ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் ஆவேச தாக்குதல்: 24 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்…!!

தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் அரசுப் படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 24 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்குள்ள நன்கர்ஹார் மாகாணத்தில் உள்ள அச்சின்...

முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறி 8 வயது மகனை மருத்துவமனை முன் விட்டுச்சென்ற தாய்…!!

அமெரிக்காவில் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வதாக கூறி தனது 8 வயது மகனை மருத்துவமனை வாசலில் தாய் ஒருவர் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பப்வம் மேற்கு ஜோர்டான் பள்ளதாக்கில் ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்துள்ளது....

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் – தந்தை உட்பட இருவர் கைது…!!

மட்டக்களப்பு - காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 6ம் குறிச்சி பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவருக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையும் வளர்புத் தாயும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை…!!

கொழும்பில் மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு பூராகவும் இன்று பிற்பகல் 02.30 அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டது. இந்தநிலையில் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் நிலைமை வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக, மின்சார...

கணவன் சரியாக வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை..!!

கோவை துடியலூர் அருகே உள்ள பெரிநாயக்கன்பாளையம் பி.என்.டி. காலனியை சேர்ந்தவர் பிரகாஷ். தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 29). கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2...

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி..!!

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் இன்று காலை 6.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் இயங்கி வரும்...

இரண்டு மாடிக் கட்டிடத்திலிருந்து விழுந்து சிறுமி பலி..!!

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஸ்வேவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து 13 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கட்டிடத்தில்...

112 வயது இஸ்ரேலியர், உலகின் வயதான மனிதர்: கின்னஸ் சாதனை படைத்தார்..!!

இஸ்ரேல் நாட்டில் வசித்து வருபவர் இஸ்ரேல் கிறிஸ்டல். இவர் போலந்து நாட்டில் ஜார்னவ் நகர் அருகே 1903-ம் ஆண்டு, செப்டம்பர் 15-ந் தேதி பிறந்தவர். 2 உலகப் போர்களை கண்டிருக்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது,...

இலங்கையின் தேசிய மலராக அல்லி மலர் பெயரிடப்பட்டுள்ளது..!!

நாட்டின் தேசிய மலராக அல்லி பூ பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் நாட்டின் தேசிய மலராக நீலோற்பவம் காணப்பட்டது. அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய உயிர்பல்வகைமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்....

தென்காசி அருகே மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சிறையில் அடைப்பு…!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர் கோதைலட்சுமி (வயது 23). இவரது சொந்த ஊர் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை...

தொழில் நஷ்டத்தால் விரக்தி: மனைவி–2 குழந்தைகளுடன் விஷம் குடித்த வியாபாரி…!!

அம்பத்தூர் அடுத்த சபரி அய்யப்பன் நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு முத்துவேல் (12) என்ற மகனும், நித்யலட்சுமி (9) என்ற மகளும் உள்ளனர். செந்தில்வேல், பேரிச்சம் பழம்...

ஷார்ஜா: கார் விபத்தில் சிக்கிய மூன்று கேரள மாணவர்கள் பலி..!!

கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் துபாயில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர். ஷார்ஜாவில் உள்ள அல் மடாம் பகுதியில் வசிக்கும் நண்பரை சந்தித்துவிட்டு நேற்றிரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு...

பாகிஸ்தானில் பட்டப்பகலில் ராணுவ கர்னல் சுட்டுக்கொலை…!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பட்டப்பகலில் ராணுவ கர்னல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஹயாத்தாபாத் பகுதியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடித்துவிட்டு ராணுவ கர்னல் தாரிக் கபூர் என்பவர் நேற்று பிற்பகல்...

ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து, தடியால் அடித்து பெண்ணைக் கொன்றவர் கைது…!!

மூடநம்பிக்கைக்கு பேர்போன ஜார்கண்ட் மாநிலத்தில் பேய் என்று நினைத்து ஒருபெண்ணை தடியால் அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிழக்கு சிங்பம் மாவட்டம், நான்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் அகல்யா(48). கணவரை பிரிந்த இவர் கடந்த...

மேலூர் அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து: வடமாநில பெண்கள் 3 பேர் பலி…!!

மகாராஷ்டிரா மாநிலம் உக்ரா மாவட்டத்தில் இருந்து பெண்கள் உள்பட 45 பேர் ஆம்னி பஸ்சில் தமிழ் நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்....

தூத்துக்குடி அருகே இரட்டைக்கொலை: சரண் அடைந்த 3 பேர் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்…!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் ரட்சண்யபுரம் பகுதியில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு மற்றும் வாழைத்தோட்டம் உள்ளது. கடந்த 8–ந் தேதி அந்த...

திருவள்ளூர் அருகே சிறுவனை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை…!!

திருவள்ளூர் அருகே உள்ள தெடுகாடு டி.நகரை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 42). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு மாறன் (15),...

களக்காடு அருகே மூதாட்டியிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது…!!

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலரதவீதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 85). கடந்த 25.5.2014–ம் தேதி இரவில் சண்முகத்தாயின் வீட்டு கதவை மர்ம நபர் தட்டினார். சத்தம் கேட்டு விழித்து...

சர்க்கரை ஆலை வளாகத்தில் தொழிலாளர்களை பயமுறுத்திய 14 பாம்புகளை பிடித்த இளம்பெண்…!!

ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பநாதன். சித்த வைத்தியர். இவரது மகள் மணிமேகலை (வயது 30). இவர், 10–ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 10 வருடமாக தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில்...

இங்கிலாந்து கடைகளில் மாட்டு சிறுநீர் விற்பனை: சுகாதார அமைப்புகள் எதிர்ப்பு..!!

இந்தியாவில் இந்துக்கள் மத்தியில் மாட்டு சிறுநீர் புனித பொருளாக கருதப்படுகிறது. ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளில் மாட்டு சிறுநீரை பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியா, இலங்கை மற்றும் தெற்கு ஆசிய நாடுகளை சேர்ந்த ஏராளமான இந்துக்கள்...

தீயிலிருந்து காப்பாற்ற 2–வது மாடியில் இருந்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய தாய்…!!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள லகேம்பா என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் குழந்தை பெற்றார்....

மஸ்கெலியா ஓயாவில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு…!!

மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவம் (12.03.2016) அன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்...

மூன்று உணவுகள்…முக்கிய நன்மைகள்…!!

மனநிலை மாற்றங்களுக்கும், எண்ணங்களுக்கும் நம் மூளையில் சுரக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்(Neurotransmitter) என்னும் ரசாயனங்கள் காரணமாகின்றன. நம் உணவில் இருந்து, நம் உடல், தனக்குத் தேவைப்படும் ட்ரிப்டோபன், டைரோசின், கோலின் எனும் அமினோ அமிலங்கள் என்ற நியூரோ...

இறந்து போனதாய் கருதியவர் உயிருடன் திரும்பிய அதிசயம்: நடந்தது என்ன..!!

மொரோக்கோ நாட்டில் விபத்தில் இறந்து போனதாய் கருதிய நபரொருவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரோக்கோ நாட்டில் உள்ள அஸிலால் என்ற பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர்...

நீண்டநேரமாக அலைபேசியில் உரையாடிய இளைஞர் மரணம்..!!

நீண்டநேரமாக படுத்துக்கொண்டு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் உயிரிழந்த சம்பவம், ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ்...

கண், காது, மூக்கில் இருந்து இடைவிடாமல் ரத்தம் வழியும் நோய்க்கு மருத்துவம் தேடும் இளம்பெண்…!!

இங்கிலாந்தின் ஸ்டோக் ஆன் டிரெண்ட் நகரை சேர்ந்தவர் மெர்னி ரே ஹார்வே(17). தனக்கு 14 வயது ஆகும் வரை மற்றப் பெண்களைப்போலவே மெரினியும் வாழ்ந்து வந்தார். ஆனால், கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இவரது வாழ்வில்...

இது உண்மையாக இருக்குமா?… இவங்கள அடிச்சிக்க ஆளே இல்லைப்பா…!!

உலகில் மிகச்சிறந்த ஓவியர்கள் அதிகமான மனிதர்கள் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரின் திறமையும், ரசனையும் மிகவும் வித்தியாசமாகவே காணப்படும். அதில் இங்கு வரையும் மனிதர் மிகவும் வித்தியாசமானவர் தான். துண்டாக விரல்களை வெட்டினால் கைகள் எப்படியிருக்கும்?... அதனை...

இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு…!!

இன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலியில் பொலிஸாரும் இளைஞர்களும் மோதல்…!!

காலி, தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திருமண நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்று...

குருநாகல்:விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!

குருநாகல், கொக்கரல்ல பொலிஸ் பிரிவில் இன்று (12) சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் மரணித்துள்ளதாக கொக்கரல்ல பொலிஸார் தெரிவித்தனர். காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் குருநாகல்,...

கூகுள் பலூன் பரி­சோ­தனை சிகிரியாவில்..!!

இணையத்­தள சேவையை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான கூகுள் பலூன் பரி­சோ­தனை எதிர்­வரும் 30 ஆம் திகதி சிகி­ரி­யாவில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது இளை­ஞர்கள் மற்றும் ஊட­கங்­க­ளுக்கு குறித்த பலூன் பரி­சோ­தனை தொடர்பில் தெளி­வூட்­டப்­ப­ட­வுள்­ள­தாக தொழில் நுட்ப மற்றும் டிஜிட்டல்...

புழல் அருகே பள்ளி மாணவன் மர்ம சாவு…!!

புழல் புத்தகரம் வெங்கட சாய் நகரை சேர்ந்தவர் பாஸ்கர். கூலி தொழிலாளி. இவரது மகன் சஞ்சய்சரண் (7). 2–ம் வகுப்பு மாணவன். இவர்களது வீடு 2–வது மாடியில் உள்ளது. நேற்று மாலை சஞ்சய் சரண்...

ஆலங்குளம் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: கொலையாளியை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்…!!

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 75). இவரது மகள் பேச்சித்தாய்(50). இவரது கணவர் முருகன். இவர்களது மகள்கள் கோமதி(25), மாரியம்மாள் (21), உஷா...

செல்போன் மூலம் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: சிவகங்கை மாவட்ட போலீஸ்காரர் மீது வழக்கு…!!

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கச்சைகட்டியை சேர்ந்தவர் சந்தனம், இவரது மனைவி லலிதா (வயது35). இவர் பாலமேடு காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2009–ம் ஆண்டில் இருந்து...

கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி: 5 பேர் கைது…!!

பெங்களூரை சேர்ந்தவர் அன்னபூரணி. இவர் ‘கடன் வாங்க ஏற்பாடு செய்யப்படும்’ என்ற விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கடன் வேண்டும் என்றார். எதிர்முனையில் சென்னையில் இருந்து...

பாரிமுனை அருகே பயணியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்களுக்கு தர்ம அடி…!!

பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜஸ்வந் சுந்தர் சிங் (44). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு திருவான்மியூரில் இருந்து எண்ணூர் நோக்கி செல்லும் பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். பஸ் பாரிமுனை...

பாகிஸ்தானில் 14 தலீபான் தீவிரவாதிகள் கைது…!!

பாகிஸ்தானில் குயெட்டா நகரின் பாஷ்டூனாபாத் பகுதியில் ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒரு வளாகத்தில் ஆப்கானிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்...

அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் கேய் வெஸ்புரூக் (வயது 58). இவரது மனைவி குளோரியா. இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் மனைவியுடன் சமரசம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம்...

பெண் உதவியாளருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி பேராசிரியர்…!!

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுஜித் சவுத்ரி (வயது 45). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சுஜித் சவுத்ரியிடம் உதவியாளராக தியான் சோரல் என்ற பெண் பணியாற்றி வந்தார். அவருக்கு...