நாளை இங்கிலாந்து செல்லும் ஜனாதிபதி..!!

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து...

உறவில் இயற்கையை விரும்பும் பெண்கள்…!!

நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும்...

550 தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்து கின்னஸ் சாதனை படைத்த மாணவர்கள்…!!

ரஷ்யா நாட்டில் கின்னஸ் சாதனையை படைப்பதற்காக அந்நாட்டை சேர்ந்த மாணவர்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள Tomsk State என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் தான் இந்த நூதன...

வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயது சிறுவன்…!!

கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் வீடில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சுமார் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல்பெர்ட்டா மாகாணத்தில்...

சாலையில் உயிருக்கு போராடிய பெண்: முதலுதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்த பரிதாபம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை ஒன்றில் விபத்தால் காயமுற்ற பெண் ஒருவருக்கு விரைந்து சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Kappelen என்ற நகரை சேர்ந்த...

புதுக்கோட்டை-திருச்சியில் சூறாவளியுடன் மழை: இடி விழுந்ததில் வீடு சேதம்…!!

புதுக்கோட்டை–திருச்சியில் நேற்று இரவு சூறை காற்றுடன் மழை பெய்தது. இதில் இடி விழுந்ததில் வீடு சேதமானது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே...

செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்…!!

செல்போன்களை பயன்படுத்துவதால் மூளை புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் செல்போன் பேசுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது. “மொபைல் போன்கள்” எனப்படும் செல்போன்களை பயன்படுத்துவதால்...

தாகூரின் 155-வது பிறந்தநாள் கொண்டாட்டம் எகிப்து நாட்டில் தொடங்கியது..!!

ரவீந்தரநாத் தாகூரின் 155-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக 5 நாள் கலாச்சார நிகழ்ச்சிகள் எகிப்த் நாட்டில் தொடங்கியுள்ளது. ரவீந்தரநாத் தாகூரின் 155-வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக 5 நாள் கலாச்சார நிகழ்ச்சிகள்...

அமெரிக்காவில் அண்ணனை சுட்டு கொன்ற தம்பி…!!

புளோரிடாவில் பர்கர் உணவு பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட மோதலில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25)....

விண்வெளி வரை பறக்கும் கிளைடர் விமானம் – ஏர்பஸ் நிறுவனம் சாதனை…!!

விண்வெளிவரை பறக்கும் கிளைடர் விமானம் தயாரித்து ஏர்பஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்ய தற்போது ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக விமானம் தயாரிக்கும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் ஏர்பஸ்...

தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கருக்குழாய் கர்ப்பம்…!!

கருக்குழாயில் தொற்று இருந்தாலோ சிதைந்து போயிருந்தாலோ கருவானது கர்ப்பப்பைக்குள் நகர்த்தப்படுவது தடுக்கப்பட்டு கருக்குழாயிலேயே தங்கி வளரத்தொடங்கும். இந்த வகை கர்ப்பத்தில் மாதவிலக்கு தள்ளிப்போவது, மயக்கம் என எல்லா அறிகுறிகளும் இருக்கும். சிறுநீர் பரிசோதனையில் கர்ப்பம்...

தினமும் காலையில் ஓட்ஸ் மீல்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

நாம் காலையில் சாப்பிடும் உணவே மிக மிக முக்கியமானது. ஏனெனில் இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருந்துவிட்டு காலையில் சாப்பிடும் முதல் உணவுதான் நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு தேவையான எனர்ஜியைத் தரும். காலை...

ஒவ்வொரு பெண்ணும் கேட்க ஏங்கும் 10 விஷயங்கள்…!!

நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும்...

கிளிநொச்சி கால்வாய்க்கு அருகிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு…!!

கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதி கால்வாய்க்கு அருகில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சிசுவை மீட்டுள்ளனர். இந்த சிசு பிறந்து ஒரு நாட்களே...

இன்று சூரியனைக் கடக்கும் புதன் – இலங்கையிலும் பார்க்கலாம்…!!

10 வருடங்களுக்கு பின்னர் இன்று சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லவுள்ளதை, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலுள்ள மக்களுக்கு காணும் வாய்ப்பு கிட்டவுள்ளது. எனினும் குறித்த நிகழ்வை வெற்றுக் கண்களால் பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது....

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டில் கொள்ளை…!!

பாணதுறை பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பாணதுறை தெற்கு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொள்ளையிடப்பட்டவை, முன்னாள் பொலிஸ்மா அதிபரின்...

சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக, அதிகார சபை மேலும் கூறியுள்ளது. சீமெந்து விலையை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களால்...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய 22 தொழிலாளர்களின் பிரேதங்கள் மீட்பு..!!

இங்குள்ள டைனிங் பகுதியில் நேற்று தொடர்ந்துபெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வெள்ளநீரின் ஓட்டத்தால் உண்டான மண் அரிப்பினால் நிலச்சரிவும் ஏற்பட்டது. அவ்வகையில், இங்குள்ள புனல்மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை...

வால்பாறையில் மண்சரிந்து விழுந்து தொழிலாளி பலி..!!

கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இன்று மதியம் 1.30 மணியளவில் 4 தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டில் மண்...

வாணியம்பாடி அருகே தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை…!!

தலையில் கல்லை போட்டு விவசாயி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி மற்றும் பால் வியாபாரியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கோமுட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் தர்மன்...

சத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக கிணற்றில் விழுந்து தவிக்கும் கரடி…!!

சத்தியமங்கலம் அருகே 3 நாட்களாக கிணற்றில் விழுந்து தவிக்கும் கரடி சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடக்கிறது. நேற்று முன்தினம் சத்தி அருகே உள்ள புதுகுய்யனூர் அருகே வனத்திலிருந்த கரடி...

பாகிஸ்தானில் 11 வயது இந்து சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை..!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்து டாக்டரின் மகனான 11 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இந்து டாக்டரின்...

மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம்: ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்…!!

நீலாங்கரை அருகே மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம் என கைதான ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். நீலாங்கரை அருகேயுள்ள ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன். ரியல் எஸ்டேட்...

குறும்பு தனம் செய்த 7 வயது மகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…!!

அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள எஸ்டோ பகுதியில் குறும்பு தனம் செய்த மகளை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த தாயின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள எஸ்டோ பகுதியை...

சிரியாவுக்குள் நுழைந்து துருக்கி போர்விமானங்கள் அதிரடி தாக்குதல்: 55 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி…!!

சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து துருக்கி நாட்டு போர்விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 55 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சிலபகுதிகளை கைப்பற்றி...

ஆப்கானிஸ்தான்: டேங்கர் லாரிமீது இன்று பஸ் மோதிய விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கான்ஸி மாகாணத்தில் இன்று டேங்கர் லாரிமீது பஸ் மோதிய கோரவிபத்தில் 52 பயணிகள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான கான்ஸியில் உள்ள கந்தஹார்-காபுல் இணைப்பு நெடுஞ்சாலை வழியாகவந்த அந்த...

பார்த்தீங்களா மக்களே!… உலகத்துல எப்படியெல்லாம் முட்டாள்கள் இருக்காங்கனு…!!

சில மனிதர்கள் தான் செய்யும் செயலினால் மற்றவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைப்பார்கள். அவர்கள் நகைச்சுவை செய்து இவ்வாறு செய்கின்றனர் என்று சொல்லிவிட முடியாது. ஆர்வக்கோளாறு காரணமாக தான் செய்யும் காரியத்தை சொதப்பும் காட்சி...

மெக்சிகோ நாட்டில் இன்று நிலநடுக்கம்..!!

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள சுயாட்சி உரிமைபெற்ற தனிநாடான மெக்சிகோவை (உள்ளூர்நேரப்படி) இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓக்ஸாக்கா மாநிலத்தில் உள்ள பினோடேப்பா டி டான் டுயிஸ்...

தாய்க்கு தாய் சிலையை பரிசளித்த ராகவா லாரன்ஸ்…!!

உலக அன்னையர் தினமான இன்று தனது தாயின் சிலையை அவருக்கே பரிசளித்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ராகவா லாரன்ஸ். நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அம்பத்தூரில் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் கட்டி உள்ளார். அந்த...

குழந்தைகளின் பற்களை சொத்தையாக்கும் உணவுகள்…!!

ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் பானங்கள் தான் குழந்தைகளுக்கு சொத்தைப் பற்களை உண்டாக்குகின்றன. இன்றைய குழந்தைகள் குளிர்பானங்களை அதிகம் விரும்பி குடிக்கின்றனர். இப்படி குளிர்பானங்களை அதிகம் குடித்தால், அதில் உள்ள சர்க்கரை குழந்தையின் பற்களைப் பாதிப்பதோடு,...

யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி பலி…!!

யாழ். - சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி 18 வயது இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதி வீதிப் பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு...

இம் மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாதம் 14ம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க பௌத்த வழிபாட்டுத் தலமான சஞ்சிக்கே (Sanchi) அவர் செல்லவுள்ளார். இதனை முன்னிட்டு மத்தியப்...

வவுனியாவில் ஹன்டர் வாகனம் மோதி சிறுவன் உட்பட்ட நால்வர் காயம்..!!

வவுனியா ஏ9 வீதி புளியங்குளம், இராமனூர் பகுதியில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். புளியங்களத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் நிறுவனமொன்றிற்கு...

பெல்ஜியம் இளம் பெண்ணுக்கு புதுடெல்லியில் டாக்ஸி டிரைவர் பாலியல் தொந்தரவு..!!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 23 வயது மிக்க இளம் பெண் ஒருவர் தலைநகர் புதுடெல்லியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில், டாக்ஸி டிரைவர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளார்....

மேலதிக வகுப்பு எனக் கூறி சுற்றுலா சென்ற இரு மாணவர்கள் கைது..!!

மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு, இராவண எல்ல பகுதியில் நீராடிக் கொண்டிருந்த 11 வயதான இரு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மொனராகலை – பின்னகொல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பாட்டியின் பாராமரிப்பில் இருந்த...

வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் ஐவர் கைது : ஒருவருக்கு விளக்கமறியல்..!!

சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடி வீடொன்றிற்குள் சென்று பெண் மீது தாக்குதல் நடத்தி காயமேற்படுத்திய சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்ற நான்கு பேரையும் தலா...

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட தாய்: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்ற அதிசயம்…!!

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்று மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் என்றநகரில் கிம் டக்கி(26) என்றபெண்மணி அவருடைய கணவரான வவுகன்...