உரப்பையில் உடும்புகளை கடத்தியவர் கைது…!!

திருகோணமலை - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு உடும்புகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற நபரை நேற்று (22) பொலிஸார் கைது செய்துள்ளனர். அக்போபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே அக்போபுர பொலிஸாரினால்...

விமானப்படை விமானம் மாயம் :சென்னை அருகே வங்ககடலில் சந்தேகப்பொருள் கண்டு பிடிப்பு..!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதேபோல், விமானப்...

சாப்பாடு கொடுத்த பெண்ணை அலற வைத்த குரங்கு!… குரங்குசேட்டை குரங்குசேட்டை தான்…!! வீடியோ

தனது சேட்டையின் மூலம் மக்களை அதிகமாக கவர்வது மட்டுமின்றி சிரிக்க வைப்பதிலும் ஐந்தறிவு படைத்த குரங்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களுக்கு சிறுகுழந்தைகளின் பட்டாளம் என்றாலே தனி தான்.... அந்த அளவிற்கு தனது சர்க்கஸின்...

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா…!!

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேப்போல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்....

குழந்தை வளர்ப்பில் அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா?

குடும்பத்தில் அம்மாவிடம் கூடுதல் பாசத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அப்பா வேலை, பொருளாதார பொறுப்பு என பிஸியாக இருப்பதால் குழந்தைகள் அவரிடம் சேர்ந்து கழியும் நேரங்கள் மிகக் குறைவு. அதனால் குழந்தை எப்படி நடந்தாலும் அம்மாவை...

சாலை விபத்தில் சாகாத உயிர்வரம் வேண்டுமா?: ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு – வீடியோ…!!

உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் சாலை விபத்தால் பாதிக்காதபடி ஒரு மனிதனின் உடலமைப்பு இருக்க வேண்டுமானால் அந்த மனிதனின் உடல்வாகு எப்படி இருக்க வேண்டும்? என்பதை...

உலகத்துல இருக்குற அறிவாளியெல்லாம் நம்ம நாட்டுல தான் இருக்காங்கப்பா…!! வீடியோ

உலகில் வியக்கும் படியான பல அறிவாளிகளை நாம் பார்த்திருப்போம் , ஆனால் சில பேர் அதீத ஆர்வ கோளாறால் இப்படி கூட செய்வாங்களா என்று நம்மையே யோசிக்க வைத்து விடுவார்கள். இதுமாதிரியான நபர்கள் நிறைய...

அதி குளிரான நீருக்குள் அமர்ந்து மிளகாய் உண்ணும் போட்டி…!!

ஐஸ் கலந்த குளிர் நீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் சவால் மற்றும் உறைப்பான மிளகாய் உண்ணும் போட்டிகள் குறித்து அறிந்திருப்பீர்கள். இவை இரண்டையும் கலந்த போட்டியொன்று சீனாவில் அண்மையில் நடைபெற்றது. பாரிய பாத்திரமொன்றில் அமர்ந்து...

பலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்…!!

ரஷ்­யாவைச் சேர்ந்த ஒருவர் பலூன் மூலம் தனி­யாக உலகை சுற்­றி­வரும் பய­ணத்தை மேற்கொண்டுள்ளார். 65 வய­தான பெடோர் கொனி­யுகோவ் எனும் இவர், இப் ­ப­ய­ணத்­தின்­போது உறை­ய­வைக் கும் குளிர், உறக்­க­மின்மை போன்ற நெருக்­க­டி­க­ளுக்கு முகம்...

திருவனந்தபுரம் அருகே பூட்டிய வீட்டுக்குள் குழந்தையுடன் கணவன், மனைவி கருகி சாவு…!!

திருவனந்தபுரத்தை அடுத்த அமரவிளையை சேர்ந்தவர் அனில்ராஜ் (வயது 35). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அருணா (31). இவர்களின் மகள் அனிஷா (4). இவர்கள் கடந்த சில...

திருமணமான 30 நாளில் கணவனை, காதலனை ஏவி கொலை செய்த நர்ஸை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கல்லுவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்பாபு (வயது 29). சிங்கப்பூரில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சென்னையைச் சேர்ந்த நர்ஸ் அஜிதா (25) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி...

செங்குன்றம் அருகே டிரைவரை தாக்கி ரூ.30 ஆயிரம் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது…!!

மாதவரத்தில் இருந்து ஆந்திராவுக்கு நேற்று இரவு ரசாயன பவுடர் ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. ஆந்திராவை சேர்ந்த டிரைவர் லியாஸ்கான் ஓட்டினார். செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் அருகே நள்ளிரவு சென்ற போது மோட்டார்...

நடிகர் விஜயை போலவே தோற்றமளிக்கும் அவரது ரசிகை – வைரலாக பரவும் வீடியோ..!!

ஒருவரை போலவே உலகில் ஏழு பேர் இருப்பார்கள் என்பதை நாம் பரவலாக கேள்விப்பட்டிருப்போம். சில சமயங்களில் நீங்களே கூட உங்களை போன்ற உருவ தோற்றம் உடைய நபரை பார்த்திருக்கலாம். அது மிகவும் ஆச்சரியத்தை அளிக்கும்....

வடகொரியா விமானத்தில் திடீர் தீ: சீனாவில் அவசரமாக தரையிறக்கம்…!!

வடகொரியா அரசுக்கு சொந்தமான ஏர் கொரியோ நிறுவனத்துக்கு சொந்தமான ’Tu-204’ ரக விமானம் இன்றுகாலை நூற்றுக்கும் அதிகமான பயணிகளுடன் பியாங்யாங் நகரில் இருந்து சீன தலைநகரான பீஜிங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. சீன நாட்டின்...

உனக்கு 17 – எனக்கு 71: அமெரிக்காவில் நடந்த வினோத திருமணம்..!!

மகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள சென்ற 71 வயது மூதாட்டி அங்கு சந்தித்த 17 வயது இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்துவரும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் டென்னெசி மாநிலத்தில் உள்ள செவியர்வில்லி பகுதியை சேர்ந்தவர்...

பெற்ற மகளையே ரூ.1 லட்சம் கொடுத்து கொன்ற தந்தை…!!

நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் - சுமதி தம்பதியினரின் மகள்...

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; தொலைபேசி இலக்கத்திற்கு உடன் அறிவியுங்கள்…!!

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த...

பூனைக்கு மணிகட்டுதல்…!!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்குக்கு மாற்ற வேண்டும் என்ற கோஷத்தோடு தன்னை முன்னிலைப்ப டுத்தியிருக்கும் கிழக்கின் எழுச்சி அமைப்பை மட்டம்தட்ட ஒரு தரப்பும், தட்டிக் கொடுத்து ஊக்குவிக்க இன்னுமொரு தரப்பும் மும்முரமாக...

பஸ் கட்டண பட்டியல் வெளியீடு…!!

மீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டண பட்டியல் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வீதிகளுக்குமான பஸ் கட்டணங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர குறிப்பிட்டார்....

டீசல் வண்டி குடைசாய்ந்ததில் சாரதி படுகாயம்…!!

கொழும்பு – பதுளை பிரதான வீதி ஹப்புத்தளை பகுதியில் டீசல் கொண்டு சென்ற பௌசர் வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்றுள்ளதாகவும், இந்த வாகனத்தில் இருந்து...

விபத்தில் அண்ணனும் தங்கையும் படுகாயம் : சாரதி கைது…!!

திருகோணமலை, தம்பலகாமம் பொற்கேணி பகுதியில், முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அண்ணனும் தங்கையும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு வியாழக்கிழமை (21) இடம்பெற்ற இவ்விபத்தில், முள்ளிப்பொத்தானை...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!

கம்பஹா மினுவங்கொடை பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்படட மோதலின் போது இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக...

தெற்கு அதிவேக பாதைக்கான கட்டணங்களில் திருத்தம்…!!

தெற்கு அதிவேக பாதையின் கட்டணங்கள் ஆகஸ்ட் 1 முதல் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தெற்கு அதிவேக பாதையின் நுழைவுக் கட்டணம் மஹரகமவில் இருந்து காலிக்கு ரூபா 390 எனவும், மஹரகமவில் இருந்து...

முறைப்பாடுகளை பதிவு செய்ய வட்ஸ் அப் மற்றும் வைபர் முறைகள்

இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக சிறுவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை 077 322 00 32 என்ற...

11 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு…!!

நாளைய தினம் நண்பகல் 12 மணயில் இருந்து நள்ளிரவு 12 மணி வரையில் 11 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...

சங்குப்பிட்டியில் விபத்து! இருவர் பலி…!!

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் உந்துருளி விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த கதிரவேலு கபிராஜ்(26) என்ற ஒரு பிள்ளையின்...

கண்ணீரை புன்னகையாக மாற்றும் காட்சி… இதோ சார்லி சாப்ளின் ஸ்பெஷல்…!! வீடியோ

நகைச்சுவைக்கென்றே பெயர் பெற்றவர் சார்லி சாப்ளின். மக்களை சிரிக்க வைப்பதில் இவரை மிஞ்சிய ஆள் இல்லை என்றே கூறலாம். ஆம் அவரது நடிப்பும், நகைச்சுவையும் அவ்வளவு அற்புதம். கண்ணீரை புன்னகையாக மாற்றிய உலக நகைச்சுவை...

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஸ்ட்ராபெர்ரி, புதினா இலை மூலிகை டீ…!!

மூலிகைகள் என்பது முற்றிலும் இயற்கையான பொருட்கள். ஸ்ட்ராபெர்ரி மற்றும் புதினா இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மூலிகை டீயை குடித்து வந்தால், உடல் திறனில் இருந்து, கொலஸ்ட்ரால், செரிமானம், கல்லீரல், கணையம் போன்ற பல...

தண்ணிரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்…! நீங்கள் அறிந்திறாத சில உண்மைகள்..!!

1.விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும். 2.உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும். 3.குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த...

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன…!! வீடியோ

இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை உறங்கினால்...

காதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன்? பெண்கள் கூறும் 6 பதில்கள்…!!

காதலிக்கும் ஆண்களுக்கு எப்போதுமே பெண்கள் மீது ஒரு பொதுவான கோபம் இருக்கும். காதலிக்கிறேன் என தட்டித்தடுமாறி, பல தடவை முயற்சி செய்து உளறிக்கொட்டி கூறினால், ஆம், இல்லை என எந்த பதிலுமே கூறாமல் பெண்கள்...

இளம் மங்கையரின் அட்டகாசமான சாகச நடனம்… யாராலும் சவால் விட முடியாத காட்சி..!! வீடியோ

நடன காலை ஒன்றே மனதிற்கு சந்தோஷத்தையும், மனதிற்கு ஒரு துள்ளலையும் ஏற்படுத்த வல்லது. மேலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது நடனம். அப்படிபட்ட நடனத்தில் வெளுத்து வாங்கும் சாகச பெண்கள் இரண்டு சக்கரம் உள்ள...

விட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன?

விட்டமின் சி நீரில் கரையும் விட்டமின் . இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இவற்றை...

நூதன முறையில் பணம் சம்பாதித்த ரிக்‌ஷாகாரர்… காண்பவர்களை வாயடைக்க வைத்த காட்சி…!! வீடியோ

டெல்லியில் சில நாட்களாக பெய்த கனமழையால் அங்குள்ள தெருக்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள முந்த்கா மெட்ரோ ரெயில்...

ராஜிவ்காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி?… (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!, இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)

பார்த்த முகம், ஹிந்து நாளிதழுக்கு முதலில் போன அந்த பத்து புகைப்படங்களும் எங்களுக்குக் கிடைத்தபிறகு அவற்றை ப்ரிண்ட் போட்டு விசாரணை அதிகாரிகள் அனைவரிடமும் அளித்திருந்தோம். எதையும் விடாதீர்கள். யாரையும் விடாதீர்கள். சந்தேகப்படும்படி யாராக இருந்தாலும்...

உ.பி.யில் காதலிக்க மறுத்த மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!!

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதியை ஒருதலையாக காதலித்த வாலிபர் ராம்குமார் தனது காதலை ஏற்க மறுத்ததால் அவரை வெட்டிக்கொன்றார். பின்னர் போலீஸ் பிடிக்கச் சென்ற போது ராம்குமாரும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்....

மாணவி கழுத்தை அறுத்து கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை…!!

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் வன்னியர் நகர் திலீப் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு ஹரினி, தேஜாஸ்ரீ என்ற 2 மகள்கள் இருந்தனர். இதில் ஹரினி பி.இ....

8 பெண்களை திருமணம் செய்த கல்யாண மன்னன் மீது போலீசில் புகார்..!!

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் சலாமியா பானு (வயது28). இவர் இன்று மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ்குமார் யாதவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- எனக்கும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை...

துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து…!!

துபாயில் 75 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மரினா மாவட்டத்தில் 75 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில்...