்லை கொடுப்பதுண்டு. அவ்வாறான விலங்குகளில் ஒன்று தான் எலி. இம்மாதிரியாக தொல்லை கொடுக்கும் எலிகளை பிடிப்பதற்கு நம்மில் சில மனிதர்கள்...

200 கிலோ எடை, 7 அடி உயர ராட்சத பறவை இனத்தை தின்றே அழித்த ஆதிமனித இனம்…!!

அவுஸ்திரேலியாவில் 200 கிலோ எடை, 7 அடி உயர ராட்சதப் பறவை இருந்ததையும் அந்த பறவை இனத்தை அப்போதைய மனித இனம் தின்றே அழித்துள்ளதாகவும் புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்...

திருமண வைபவம் நடைபெற்ற மண்டபத்துக்குள் நிர்வாண கோலத்தில் புகுந்த நபர்…!!

திரு­மண வைபவ­மொன்­றுக்குள் நிர்­வா­ண­மாகப் புகுந்த நபர் ஒரு­வரை அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் விசா­ரணை செய்யும் காட்சி அடங்­கிய வீடியோ இணை­யத்தில் வெளி­யா­கி­யுள்­ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநி­லத்தில் நடை­பெற்ற திரு­மண வைபவமொன்­றின்­­போது இந்­ நபர் நிர்­வாண...

நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீக்கிரை…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பனையறுப்பான், சித்திவிநாயகர் காளிகோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு...