திருவண்ணாமலையில் ஆசிரியர் வீட்டில் 39 பவுன் நகை – ரூ. 15 ஆயிரம் கொள்ளை..!!

திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோடு ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் அமனுல்லா (வயது 45). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று பணி முடிந்து அவர் வீட்டுக்கு...

ஆஸ்திரேலியாவில் இனவெறி தலைப்பாகை அணிந்த சீக்கிய சிறுவனுக்கு கத்திக்குத்து…!!

ஆஸ்திரேலியாவில் தலைப்பாகை அணிந்த சீக்கிய சிறுவன் கத்தியால் குத்தப்பட்டான். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரைச் சேர்ந்த 13 வயது சீக்கிய சிறுவன் ஹர்ஜீத் சிங். வெளியே சென்றிருந்த இவன் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான்....

சவுதிஅரேபியாவில் நடுவானில் மாரடைப்பால் விமானி திடீர் மரணம்: சாதுர்யமாக விமானத்தை தரை இறக்கிய துணை விமானி…!!

சவுதி அரேபியாவில் உள்ள ஆசிர் விமான நிலையத்தில் இருந்து ரியாத்தில் உள்ள கிங்கலித் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானத்தில் 220 பயணிகள் பயணம் செய்தனர். விமானத்தை விமானி வலித்...

ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதல்: 30 பயணிகள் பலி…!!

ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர். ஜிம்பாப்வேயில் வழக்கமான பேருந்து ஒன்றும், மினி பஸ் ஒன்றும் எதிர்எதிர் திசையில் ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரே-...

ஏமனில் முதியோர் பாதுகாப்பு மையம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 4 இந்திய நர்ஸ்கள் உள்பட 16 பேர் பலி…!!

ஏமனில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையத்தில் துப்பாக்கி தாங்கிய தீவிரவாதிகள் கண்மூடி தாக்குதல் நடத்திய கோர சம்பவத்தில் நான்கு இந்திய நர்ஸ்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏமன் நாட்டின் முக்கிய நகரான...

எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணை கொன்று நகை கொள்ளை…!!

சென்னையில் நேற்று நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ–ஆப்டெக்ஸ் அருகில் உள்ளது பாந்தியன் லேன். இங்கு மெயின் ரோட்டையொட்டி உள்ள ‘ராம் மேன்சன்’...

இஸ்ரேல் ராணுவ வீரர்மீது காரை மோதிய பாலஸ்தீனப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார்…!!

இஸ்ரேல் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் தங்கள் நாட்டு வீரர்கள்மீது தாக்குதல் நடத்த வந்ததாக 173 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்நிலையில், வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள இஸ்ரேலிய செட்டில்மென்ட்...

ஜீப் வண்டி கவிழ்ந்ததால் பாடசாலை மாணவர்கள் காயம்..!!

குறுந்துவத்தை வாசிகசாலை சுற்றுவட்ட டெனிஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 06 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாகன பேரணி...

சிரிக்கும் அம்மா… கொந்தளிக்கும் குழந்தை!… அரங்கேறும் உச்சக்கட்ட வாக்குவாதம்…!!

குழந்தைகளின் சுட்டித்தனம் என்றாலே கொள்ளை அழகுதான். அப்படிப்பட்ட குழுந்தைகள் எப்பொழுது சிரிக்கும், எப்பொழுது கோபப்படும் என்பது யாராலும் சொல்ல முடியாது. சுட்டித்தனம் நிறைந்த இந்த குழந்தைகளுடன் விளையாடும் பொழுது பெற்றோர்களும் தன்னையே மறந்து சிறு...

முட்டைக்கோஸ் ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்…!!

முட்டைக்கோஸ் என்றதுமே தலைதெறித்து ஓடுவோர் பலர் உண்டு. ஆனால் அந்த முட்டைக்கோஸைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் நல்லது என்பது தெரியுமா? குறிப்பாக பச்சை காய்கறிகளில் முட்டைக்கோஸில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆண்கள் கேரட்டை...

பொகவந்தலாவையில் 49 வயது குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை…!!

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை 10மணி அளவில் இடம்...

பட்டப்பகலில் 15 இலட்சம் ரூபா கொள்ளை – ஜாஎலயில் சம்பவம்…!!

ஜாஎல பிரதேசத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து கட்டுப்பணம் செலுத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 15 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பணத்தை எடுத்துச் சென்றவரிடம் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

ஜீப் வண்டி கவிழ்ந்ததால் பாடசாலை மாணவர்கள் காயம்…!!

குறுந்துவத்தை வாசிகசாலை சுற்றுவட்ட டெனிஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஜீப் வண்டி ஒன்று கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 06 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு பிரதான பாடசாலை ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வாகன பேரணி...

மருத்துவர்களின் கவனயீனத்தால் உயிரிழந்த 28 வயது இளைஞன்..!!

பன்னல இஹலகொடுவெல்ல பகுதியில் 28 வயது நபர் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நீர்கொழும்பு மருத்துவமனையின் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக...

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயம்..!!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து கல்லடி பாலத்திற்கு அருகில்,நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும்,...

உயிரிழந்த கணவனின் சடலத்துடன் வீட்டில் 10 நாட்கள் வாழ்ந்த பெண்..!!

தெர­ணி­ய­கல மாலி­பொட திக்­எல்­ல­கந்த பிர­தே­சத்தில் பெண் ஒருவர் தனது கண­வனின் சட­லத்­து டன் 10 நாட்­க­ளுக்கும் மேலாக வீட்டில் வசித்து வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத் தம்­ப­தி­யினர் 15 வரு­டங்­க­ளுக்கு முன்னர் திரு­மணம் செய்து கொண்டு...

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – 31 வயது குடும்பஸ்தர் கைது…!!

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான 31 வயதுடைய குடும்பஸ்தரை இன்று மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்....

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு…!!

கொச்சிக்கடை, மடம்பெல்ல, வெல்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

தள்ளாடுகிறது இலங்கையின் பொருளாதாரம்..!!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3 மணியளவில், இலங்கை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. நாட்டின்...

வேலூரில் கல்லை தூக்கி போட்டதில் தொழிலாளி தலை நசுங்கியது: சைக்கோ வாலிபரை கட்டிவைத்து அடித்தனர்…!!

வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே மண்டித்தெரு இன்று காலை பரபரப்பாக இருந்தது. மதியம் சுமார் 1.30 மணிக்கு வாலிபர் ஒருவர் அங்கிருந்த மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவரை திடீரென தாக்க தொடங்கினார். வாலிபரின் அடிக்கு...

செவ்வாய்க் கிர­கத்தில் சிலுவை..!!

செவ்­வாய்க்­கி­ர­கத்தில் பாறைகள் நிறைந்த குன்றுப் பகு­தியில் சிலுவை போன்ற கட்­ட­மைப்பு காணப்­ப­டு­வ­தாக வேற்­றுக்­கி­ர­க­வா­சிகள் தொடர்பில் ஆய்வை மேற்­கொள்­வதில் ஈடு­பாட்டைக் கொண்ட பிரான்ஸிலுள்ள அமைப்­பொன் றைச் சேர்ந்­த­வர்கள் தெரி­விக்­கின்­றனர். செவ்­வாய்க்­கி­ர­கத்­தி­லுள்ள நாசாவின் கியூ­றி­யோ­சிற்றி விண்­க­லத்தால் எடுக்­கப்­பட்டு...

மும்பையில் 20 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த நான்கு மாத குழந்தை..!!

மும்பை அருகே சோலாப்பூரில் நான்கு மாத பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு ஏற்பட்டது. அதில் உயிர் பிழைத்த அந்த குழந்தை தற்போது மும்பை நகர மருத்துவமனையில் இதய...