கோவையில் 3 பேர் கொலை: தம்பி கொலைக்கு பழி வாங்க கூலிப்படையை ஏவிய அண்ணன் – பரபரப்பு வாக்குமூலம்..!!

வக்கீல் ராஜா கொலைக்கு பழி வாங்குவதற்காக அவரது அண்ணனும், நானும்(பா.ம.க. மாநில துணை தலைவர்)ஸ்டாலின் 3 பேரை கொலைச் செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை சேர்ந்தவர் வக்கீல் ராஜா(வயது 32)....

புதுக்கோட்டை அருகே 5 பேர் பலியான விபத்தில் அரசு பஸ் டிரைவர் கைது..!!

திருச்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவ ராணி (வயது 35). இவர் தனது உறவினர்கள் சஜீதா (18), ஹேமா (22) உள்பட 11 பேருடன் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா...

போலீஸ் வேன் மோதி பலியான மாணவர்கள் உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு: 6 பேர் மீது வழக்கு…!!

சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது16). இவரது நண்பர் சாலமன் (17). ஏகாங்கிபுரம் 2-வது தெருவில் வசிக்கிறார். இருவரும் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று 11-ம்...

மாற்று உறுப்பு ஆபரேசனுக்காக மனித உறுப்புகளை பன்றிக்குள் வளர்க்கும் விஞ்ஞானிகள்..!!

உடல்நலக்குறைவு காரணமாகவும், விபத்துக்களிலும் மற்றும் பல்வேறு பிரச்சனைகளாலும் மனிதர்கள் உறுப்புகள் செயல் இழக்கின்றன. அதனால் உயிர் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மற்றொரு மனிதரின் உடலில் இருந்து உறுப்புகளை தானமாக பெற்று ஆபரேசன்...

துருக்கி பெண்கள் 3 குழந்தைகள் பெற வேண்டும்: அதிபர் எர்டோகன் வேண்டுகோள்..!!

துருக்கியில் மக்கள் தொகை பெருக்கம் மிக குறைவாக உள்ளது. அங்குள்ள பெண்கள் அளவோடு குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே, துருக்கி பெண்கள் குறைந்த பட்சம் தலா 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்...

படர்தாமரை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு..!!

படர்தாமரை புழு பூச்சிகளால் வருவதல்ல. அது பூஞ்சைகளின் தொற்றுக்களால் சருமத்தில் உருவாகும். சில வகை பூஞ்சைகள் சருமத்தில் தொற்றிக் கொள்ளும்போது, எதிர்ப்பு செல்கள் அதனை எதிர்க்கும். அப்போது வரும் ஒவ்வாமையே தோல் சிவந்து எரிச்சல்...

புது மனைவியிடம் கேட்க வேண்டிய 3 கேள்விகள்…!!

புதுமண தம்பதிகள் திருமணமானவுடன், உனக்கு என்ன பிடிக்கும், எனக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னர், இருவீட்டார் உறவுகளை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன்னர் எதிர்கால சேமிப்பு, செலவு, பொருளாதாரம் குறித்து கலந்தாலோசித்துக் கொள்ள...

முதன்முதலாக கண்ணாடி காணும் குட்டியின் கியூட்டான ரியாக்ஷன்..!!

குட்டீஸ்கள் எது செய்தாலும் அழகுதான் , செல்ல குழந்தைகள் விளையாடினாலும் சரி , அழுதாலும் அவர்கள் தான் டாப். அவர்கள் செய்யும் குறும்பு தனங்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான். நம் வெளியுலக...

5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குப்பி விளக்கில் கல்வி கற்கும் அவலம்..!!

சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மின்சார வசதியின்றி மண்ணெண்ணெய் விளக்குகளிலான குப்பி விளக்கு வெளிச்சத்தில் கல்வியை தொடர்வதாக மின்சக்தியின் புதிய சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். உடதும்பறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

நெடுந்தீவில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய சடலம்..!!

நெடுந்தீவு கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் அதிரடி இணையத்திடம் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணமுடியாதவாறு உக்கிய நிலையிலுள்ள குறித்த ஆணின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. மேலும் இது...

யாழ். குடாநாட்டு “வாள்வெட்டு சந்தேகநபர்களின்” புகைப்படம் வெளியீடு: பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடும் பொலிஸ்..!!

யாழ்ப்பாணத்தில் கடந்த கால வாள் வெட்டு சம்பவங்கள் ,ஆட்கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட பல சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று சந்தேகநபர்களை இனங்காட்டி தருமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுள்ளனர். இதன்படி தேவா, சன்னா, பிரகாஸ்...

திருவனந்தபுரம் கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய கண்ணாடி மீன்…!!

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடலில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய போது, அவர்களின் வலையில் வித்தியாசமான மீன்கள் சிக்கி இருந்தன. கண்ணாடி போல் பளபளப்பாக காணப்பட்ட அந்த மீன் சூரிய ஒளியில்...

நகை வாங்குவது போல் நடித்து திருப்பூர் நகைக்கடையில் நூதனக் கொள்ளை- வீடியோ…!!

திருப்பூர் அருகே தங்கநகை வாங்குவது போல் நடித்து, நகைக்கடை ஒன்றில் இரண்டு பேர் நூதன முறையில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பாய்ந்து வந்த சிங்கம்: சிறு அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய 2 வயது குழந்தை..!! (வீடியோ செய்தி)

ஜப்பான் நாட்டில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில் சிங்கத்திடமிருந்து 2 வயது குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்குகள் பூங்காவிற்கு பெற்றோர் தங்களது...

அரியவகை நோயால் அவதிப்படும் சிறுவர்கள்..!!

நியூசிலாந்தில் குழந்தைகள் இருவர் இரண்டு மணிநேரங்களுக்கு ஒருமுறை உணவை எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் கோமா நிலைக்கு செல்லக்கூடிய அரிய வகை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். நியூசிலாந்தின் Christchurch நகரத்தை சேர்ந்த தம்பதி Kayleigh மற்றும்...

கொழும்பு ராணுவ கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து.. ஆயுதங்கள் வெடித்துச் சிதறின.. மக்கள் ஓட்டம்…!!

கொழும்பு நகரில் உள்ள ராணுவ கிட்டங்கியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு ஆயுதங்கள் வெடித்துச் சிதறியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்துள்ளதாக...

மூன்று நாள் காச்சல்: கிளிநொச்சி வைத்தியசாலை பெண் பரிசாதகர் மரணம்..!!

மூன்று நாள் காச்சல்: கிளிநொச்சி வைத்தியசாலை பெண் பரிசாதகர் மரணம், உடல் யாழ்வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு… கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசாதகர் ஒருவர் மூன்று நாள் காச்சலை தொடர்ந்து வைத்தியசாலையலில்...

சிறுநீரக தான மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர் உள்பட 5 பேர் கைது..!!

வடமாநிலங்களில் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு பணத்தாசை காண்பித்து அவர்களின் சிறுநீரகங்களை அகற்றி அவற்றை பணக்காரர்களுக்கு பொருத்தும் மோசடியில் டெல்லியில் உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகளும் அவற்றின் டாக்டர்களும் ஈடுபட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு...

கோவையில் 10–ம் வகுப்பு மாணவியை கடத்தி குடும்பம் நடத்திய வாலிபர் கைது..!!

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் 22–ந் தேதி மாயமானார். இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை...

ஆரணி அருகே இன்று மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி..!!

ஆரணி அருகே உள்ள அரையாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 55). விவசாய கூலி. இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு செல்வம் (30), கார்த்திக் என்று 2 மகன்கள் இருந்தனர். ஜெயராமனுடன் மனைவி மற்றும்...