ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பிளஸ்1 மாணவி பலி…!!

ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பிளஸ்1 மாணவி பலி போலீசார் விசாரணை திருவொற்றியூர், கிராமத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் காவியா (வயது 16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்...

அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்: ஜி-7 நாடுகள் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பிரகடனம்..!!

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் ’அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்’ என்ற அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள...

உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!!

உக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர். உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த...

பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும், EPDP டக்ளஸ் தேவானந்தா..!!

நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு...

உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தீப்பற்றி எரிந்தது: 35 பயணிகள் உயிர் தப்பினார்கள்..!!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று மாலை 3.30 மணியளவில்அரசு பஸ் திருக்கோவிலூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் 35 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது 4 வழி...

மேலூர் அருகே பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!

மேலூர் அருகே இன்று காலை நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மணமகன் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு...

ரஷியாவில் போலீஸ் நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – குண்டுவெடிப்பு..!!

தெற்கு ரஷியாவின் ஸ்டாவ்ரோபோல் மாகாணத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இன்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதலும் குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. தற்கொலப்படை தீவிரவாதி உள்பட சுமார் மூன்று பேர் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு தற்கொலைப்படை...

யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்..!!

காலி மாவட்டத்தின் வந்துரம்ப பிட்டிஹராவ பிரதேசத்தில் 17 வயது யுவதி காதலன் என கூறப்படும் நபரினால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்ததாக வந்துரம்ப பொலிஸார்...

அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?

காமம் .,மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க என் கைவசம் உள்ள ஐடியாவை தருகிறேன். நீங்கள்...

உங்கள் குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கான சில ஆரோக்கிய குறிப்புகள்…!!

உங்கள் குழந்தை எடை குறைவாகவும், மெலிந்தும் உள்ளார்களா? அவர்களது உடல் எடையை அதிகரிப்பது என்பது கடினம் என்பது தோன்றுகிறதா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற விடை இருப்பின், கவலைப்பட வேண்டாம். அதற்கான தீர்வுகள்...

இருட்டை பார்த்தால் பயமாக இருக்கிறதா?? அப்போ இப்படி செய்து பாருங்கள்..!!

பல குழந்தைகள் இருட்டில் ஏதோ ஒரு உருவம் ஒளிந்து கொண்டு தன்னை விழுங்கப்போவதாக நம்பிக்கை கொண்டிருப்பர். இந்த பயம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது, பெற்றோர்கள் அவர்களின் பயத்தை எப்படி போக்குவது என்பதை இங்கு பார்க்கலாம்....

அந்தரத்தில் பெண்ணை மிதக்க வைக்கும் அதிசயம்.. அதன் பின்னால் இருக்கும் ரகசியம்..!!

மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயம். மேஜிக் செய்பவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாகவே இருக்கும். மேஜிக் என்பது மிகவும் நூதனமான கலை....

எதிர்வரும் 15ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு..!!

ஏப்ரல் 15ம் திகதி வௌ்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இம்முறை ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பு 13ம் (புதன்கிழமை), 14ம் (வியாழக்கிழமை) திகதிகளில் கொண்டாடப்படுகின்றது என்பது...

5 வாகனங்களுடன் மோதி பஸ் விபத்து…!!

அவிசாவளை நகரில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மேலும் 5 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கொழும்பு - அவிசாவளை வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, தற்போது நிலைமை வழமைக்கு...