இரை தேடி உணவு விடுதிக்குச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்ட கடல் சிங்கம்…!!

கலிபோர்னியாவில் கடல் சிங்கம் ஒன்று இரைதேடி உணவு விடுதிக்கு சென்ற சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. San Diego என்ற இடத்தில் அமைந்துள்ள மரைன் ட்ரூம் என்ற உணவு விடுதியின் இருக்கையில் கடல் சிங்கம் ஒன்று...

கவனம் : மனதில் நினைப்பதை கண்டுபிடிக்கும் மென்பொருள்…!!

தற்காலத்தில் கணினி சார்ந்த மென்பொருள் இருந்தால் மொபைல் போன் மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க முடிகின்றது. இந்த தருவாயில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாம் சந்தோஷமடைந்தாலும் ஒரு பக்கம் வியப்படைய செய்யும் பல்வேறு...

WhatsApp group இல் இனிமேல் அதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும்…!!

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஒன்லைனில் இணைந்திருக்க WhatsApp group வசதியை பயன்படுத்துகின்றனர். ஒரு ‘WhatsApp group இல் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற...

கடலில் கரை ஒதுங்கிய காலிப் புட்டியில் ஸ்காட்லாந்து காதலர்களின் கடிதம்…!!

துண்டுக் காகிதத்தில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட கடிதம். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடியால் கடிதத்துடன் வீசப்பட்ட மதுப்புட்டி மாமல்லபுரம் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியது. மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டபாணி....

முன்னாள் எம்.பி வீட்டில் திருடியதாக 4பேர் கைது!- காட்டிக்கொடுத்தது மோப்பநாய்..!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் திருட்டு இடம்பெற்ற நிலையில், மோப்ப நாய் முகர்ந்து சென்று அடையாளம் காட்டியதற்கிணங்க 4பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கோயில் வீதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

தலிபான் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தனது கிரா­மத்தை பாது­காக்க ஆயுதம் ஏந்திப் போரா­டிய 10 வயது சிறுவன்..!!

தலிபான் தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து தனது கிரா­மத்தைப் பாது­காக்க உத­வி­யதன் மூலம் வீரச் சிறு­வ­னாக கௌர­விக்­கப்­பட்ட ஆப்­கா­னிஸ்­தானைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அந்த தீவி­ர­வா­தி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்ளான். உருஸ்கான் பிராந்­தி­யத்தின் தலை­நகர் திறின் கொட்டில்...

யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து சாவகச்சேரியில் இடைமறிப்பு…!!

யாழிலிருந்து கொழும்பு சென்ற பேருந்து சாவகச்சேரியில் இடைமறிப்பு- யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாததால் சாவகச்சேரியில் வைத்து போக்குவரத்து பொலிஸாரால் இடைமறிப்புச் செய்யப்பட்டது. இதனால் கொழும்புக்கு செல்லும் பயணிகள்...

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் புகுந்து ‘மாணவர்களை சுட்டுக்கொல்வேன்’ மர்ம மனிதனின் டெலிபோன் மிரட்டல்…!!

டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் புகுந்து ‘மாணவர்களை சுட்டுக்கொல்வேன்’ மர்ம மனிதனின் டெலிபோன் மிரட்டலால் போலீஸ் அதிரடி சோதனை- டெல்லியில் அதிகபட்ச பாதுகாப்பு மிகுந்த சாணக்கியபுரி பகுதியில் பிரிட்டிஷ் பள்ளி உள்ளது. மேலும் இப்பகுதியில்...

விமானத்தில் தனியாக பயணம் செய்த பெண்…!!

சீனாவில் வருகிற 8–ம் திகதி குரங்கு புத்தாண்டு பிறக்கிறது. அதில் பங்கேற்க சீனர்கள் தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் பயணம் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு அங்கு ஏற்பட்ட பனிப்பொழிவு காரணமாக குயான்ஷு, வூகன்...

சிறுநீரக கடத்தல் சம்பந்தமான அறிக்கை இன்று கையளிக்கப்படும்…!!

இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவினர் கடந்த 23ம்...

ஸிக்கா வைரஸ் குறித்து அச்சமடையத் தேவையில்லை-சுகாதார அமைச்சு…!!

ஸிக்கா வைரஸ் குறித்து அநாவசிய அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரேஸில் உள்ளிட்ட ஸிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்கு எவரேனும் பயணம் மேற்கொள்வதாயின், இந்த வைரஸ் தொடர்பில்...

இந்தோனேசியாவில் பூகம்பம்…!!

இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும்...

பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

பயங்­க­ர­வா­தி­களை இல்­லா­தொ­ழிக் கும் வரையில் சிரி­யாவில் விமான தாக்­கு­தல்­களை நிறுத்­தப்­போ­வ­தில்லை என ரஷ்யா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. சிரி­யாவில் அரச மற்றும் கிளர்ச்சி அமைப்­பி­னரிடையே நடந்­து­வ­ரு­கின்ற உள்­நாட்டு யுத்­தத்­தினை முடி­விற்கு கொண்டு வரு­வது தொடர்பில் சமா­தானப்பேச்­சு­வார்த்தை...

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் தெரியுமா…!!

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்-...

தோகை விரித்தாடும் மயிலின் மிக அரிய கண்கொள்ளாக் காட்சி…!!

மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த...

கடைக்கு செருப்பு வாங்க வந்த பேய்… பேயைப் பார்க்காதவர்கள் இதை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

அமெரிக்காவில் உள்ள செருப்பு கடை ஒன்றில் மனிதன் உருவம் போன்று கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் கடையில் உள்ள கண்ணாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் தெரியவில்லை. இதனால் அவர்...

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி மில்லியன் கணக்கானோரை வசீகரித்த நடிகை…!!

தாய்லாந்தைச் சேர்ந்த இளம் நடிகையொருவர், தென் கிழக்காசியாவில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். யோஷி ரின்ரடா எனும் இந் நடிகையின் வசீகரமான தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆனால், இவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்...

தான் ஒரு பூனை என நம்பும் நோர்வே பெண் எலி பிடிக்கவும் முயற்சிக்கிறாராம்..!!

நோர்வேயைச் சேர்ந்த யுவதியொருவர் தன்னை ஒரு பூனையாகக் கருதுகிறார். எலிகளை பிடிக்கவும் இவர் முயற்சிக்கிறாராம். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வசிக்கும் இந்த யுவதியின் பெயர் நனோ. 20 வயதான இவர், தான் மனித உடலில்...

நடுவீதியில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பெண்…!!

இந்தியாவின் பெங்களூருவில் தன்சானியா நாட்டு மாணவி நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் கடந்த ஞாயிறு இரவு கார் மோதி நடைபயிற்சி சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்....

இந்த சிறுமியின் காதுக்குள் எறும்புகளின் இராச்சியமே இருந்துள்ளது…!!

இந்தியாவில் சிறுமியொருவரின் காதுக்குள் இருந்து சுமார் 1000 எறும்புகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. எறும்புகள் காதுக்குள் புகுந்து அங்கு பெருக்கமடைந்துள்ளதாக தெரியருவருகின்றது. குஜராத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவரின் காதில் இருந்தே இவ்வாறு எறும்புகள் வெளியே...

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – 9 மாதங்களேயான குழந்தை பலி…!!

வென்னப்புவ - பொரலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனையடுத்து பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த போது, 9 மாதங்களேயான குறித்த...

வாகன விபத்தில் 66 வயது நபர் உயிரிழப்பு – காவற்துறையினர் விசாரணை..!!

பதுரலிய - கலவான வீதியின் - கம்புராவல பிரதேசத்தில் வாகன விபத்தில் 66 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி  அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றது. குறித்த...

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது…!!

அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் பேருவளை - பாதாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பொலிஸ் பிரிவின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில்...

எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் சிறைச்சாலை மருத்துவமனையில்அனுமதி…!!

எம்பிலிபிட்டிய இளைஞர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் ;தற்போது குருவிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில்...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இருந்து அர்கன்சஸில் உள்ள லிட்டில் ராக் பகுதிக்கு டொனால்டு...

உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரத்தை அமைக்க தீர்மானம் – இந்தியா…!!

உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் மைசூருவில் அமைக்கிறது. இது லண்டன் பிக்பென் கோபுரத்தைவிட உயரமாக இருக்கும் உலகிலேயே மிகப் பெரிய கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி...

சிகரெட்டை நிறுத்த நீங்க ரெடியா? அப்ப அதுக்கு டிப்ஸ் கொடுக்க நாங்களும் ரெடி…!!

இன்றைய நவீன உலகில் புகைப்பிடிப்பது என்பது ஓர் ஃபேஷனாகிவிட்டது. ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக இப்பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க முடியாது. பலர் சிகரெட் பழக்கத்தைக் கைவிட...

ஆழ்வார்திருநகரி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த ஆட்டோ டிரைவர் கொலையா?: போலீசார் விசாரணை…!!

ஆழ்வார்திருநகரி அருகே அரசாங்க நகர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் மற்றும்...

மனைவியுடன் தகராறு: இரு குழந்தைகளை கிணற்றில் வீசி தந்தை தற்கொலை…!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணபாலன்(30). இவரது மனைவி சூரியா(25). இந்த தம்பதியருக்கு மோனிஷா என்ற இரண்டுவயது பெண் குழந்தையும், நிஷா என்ற ஆறுமாத பெண் குழந்தையும் உள்ளன. தனியார்...

திருவல்லிக்கேணி அருகே தூக்குப்போட்டு மாணவன் சாவு..!!

திருவல்லிக்கேணி அங்கப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் மாயஸ்ரீ. இவரது மகன் வெங்கட் (வயது 17). பிளஸ்–1 படித்து வந்தார். இவர் பரீட்சையில் குறைவான மார்க் எடுத்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் திட்டினர். எனவே மனம் உடைந்த...

வைரலாக பரவி வரும் ஸிகா நோய்: அமெரிக்காவில் உடலுறவின் மூலம் தொற்றுநோயாக மாறியது…!!

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிக்கா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட 24 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில...

பாதுகாப்பு அதிகாரிகள்–ஊழியர்கள் இடையே பாகிஸ்தான் விமான நிலையத்தில் மோதல்: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி…!!

பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அரசுக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்த விமான நிறுவன ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த...

சீனாவில் கடும் பனிப்பொழிவு: ரெயில் நிலையத்தில் 50 ஆயிரம் பேர் சிக்கி தவிப்பு…!!

சீனாவில் குளிர்காலமான தற்போது வழக்கத்தை விட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு சீனாவில் கடுமையாக பனி கொட்டுகிறது. இதனால் அங்கு பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....

அமெரிக்காவில் மாமியாரை கொன்ற இந்திய மருமகளுக்கு ரூ.7 கோடி அபராதம்…!!

அமெரிக்காவில் வசித்தும் வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி, மாமியாரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி பகுதியில் வசித்து வருபவர் தஸ்நீம்(47). இவரது மாமியார் சபியா திவான்(73). இந்நிலையில்,...

ஜீவசமாதியாகிய மீன்… மீண்டும் உயிர் பெற்ற ஆச்சரியக் காட்சி…!!

பொதுவாக மீன் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். விதவிதமான வகைகளில் சமைத்து உண்டு மகிழ்வார்கள் மீன் பிரியர்கள். அவ்வாறான மீன் பிரியர்களுக்கு ஒரு ஷாக்கான காட்சிதான் இது. என்னவென்று யோசிக்கிறீர்களா?.. குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஐஸ்கட்டியாக...

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது…!!

மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்....

நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்…!!

1. புகைப்பிடிப்பதால், நுரையீரல் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. மூளையில் உள்ள சுருக்கங்கள் அதிகரிப்பதோடு, அல்சீமியர் நோயை உண்டாக்கும். 2. உணவை தவிர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது குறைந்து மூளைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், மூளையின்...

தண்டையார்பேட்டையில் கள்ளக்காதலி–தாயாரை அரிவாளால் வெட்டிய ரவுடி…!!

தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது மகள் தேவி. இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தேவி கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை...