முப்பது வயதை நெருங்கும் போது, உங்களால் தவிர்க்க முடியாத 7 விஷயங்கள்…!!

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமக்கான, நம்மால் தவிர்க்க முடியாத சில கடமைகள், வேலைகள் இறைவனாலே, இயற்கையாகவோ தானாக அமைந்துவிடும். குழந்தை பருவத்தில் இருந்து பதின் பருவத்தை கடக்கும் வரை இந்த கடமைகளும், வேலைகளும் சற்று எளிமையாகவும்,...

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் முதல் அரசியல் படுகொலை…!!

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 45) காங்கேசன்துறை இடைத்தேர்தல் முடிவுகள் சா.ஜே.வே.செல்வநாயகம் 'தனியரசுக்கான' மக்களாணையைக் கோரியமையானது, அன்று பிரிவினையை வேண்டிய இளைஞர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. அவர்கள், செல்வநாயகத்தின் வெற்றிக்காக, குறித்த இடைத்தேர்தலில்...

பறவையாக மாறி பறந்து சென்ற மனிதர்… மேஜிக்கில் நடந்த நம்பமுடியாத உண்மை…!! வீடியோ

மக்களை பெரும் குழப்பத்திற்கும், ஆச்சரியத்தின் உச்சத்திற்கும் அழைத்துச் செல்வதே இந்த மேஜிக். இருப்பதை இல்லாமல் ஆக்குவதும், இல்லாத ஒன்றை கொண்டு வருவதுமே இந்த ஷோ.... அமெரிக்கா காட் டேலன்ட்2016 Got Talent 2016 கலந்து...

கருவில் இருக்கும் குழந்தை பற்றிய பாலின சோதனை: 6 பேர் கைது…!!

டெல்லியில் மத்திய மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நோய் பரிசோதனை மையத்தில் (கிளினிக்) விதிமுறைகளை மீறி கர்ப்பிணி பெண்களுக்கு ஆண்-பெண் குழந்தைகளை கண்டறியும் பாலின சோதனை நடத்தப்படுவதாக பெண் சிசுக்கொலை தடுப்பு குழுவினருக்கு...

மெக்சிகோவில் ஆசிரியர்கள் போராட்டத்தில் வன்முறை: போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் 3 பேர் பலி…!!

மெக்சிகோ நாட்டில் சட்டவிரோதமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக ருபென் நுனெஸ் என்ற ஆசிரியரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அந்நாட்டின் பிரதான ஆசிரியர் சங்க தலைவரான அவரை...

வரலாற்று சிறப்புமிக்க ரோம் நகரின் முதல் பெண் மேயராக விர்ஜினியா ராகி தேர்வு…!!

இத்தாலி நாட்டில் குடியரசு கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் செயலாளராக பொறுப்புவகிக்கும் மட்டியோ ரென்ஸி இத்தாலியின் பிரதமராக உள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் முன்னாள் தலைநகரான ரோம் நகரின் உள்ளாட்சி நிர்வாகத்துக்கான மேயர்...

ஓமன் நாட்டுக்கு வேலைக்குச் சென்ற பெண் சி்த்ரவதை: மீட்கக் கோரி மகள் புகார்- வீடியோ…!!

வெளிநாட்டுக்கு வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவிக்கும் தனது தாயை மீட்கக் கோரி அவரது மகள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர்...

பாகிஸ்தானில் 8 மாத கர்ப்பிணி மகளின் கழுத்தை அறுத்துக் கொன்ற தா(பே)ய்..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து வாழ்ந்து வந்த 8 மாத கர்ப்பிணியை அவரது தாய் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள புத்ரன்வாலியை...

பொத்தேரியில் ரூ.1 கோடி கேட்டு மருத்துவ மாணவர் கடத்தல் வழக்கில் 8 பேர் கைது…!!

மதுராந்தகத்தை சேர்ந்தவர் கவுதம்கோத்தாரி. இவரது மகன் பிரகாஷ் கோத்தாரி. பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2-ந்தேதி மாலை பொத்தேரி பஸ் நிலையத்தில் பிரகாஷ் கோத்தாரி நின்ற...

2 மகள்களின் வாழ்க்கையை சீரழித்ததால் மருமகனை கூலிப்படை ஏவி கொன்ற மாமனார்…!!

திருப்பத்தூர் அருகே உள்ள தாயப்பநகரை சேர்ந்தவர் அருள் (வயது42). கார்பெண்டர். ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சுமதி. சுமதியின் தங்கை சாந்தியுடன் அருளுக்கு தொடர்பு ஏற்பட்டது. சாந்தியையும் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்....

குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்து கணவன்–மனைவி தற்கொலை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையங்குளத்தை சேர்ந்தவர் ராமையா (வயது60), கூலி தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள் (58). இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகனும், ராணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில்...

சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் நால்வர் கைது…!!

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் திருகோணமலை கற்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது...

இராணுவத் தளபதி சிக்களில்…!!

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சுமத்தப்படும் அரசியல் படுகொலைக் குற்றச்சாட்டுகள் விடயத்தில், விட்டுக் கொடுப்பு அணுகு முறையைக் கடைப்பிடிக்குமாறு, இலங்கை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம், இலங்கை இராணுவத் தளபதி கோரியுள்ளார். சட்டமா அதிபரை அவரது...

வரணியில் மாணவி துஷ்பிரயோகம் ; ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்..!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணிப்பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...

பாடி அருகே மாடியில் இருந்து விழுந்து டிரைவர் பலி…!!

பாடியை அடுத்த மண்ணூர் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கப்பாண்டியன் (வயது 40) லாரி டிரைவர். நேற்று இரவு இவர் வீட்டு மாடியில் தூங்கினார். நள்ளிரவில் எழுந்த போது மாடியில் இருந்து...

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானம்: விரைவில் சோதனை ஓட்டம்…!!

அமெரிக்காவில் பேட்டரியில் பறக்கும் விமானத்தின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. விமானங்கள் தற்போது பெட்ரோலில் இயங்குகின்றன. அதே நேரத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தயாரிக்கப்பட்டு அது குறிப்பிட்ட...

இளம்பெண் கொலை: அமெரிக்க கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் ஆர்ப்பாட்டம்…!!

ஜப்பானின் ஒக்கினாவா மாவட்டத்தில் அமெரிக்க கடற்படை தளத்தில் பணியாற்றி வருபவர் இளம்பெண்ணை கற்பழித்து கொன்றுவிட்டதாக எழுந்த வதந்தியை தொடர்ந்து அங்குள்ள அமெரிக்க கடற்படை தளத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்...

1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…!!

1500 ஆண்டுகளுக்கு பிறகு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து...

பாம்பை கையால் பிடித்து பெற்றோரையும், மற்றோரையும் மிரள வைத்த சிறுமி…!! வீடியோ

இளம் கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள். ஆம், இங்கும் ஒரு சிறுமி பாம்பை எந்தவிதமான உபகரணங்களும் இன்றி வெறும் கையினால் பிடித்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது பெற்றோருடன் அமெரிக்காவில் வாவிகள் அதிகம் நிறைந்த...

அமெரிக்காவில் மலைசிங்கத்துடன் சண்டையிட்டு 5 வயது மகனை காப்பாற்றிய தாய்…!!

அமெரிக்காவில் கொலொ ரோடா மாகாணத்தில் ஆஸ்பென் அருகே பிட்கின் பகுதி உள்ளது. இது மலைப் பகுதியை ஒட்டியுள்ளது. எனவே அங்கு வாழும் வன விலங்குகள் ஊருக்குள் வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் வீட்டின்...

மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவா-எலிய ஸ்காட் மேல்பிரிவு தோட்டத்தை ஊடறுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளியினால் மரமொன்று வேரோடு சாய்ந்து குடியிப்பொன்றின் மீது விழுந்தமையால் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின்...

செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெப் வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கில் செலுத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்...

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு..!!

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன்...

இறப்பர் பெண்களின் மிரட்டல் சாகசம்: கண்ணைக் கட்ட வைக்கும் காட்சி…!! வீடியோ

நாம் சாதாரணமாக நடந்து செல்லும்போதே சில தருணங்களில் பேலன்ஸ் இல்லாமல் தடுக்கி விழுந்திருப்போம். ஆனால் ஜிம்னாஸ்டிக் வீரர்களோ இதற்கு நேர்மாறானவர்கள். அவர்கள் சிறிய இடம் கிடத்தாலே போதும் சாகசம் காட்டி தெறிக்க விடுவார்கள். அதிலும்...

மதுபோதையால் மகனின் விளையாட்டுக் கார் மூலம் வீடு திரும்பிய தந்தை (வீடியோ இணைப்பு)

அதிக மது­போ­தை­யுடன் இருந்த நபர் ஒருவர் சிறு­வ­னான தனது மகனின் விளை­யாட்டுக் காரின் உத­வி­யுடன் மது­பான விடு­தி­யி­லி­ருந்து வீடு திரும்­பி­யுள்ளார். இங்­கி­லாந்தின் சசெக்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள போக்னர் ரெஜிஸ் நக­ரி­லுள்ள வீதி­யொன்றில் இவர்கள் செல்லும் காட்­சியை...

மாணவியை கேலி செய்த மாணவனை அடித்து கொன்ற ஆசிரியர்…!!

அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் திரைத் சோனாவால். இவன், அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை கேலி செய்தான். இதுபற்றி அந்த மாணவி...

கீழக்கரை அருகே ஸ்கூட்டர்-லாரி மோதி விபத்து: 2 மாணவர்கள் உள்பட 4 பேர் பலி…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜகுபர் சாதிக். இவரது மகன் செய்யது இப்ராகிம் (வயது 20).டிப்ளமோ படித்து முடித்துள்ள இவர் தனியார் நிறுவனத்தில் மோட்டார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று...

14 நாட்கள் தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்ட பெண் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்…!!

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக இருக்கின்றன. பண்டைய காலம் முதலே, எகிப்து மற்றும் இஸ்லாமிய மக்கள் பேரிச்சம் பழத்தை அன்றாடம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தனர். இது...

யாழ்ப்பாணத்து குரலில் ஒரு கலக்கல் காமெடி… சிரிப்பதற்கு தயாரா? -வீடியோ

மனிதர்களின் வாழ்க்கை பல சோகமான பக்கங்களைக் கொண்டிருந்தாலும் சில பல காமெடிகளினாலேயே அவர்களது வாழ்க்கை சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. அதிலும் ஈழத்து உறவுகள் பட்ட துன்பங்கள் சொல்லி மாழாதவை. அவ்வாறான நிலையிலும் தாம் பட்ட துன்பங்களை...

மூட்டுகளில் உள்ள தசைநார்கள் கிழியாமல் இருக்க இந்த பானத்தை தினமும் குடிங்க…!!

உடலில் உள்ள எலும்பு மூட்டுக்களை பிணைத்திருக்கும் ஒன்று தான் தசைநார்கள். தசைநார்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டது. இது தசைகளுடன் இணைந்து எலும்புகளை இணைத்துப் பிடிக்கும். தசைநார்கள் இல்லாவிட்டால், எலும்புகள் இணைந்திருக்காது. நம் உடலில் உள்ள ஒவ்வொரு...

ஆண்கள், உயரமான பெண்கள் மீது அதிக மோகம் கொள்வது ஏன்?

உயரம் பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, இல்வாழ்க்கையிலும் கூட சிலருக்கு இடையூறாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டல் செய்வர்கள். அதே போல உயரமாக இருந்தாலும் சிக்கல், கேலி, கிண்டலோடு சேர்த்து உயரமான...

புலிகளின ஆயுதங்கள் காணாமல் போன விவகாரத்தை மறைக்க, ‘சாலாவ’ ஆயுத களஞ்சியசாலையில் திட்டமிடப்பட்ட வெடிப்பா? வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதத் தொகையொன்று காணாமல் போயுள்ளதாகவும் அது தொடர்பில் கண்டறிவதற்காக, இவ்வாரத்தில், சாலாவ முகாமிலுள்ள ஆயுதங்களை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருந்த போதே, மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள்...

புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “ரஞ்சன் விஜேரத்னா இன் படுகொலையின் பின்னணியில், பிரேமதாச?” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-2)

இலங்கை இந்திய ஒப்பந்தம் இனப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பாக சில காத்திரமான ஆரம்பத்தினை அளித்திருந்தது. அரசியல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தம் வடக்கு, கிழக்கு இணைப்பினை நில நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டடிருந்தது. அத்துடன் இவ்...

ஆணின் சடலம் மீட்ப்பு ; கொலையா தற்கொலையா?

வரக்காபொலை, உடுவக்க பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை. 10 தினங்களுக்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம்...

இலங்கையிலும் இந்த கதியா? ; பெற்றோரே உங்கள் பிள்ளைகள் கவனம்..!!

அனுராதபுரம் பிரதேசத்தில் பிச்சை எடுப்பதற்காக தன் பேரப்பிள்ளையை கடத்திச்சென்ற தாத்தாவை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொசன் போயா தினத்தை முன்னிட்டு பிச்சை எடுப்பதற்காகவே குறித்த சிறுவனைதாத்தா கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனை பிச்சை...

500 வருடங்கள் பழைமையான கப்பல் சிதைவுகளிலிருந்து 185 கோடி ரூபா பெறுமதியான தங்க நாணயங்கள் மீட்பு…!!

நமீ­பி­யா­விவில் 500 வரு­டங்கள் பழை­மை­யான கப்பல் சிதை­வு­க­ளி­லி­ருந்து சுமார் 185 கோடி ரூபா பெறு­ம­தி­யான தங்க நாண­யங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. ஆபி­ரிக்கக் கண்­டத்தின் தென் மேற்குப் பகு­தி­யி­லுள்ள நமீ­பிய கரை­யோ­ரத்தில் கப்பல் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது அபூர்­வ­மல்ல....

குருநாகல் பகுதியில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது….!!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கி, கூலி நிமித்தம் வேலை செய்த 16 பங்களாதேஷ் பிரஜைகள் குருநாகல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பாணதுறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள்...

பக்தர்கள் சென்ற ரயிலின் மீது கல் வீச்சு…!!

கொழும்பிலிருந்து மிஹிந்தளை நோக்கி சென்ற இரு ரயில்களுக்கு மிஹிந்தளையை அண்மித்த பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலர் கற்கள் எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, பொசன் தின நிகழ்வுக்காக பக்தர்களை ஏற்றிச்...

தூண்டிலில் சிக்கிய தாயைக் காப்பாற்ற போராடும் மீன் குஞ்சுகள்… கடைசியில் நடந்த சுவாரசியம்…!! வீடியோ

இன்றைய அவசர உலகில் பாசம் என்றால் என்ன என கேட்கும் அளவிற்கு மனிதர்கள் இயந்திரமாகப் பறக்கிறார்கள். பாசம் என்றால் என்ன என்பதை இவர்களுக்கு வருங்காலத்தில் ஐந்தறிவு ஜீவன்கள் தான் சொல்லிக்கொடுக்கும் போல இருக்கு. அதற்கு...