ஈராக்: தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் பலி…!!

ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை...

முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

முந்திரிப் பருப்பானது அதிகளவு கனியுப்புக்களை கொண்டது. அதன் பழம் மரங்களில் தொங்கிய வண்ணம் காணப்படுகிறது, பழத்துக்கடியில் அதன் விதையை கொண்டுள்ளது. இது வருடம் முழுவதும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதன் பழங்களும், விதைகளும் பலவகையான பயன்பாடுகளை...

நோய்களுக்கு ஜீன் மட்டுமா காரணம்?

பெரும்பாலான முதன்மையான நோய்களுக்கு நம்முடைய பரம்பரை ஜீன்களே காரணம் என சொல்லிவந்தனர். ஆனால் நம்முடைய பழக்க வழங்களும், சுற்றுப்புற சூழ் நிலையும் நோய்களுக்கு காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது. சுற்றுப்புற காரணிகளான,...

வங்காளதேசத்தில் 4 பெண் தீவிரவாதிகள் கைது…!!

வங்காளதேசத்தில் உள்ள பிரபல பேக்கரி அருகே கடந்த முதல்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வெளிநாட்டவர்கள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஜமாத்துல் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த சிலரை கைது...

ஆடு மேய்த்த பெண்ணை கொன்ற காட்டுயானை… 20 மணி நேரத்திற்குப் பின் போராடி உடல் மீட்பு- வீடியோ

சத்தியமங்கலம் அருகே ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்ற பெண்ணை காட்டு யானை தாக்கிக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் முயற்சிகளுக்குப் பின் சடலத்தின் அருகே இருந்த யானையை விரட்டி விட்டு, அப்பெண்ணின் உடலை...

றோ-புலிகள் கூட்டுத் திட்டம்: 150 சிங்கள பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 80) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்

1987 சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு போர் நிறுத்தம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியடைந்தது பற்றி சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். போர் நிறுத்தத்துக்கு உடன்படமறுத்த பிரபாகரன் திருமலையில் இருந்த புலேந்திரனுக்கு தாக்குதல் ஒன்றுக்கான உத்தரவை அனுப்பினார். ஏப்ரல்...

கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை..!!

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய...

மருத்துவராக பணியாற்றவுள்ள முன்னாள் மிஸ் இங்கிலாந்து அழகுராணி..!!

மிஸ் இங்­கி­லாந்து அழ­கு­ரா­ணி­யாக முடி­சூட்­டப்­பட்ட முன்னாள் அழ­கு­ராணி ஒருவர் மருத்­து­வ­ராக பணி­யாற்­ற­வுள்ளார். அழகும் அறிவும் இணை­வ­தில்லை என சிலர் கூறுவர். ஆனால், அக்­க­ருத்து தவ­றா­னது என்­பதை நிரூ­பித்துள்ளார் கரீனா டைரெல் எனும் இந்த யுவதி....

வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு…!!

வலி வடகில் விடுவிக்கப்படக்கூடிய எஞ்சியுள்ள காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. பலாலி இராணுவ படைத்தலத்தில் இதற்கான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்...

அமெரிக்காவின் விசேட கப்பல் இலங்கை வருகை…!!

அமெரிக்க சிறப்புப் படையினருடன் கூடிய யூ.எஸ்.எஸ். நியூ ஒலீயன்ஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இந்த விசேட கப்பல் வருகை தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு...

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்காக புதிய குறியீடு…!!

பொலிஸ் அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்காக புதிய குறியீட்டு முறை ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த சேவை ஆகஸ்ட் 6 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு...

பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

நாட்டில் தற்போதுள்ள மொத்த குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த வருடத்தின் ஜூன் 30 வரையான பகுதியிலேயே குற்றவாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 929...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகொலை…!!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பெண்ணொருவர், அவரது மகள், தந்தைய ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதோடு,...

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம்…!!

உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து...

கட்டுநாயக்க விமான சேவைகள் இனி மத்தள விமான நிலையத்திடம்…!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு சேவையில் ஈடுப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் எச்.எம்.சி.நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். இந்த சேவை...

ஒருவரது உடலில் இரும்புச்சத்து அளவுக்கு அதிகமானால் சந்திக்கும் பிரச்சனைகள்…!!

உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் மற்றும் இரத்த சோகை ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே இரும்புச்சத்து ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமானால், கல்லீரல் பாதிப்பு முதல் புற்றுநோய்...

இதை கொண்டு தினமும் 2 முறை வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்ற பிரச்சனையே இருக்காது..!!

வாய் துர்நாற்றம் என்பது உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இப்பிரச்சனையால் ஏராளமான மக்கள் பல இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று ஒவ்வொருவரும்...

துக்க வீட்டில் ரகளை… சமாதானம் செய்யப்போன அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு- வீடியோ

விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர் மகன் சிவக்குமாரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க வீடொன்றில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சிவக்குமார் தடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த...

உடலுறவு சார்ந்த 6 சந்தேகங்களுக்கு பாலியல் நிபுணர் அளிக்கும் பதில்கள்…!!

நடுரோட்டில் அசிங்கமாக, கேவலமாக திட்டிக் கொள்வதற்கு கூட யாரும் தயக்கமோ, சங்கோஜமோ அடைவதில்லை. ஆனால், உயிரினங்கள் மத்தியில் பொதுவாக திகழும் உடலுறவு பற்றி பேச, சந்தேகங்களை கேட்டு அதற்கான தீர்வு என்ன என்று அறிந்துக்...

மண்ணே இல்லாத விவசாயம்…. செழித்து வளரும் பயிர்கள்…!! வீடியோ

நம் உடலிற்கும், மனதிற்கும் ஏற்ற தொழில் எதுவென்றால் உண்மையில் விவசாயம் தான். இயற்கையோடு அதிகநேரம் செலவிடவும், உடல் உழைப்பு முழுமையாக பயன்படுத்தவும் முடியும். எளிதில் நம்மை நோய்கள் அண்டாது. நாம் விளைவித்த உணவுகளை நாம்...

திருவனந்தபுரம் அருகே வயலில் மர்ம பொருள் வெடித்து 2 பெண்கள் படுகாயம்…!!

திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு களை பறிக்கும் வேலை நேற்று நடந்தது. அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் வயலில் இறங்கி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது வயலுக்குள்...

பட்டுக்கோட்டை மயானத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த உடல்: ஈமசடங்கு செய்ய சென்ற உறவினர்கள் அதிர்ச்சி…!!

பட்டுக்கோட்டை சிவக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவர் கடந்த 20–ந்தேதி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். பின்னர் வெளியில் வந்து அங்கிருந்த பெஞ்சியில் படுத்திருந்தவர் திடீர் என கீழே விழுந்ததில் மண்டை உடைந்து...

சென்னை பெரம்பூரில் விஷ வாயு தாக்கி மூன்று பேர் உயிரிழப்பு…!!

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொட்டிக்குள் இறங்கி ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென விஷவாயு பரவியது. இதை சுவாசித்த...

சிரியாவில் சுரங்க கட்டிடத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 38 ராணுவ வீரர்கள் பலி…!!

சிரியாவில் 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் போரிட்டு வருகின்றன. பெரிய நகரங்களில் ஒன்றான காலப்போவின் மேற்கு பகுதி அரசு கட்டுப்பாட்டிலும், கிழக்கு பகுதி கிளர்ச்சியாளர்கள் வசமும்...

வேற்றுகிரகவாசிகள் வாழும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு…!!

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போலவே இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. பொதுவாக,...

2 மூக்கு, 2 வாய்–2 நாக்குடன் பிறந்த அதிசய எருமை கன்றுக்குட்டி…!!

சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் கள்ளுக்கடை வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் எருமை மாடு வளர்ந்து வருகிறார். சினையாக இருந்த இந்த எருமை மாடு ஆண் கன்றுக்குட்டியை ஈன்றது. அந்த கன்றுக்குட்டியின் தலை சற்று...

சுவரில் ஏறமுடியாத ஆண் காவலரை தூக்கிவிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர்…!!

இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ரித்திகா பகத் சம்பவ இடத்திற்கு...

உயிர் காக்கும் வேப்பிலை எதற்கு உபயோகப்படுத்தலாம்?

வேப்ப மரம் மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை...

அலட்சியமான சேவையால் பெண்மணிக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ

இன்றைய நகரமயமாக்கலின் விளைவாக திரும்பும் இடமெல்லாம் குப்பை, கூழங்களாகவே இருக்கின்றது. இதனால் அவற்றினை அப்புறப்படுத்துவதற்கு விசேட வாகனங்கள் அனுப்பப்படுவதுண்டு. எனினும் இவ்வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் தமது சேவையை முறையாக செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள்...

கண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?? என்று தெரியுமா?

எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே கண்களையும் விட்டு வைக்காமல் ஜோசியம் பார்த்துவிடுகிறோம். இதில் நல்லது என்று சொல்ல முடியாது....

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி…!!

இரத்தினபுரி – காவத்தை பிரதான விதியின் பெல்மதுளை கொடகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இரண்டு மோட்டார்...

ரயிலில் மோதி மாணவி பலி…!!

அம்பலன்கொட – கரித்தகந்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு கோட்டையில் இருந்து – காலி நோக்கி சென்ற ரயிலிலேயே இவர் மோதியுள்ளார். தனியார் வகுப்புக்குச் சென்று மீண்டும்...

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள சுல்தான்பூர் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை நேற்று தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார், மாவட்ட அதிகாரிகள், தேசிய பேரிடர்...

இப்படி ஒரு மனைவி இருந்தால், யார் தான் வேண்டாம் என்பார்கள்…!!

பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும். ஆனால், இது தவறு. ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது. ஆம், இவர்களது...

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மாணவனின் சடலம்..!!

வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா - முண்டிமுருப்பு பிரதேசத்தில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது மகனை காணாத தாய், அதுகுறித்து வவுனியா பொலிஸ்...

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு : 10 பேர் பலி, மர்ம நபர் தற்கொலை, ஐ.எஸ். அமைப்பு மகிழ்ச்சி கொண்டாட்டம்…!!

ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்றிரவு மர்ம நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளதோடு 21 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்…!!

தங்காலை - பரவிவெல்ல கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, சடலமாக மீட்கப்பட்ட பெண் யார் என்பது இதுவரையும் அடையாளம் காணப்படவில்லை எனவும்...

காதலியை ஆச்சரியப்படுத்த முயற்சித்து பொலிஸில் சிக்கிய இளைஞன்..!!

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இளைஞரின் காதலி வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளார். விமான நிலையத்தில்...