கோவையில் 15 அடி ஆழ குழிக்குள் கான்கிரீட் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி…!!

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி.நாயுடு மியூசியத்தின் பின்பறம் கட்டிட விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. கட்டிட விரிவாக்கத்திற்காக 15 அடி ஆழத்திற்கு அஸ்திவாரக்குழி தோண்டப்பட்டிருந்தது. கடந்த 2 நாட்களாக இந்த குழிக்குள் கான்கிரீட்...

திருச்சி அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 22 பயணிகள் படுகாயம்..!!

சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால்...

கற்சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி – மேலும் இருவர் படுகாயம்..!!

காலி அபராதுவ – தித்தகல்ல பிரதேசத்தின் கற்சுரங்கம் [quarry] ஒன்றில் இன்று இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தர்ப்பத்தின் பொது...

ஜப்பானிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று மாலை ஜப்பானிலிருந்து நாடு திரும்பியுள்ளார். ஜீ-7 பொருளாதார உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதிக்கு மாநாட்டின் போது அனைத்து நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பும் மரியாதையும் கிடைத்திருந்தது....

மலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன்…!!

மலேசியா நாட்டில் உள்ள கேடா மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஜூல் ஷஹ்ரில் சைதீன் (15) இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் இவரது வயிற்றுக்குள் இறந்துப்போன கரு...

ஒரே வீட்டில் ஒன்பது வருடமாக கள்ளத் தொடர்பு! அடித்துக் கொலை செய்த கணவன்..!!

அரநாயக்கவில் பெண்ணொருவருடன் கள்ளத் தொடர்பை வைத்திருந்த ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் அரநாயக்க, பன்னல பிரதேசத்தில் நேற்றிரவு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து...

மகளின் செயலால் தந்தை தற்கொலை..!!

காலி – வெலிகம பிரதேசத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் கழுத்தில் சுருக்கிட்டு தந்தை தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தற்கொலை செய்தவர் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று...

100 அடி உயரத்திலிருந்து விழுந்த கல்! ஒருவர் பலி இருவர் படுகாயம்..!!

காலி – ஹபராதுவ தித்தக்கல பிரதேசத்தில் கருங்கல் சுரங்கம் ஒன்றில் நடந்த விபத்து காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. கருங்கல்...

கரூர் அருகே ஓடும் ரெயிலில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து இறங்கினர்…!!

கரூரில் இருந்து குளித்தலை, பெட்டவாய்த்தலை வழியாக திருச்சிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. 9 பெட்டிகளுடன் முன்பகுதி, பின்பகுதி மற்றும் நடுப்பகுதியில் என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6.50 மணிக்கு கரூரில்...

சேலம் அருகே அரசு அதிகாரி காருடன் எரித்துக்கொலை – கைதான வாலிபர் வாக்குமூலம்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில் சர்வேயராக பணியாற்றிவர் குவளை செழியன் (வயது 42). கடந்த 26–ந் தேதி ஓசூர் திரிவேணி கார்டனில் உள்ள வீட்டில் இருந்து பணிக்கு சென்ற இவர் திடீரென மாயமானார். இது...

அமெரிக்கா: கூண்டுக்குள் குதித்த சிறுவனை காப்பாற்ற கொரில்லா குரங்கை சுட்டுக் கொன்ற காவலர்கள்..!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் சின்சினாட்டி நகரில் பழமையான வனவிலங்கு காப்பகம் உள்ளது. நேற்று இந்த காப்பகத்துக்கு பெற்றோருடன் வந்த நான்கு வயது சிறுவன் அங்குள்ள கொரில்லா குரங்குகளை நெருக்கமாக பார்க்கும் ஆசையில் வேலியை தாண்டி...

கர்ப்பமாக இருக்கும் கண்மணிகளுக்கு…!!

பிறக்கப் போகிற குழந்தை சிவப்பாக இருக்கவும்… போதுமான எடையுடன் இருக்கவும்…பிறவி மேதையாக இருக்கவும் ஆசைப்படுகிற அம்மாக்கள், அதற்காக எப்படியெல்லாமோ மெனக்கெடுவதைப் பார்க்கிறோம். பிறந்ததும் அந்தக் குழந்தை இந்த உலகத்தைப் பார்த்து ரசிக்கும்படி அதற்கு பார்வை...

இல்லத்தரசிகளே!… நீங்க செய்ற வேலையை இவ்வளவு சுலபமாகவும் முடிக்கலாம்..!!

இல்லத்தரசிகள் அன்றாடம் வீட்டில் செய்யும் சிறு சிறு வேலைகளை மிக சுலபமாக எப்படி செய்து முடிப்பது என்பதை சூப்பராக எடுத்துக்காட்டிய காட்சியே இதுவாகும். முட்டை, பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றினை உரிப்பதற்கு மிகவும் கஷ்டப்படுவோம். கஷ்டம்...

நடராஜர் நடனம் ஆடுவது ஏன் தெரியுமா..!!

ஒவ்வொரு யுகம் முடிந்ததும் உலகம் அழிந்து போகும். அப்போது சிவன், எல்லா உயிர்களையும் தன்னுள் அடக்கிக் கொள்வார். அப்போது, ஒவ்வொரு உயிரின் தலையிலும் அது செய்த பாவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் பார்ப்பார். அடேங்கப்பா! இந்த...

வாகனம் ஓட்டும் போது இப்படியும் நடக்கலாம்… அவதானம் மக்களே…!!

பொதுவாக வாகனங்கள் செலுத்தும்போது விபத்துக்கள் எந்த ரூபத்தில் எப்படி வருகின்றது என்று தெரிந்துகொள்ள முடியாது. இதனால் சாரதிகள் தான் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். அதுவும் வாகனங்களின் ஒவ்வொரு பகுதிகளும் சரியாக இயங்குகின்றனவா என்று...

2 1/2 வயது குழந்தை துஷ்பிரயோகம் – வாலிபர் கைது..!!

2 1/2 வயது ஆண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயதான வாலிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கல்பிடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையே குற்றத்தை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது....

முறிகண்டியில் வாகன விபத்து – இருவர் படுகாயம்..!!

யாழ் – கொழும்பு பிரதான வீதியின் முறிகண்டி பிரதேசத்தில் சிறிய ரக பிகப் வண்டியும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து இன்று காலை...

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி கைது…!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்தவர் தாரிக் பண்டிட். அங்கு பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வந்த இவரை பாதுகாப்பு படையினர் வலைவீசி தேடி வந்தனர். புல்வாமா மாவட்டத்தின்...

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் பலி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் குறைபாடு என புகார்…!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங்கன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 25–ந்தேதி பிரசவத்திற்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு...

வாலிபரின் வயிற்றுக்குள் இருந்த கரு: வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்..!!

மலேசியாவில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்த இறந்துபோன கருவினை அறுவை சிசிக்கையின் மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். Hasmah Ahmad (38) என்ற பெண்ணின் 15 வயது மகனான Mohd Zul Shahril Saidin(15)-...

மனைவி உடலை விமான நிலையத்திலே விட்டு விட்டு நாடு திரும்பிய பாசக்கார கணவர்..!!

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வந்த கணவர், உடலை அங்கேயே விட்டு விட்டு உடனே அவுஸ்திரேலியா திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா...

இளம்பெண்ணை கற்பழித்து வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட என்ஜினீயர் கைது…!!

கேரள மாநிலம் பத்தனம் திட்டா பெரிஞ்சகாடு பகுதியை சேர்ந்தவர் ஆரோமல் (வயது 24). இவர் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் திருவனந்தபுரத்திற்கு வேலை காரணமாக சென்றபோது அதே பகுதியை...

காலையில் மனைவி, மாலையில் கணவர்: மரணத்திலும் இணை பிரியாத தம்பதி…!!

கரூரில் நேற்று காலையில் மனைவி உயிரிழந்த நிலையில் மாலையில் கணவரின் உயிரும் பிரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் ராயனூரை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 81). வேளாண்மை துறையில் பணியாற்றி...

வாழப்பாடி அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கல்லேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது வீட்டுக்கு விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பரகலூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் ஆனந்தபாபு (வயது 27) என்பவர் வந்திருந்தார்....

பண்ருட்டி அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி அடித்துக் கொலை

பண்ருட்டி அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43) முந்திரி வியாபாரி. இவரது மனைவி ரோகினி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சக்திவேலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த...