துபாய் கண்காட்சியில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கார் அறிமுகம்..!!

துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 50 லட்சமாகும். நிஸானின் ஏர்...

11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…!!

டெல்லி அருகே பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளனர். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பள்ளியில் இரண்டு 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில்...

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்! சிறுமியின் உருக்கமான கடிதம்…!!

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாம் மீண்டு வருவேன் என கூறி எழுதியுள்ள உருக்கமான கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது. பிரித்தானியாவின் ஹல் நகரில் குடியிருந்து வரும் 12 வயதான மார்லி...

லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம்: ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சில சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. லண்டன் மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதியில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடாமல்...

சவுதியில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!

சவுதி அரேபியாவில் கொலைக் குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது....

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்ம நபர் தாக்குதலில் ஒருவர் பலி – 3 பேர் படுகாயம்…!!

ஜெர்மனி நாட்டில் முனிச் நகர் அருகேயுள்ள கிராபிங் ரெயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் எதிர்பாராத விதமாக பயணிகள் மீது தாக்குதல் நடத்தினான். இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் 3 பேர்...

பூமி அளவிலான மேலும் 100 புதிய கிரகங்களை கண்டுபிடித்து கெப்லர் டெலஸ்கோப் சாதனை…!!

பூமி அளவிலான மேலும் 100 புதிய கிரகங்களை ‘நாசா’வின் கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில்...

பாக்தாத்தில் கார் குண்டு வெடித்து 50 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று கார் குண்டு வெடிப்பில் சிக்கி 50 பேர் பலியானார்கள். ஈராக் தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள் ஷியா சத்ர் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில்...

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது, புலிகள் பாய்ச்சல்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 74) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

ஈ.பி.ஆர்.எல்.எஃப். மீது புலிகள் தடைவிதிக்க முன்னர் மேலும் சில சம்பவங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அச் சமயம் கண்ணி வெடிகள் வெடித்தன. அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன்...

அன்னையர் தினத்தில் தாயை தாக்கி, வீட்டை எரித்த மகன்..!!

அன்னையர் தினத்தன்று, தனது தாயைத் தாக்கி விட்டு, அவர் குடியிருந்த வீட்டையும் எரித்த சம்பவமொன்று, நேற்று செவ்வாய்கிழமை (10) வாதுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருதாவது, மொராத்துடுவப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்,...

விஷ ஊசி போட்டு கொலை: 2 பேர் பிணம் தோண்டி எடுப்பு – எலும்புகள் தடயவியல் ஆய்வு…!!

விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பேர் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு எலும்புகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீலங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட் நிறுவனம்...

குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்…!!

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப்...

ஈராக்கில் கார்குண்டு வெடிப்பில் சிக்கி 18 பேர் பலி…!!

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் சிக்கிய 18 பேர் உடல் சிதைந்து பலியாகினர். ஈராக் தலைநகரான பாக்தாத்தின் கிழக்கேயுள்ள சத்ர் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் பகுதியில் இன்று...

தூக்கம் இல்லைனு துக்கப்படறீங்களா? இதையெல்லாம் ட்ரை பண்ணி நிம்மதியா தூங்குங்க…!!

தூக்கமின்மை பல காரணங்களால வரலாம். சரியாக சாப்பிடாம இருந்தால், அளவுக்கு அதிகமா சாப்பிட்டால், மன அழுத்தம், குழப்பங்கள், ஜீரணமின்மை என்று இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. சரியான காரணத்தை கண்டுபிடித்து அதற்கான வழிமுறைகளை...

இப்படி ஒரு இயந்திரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் எதாவது ஒரு புது விடயத்தை கண்டுபிடித்து தம்மை பிரபல்யப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல ஆரோக்கியமான கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை வெளிப்படையானதே. அவ்வாறே சில மார்பிள்கள், காந்தங்கள், ஸ்பிரிங் என்பவற்றினைப்...

வெற்றியுடன் நிறைவடைந்த போராட்டம்…!!

போகலை காரீய சுரங்கத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டம் வெற்றியுடன் நிறைவடைந்துள்ளதாக, அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக இணக்கம் காணப்பட்ட நிலையில், குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, இது குறித்து அச்...

யோசித்தவிடம் இன்றும் விசாரணை…!!

இன்று காலை 09.30 அளவில் யோசித்த ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜரானார். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவே அவர் அங்கு சென்றிருந்ததாக தெரியவந்துள்ளது....

மரத்தின் மேல் ஏறி கணவனும் கீழிருந்து மனைவி, பிள்ளைகளும் உண்ணாவிரதம்..!!

15 வருடங்களாக தாம் இருந்த இடத்துக்கு அனுமதிப் பத்திரத்தை வழங்குவது மஹாவலி அதிகார சபையின் அதிகாரிகளால் பிற்போடப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நபரொருவர் இன்று அதிகாலை மரத்தின் மேல் ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்....

ஆண்களை உசுப்பேற்ற பெண்கள் செய்யும் 7 விஷயங்கள்…!!

காதல் என்பது தனிமனித உரிமை. நீ என்னை கட்டாயம் காதலிக்க வேண்டும் என யாரும் நிர்பந்தம் செய்ய முடியாது. மேலும், இது சட்டவிரோதமான செயலும் கூட. ஆனால், சிலர் பழகும் விதத்தை கண்டால் நமக்கே...

14 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை..!!

14 வயதான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் தந்தை ஒருவரை கைதுசெய்வது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சிறுமியின் தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வேலை...

பிரித்தானியாவில் அதிக செல்வாக்கு பெற்றவர் மகாராணியா? குட்டி இளவரசியா?

பிரித்தானிய பொதுமக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவமுள்ள நபர்களின் பட்டியலில் மகாராணியை பின்னுக்கு தள்ளி குட்டி இளவரசி சார்லோட் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது மனைவியான இளவரசி கேட்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ’கொரில்லா குரங்கு’…!!

அமெரிக்காவின் New Hampshire பகுதியில் இருந்த விலங்குகள் பூங்கா ஒன்றில் உள்ள விலங்குகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. New Hampshire பகுதியில் கடந்த 1924ம் ஆண்டு, ஜான் பென்சன் என்பவரால் விலங்குகள் பயிற்சி மையமாக தொடங்கப்பட்டு,...

ரயில் நிலையத்தில் பயணிகளை சரமாரியாக தாக்கிய நபர்: ஒருவர் பலி….மூவர் படுகாயம்…!!

ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் வாலிபர் ஒருவர் அங்குள்ள பயணிகளை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பவேரியாவில் உள்ள முனிச் நகர் ரயில் நிலையத்தில் தான்...

காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பொலிசார்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் காணாமல் போன நபர் ஒருவர் ஏரியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்த இஸ்மாயில் என்ற 53 வயதான நபர் ஒருவர் கடந்த ஏப்ரம் 20-ம்...

சுவிஸில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: அச்சத்தில் பொதுமக்கள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள லூசெர்ன் நகரில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் அந்நகர பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சுவிஸின் லூசெர்ன் நகரின் மத்தியில் ஒரு மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அதிகளவில்...

சீனா: நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது…!!

சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்களில் 34 பேரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இங்குள்ள டைனிங் பகுதியில் நேற்று முன்தினம் தொடர்ந்துபெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில...

பிலிப்பைன்ஸ் நாட்டில் மர்மநபர்களால் 7 பேர் சுட்டுக்கொலை…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தலின் போது மர்மநபர்கள் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் நேற்று...

விழுப்புரம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ரெயில்வே ஊழியர் உட்பட 2 பேர் உயிர் தப்பினர்…!!

திருச்சி ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46) ரெயில்வே ஊழியர். இவரும் இவரது நண்பரும் காரில் புதுவை வந்தனர். இரவு 1 மணிக்கு அவர்கள் அங்கிருந்து காரில் திருச்சி புறப்பட்டனர். காரை...

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை…!!

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 51). இவரது மனைவி நிர்மலா தேவி (46). இவர்களது மகன்...

கேரள மாணவி கொடூர கொலை: குற்றவாளிகளை படம் வரைந்து தேடும் போலீசார்..!!

கேரள மாநிலம் பெரும்பாவூரில் சட்டக்கல்லூரி மாணவி ஷிஜா கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 38 காயங்கள் இருந்தது. வீட்டில் ஷிஜா தனியாக இருந்தபோது மர்மநபர்கள் இந்த கொலையை செய்து உள்ளனர்....

மாத்தறையில் போலி வைத்தியர் கைது..!!

மாத்தறை வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடமாக போலியாகக் கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பாலடுவ – கல்பமுன பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக...

பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட கட்டிலில் நடந்த சம்பவம்..!!

பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சை அளிக்கப்படும் கட்டிலிலேயே குழந்தை பிரசவித்த சம்பவம் எம்பிலிபிட்டிய ஆதார மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. உருபொக்க பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண், பிரசவத்திற்காக அண்மையில் எம்பிலிபிட்டிய ஆதார மருத்துவமனையில்...

யாழ் இந்து மாணவர்களைப் பலியிடும், அடுத்த தமிழீழ தேசியத் தலைவருக்கு(?) பணிவான வேண்டுகோள்..!!

விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது யாழ் இந்துக்கல்லுாரி். யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் மதி நுட்பமான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்பித்து வந்துள்ளது இப் பாடசாலை. குறிப்பாக கிராப்புறங்களில் ஏழ்மையில் வசதியில்லாத பெற்றோர்களுக்கு...

அயனாவரம் ரவுடி கொலையில் 3 பேர் சிக்கினர்…!!

ஆவடியை அடுத்த பூம்மொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (30) ரவுடி. இவர் கடந்த வாரம் அயனாவரும் சன்னியாசிபுரத்தில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றார். அப்போது 4 பேர் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி...

சிரியாவில் கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை – ஐ.எஸ்.தீவிரவாதிகளின் வெறிச்செயல்…!!

சிரியாவில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவனை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கினார்கள். அங்கு...

தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

மஞ்சளோட மகிமையை நம்ம தமிழ் நாட்டுக்கு தெரியாம வேற யாருக்கு தெரியும்.அந்த காலத்துலேயே சருமத்திற்கு மஞ்சள் பூசி அதன் முக்கியத்துவத்தை உலகத்துக்கே அறிவிச்சவங்க நம்ம தமிழ் பெண்கள். கிருமி நாசினி,நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கச்...

தினமும் விக்ஸ் கொண்டு வயிற்றை மசாஜ் செய்தால் தொப்பை குறையும் என்பது தெரியுமா…!!

பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ். இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது....

பலாங்கொடையில் மண்சரிவு ஆபத்து – 70 பேர் வௌியேற்றம்…!!

பலாங்கொடை - பெட்டிகலகந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 70 பேர் வரை அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 20 குடும்பங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களே இவ்வாறு வௌியேற்றப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர...

நாட்டின் பல பகுதிகளில் அடை மழைக்கு வாய்ப்பு…!!

நாட்டைச் சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று (10) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர்...