பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே..!!

அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள். "நிச்சயதார்த்தம் டூ திருமணம்" இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண...

மது விருந்துகளில் பங்கேற்க மாட்டேன்: சோனம்கபூர்..!!

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் நடிகர் அனில்கபூரின் மகள் ஆவார். ராஞ்சனா இந்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது....

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை..!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...

யாழில் ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்காகி மாணவன் வைத்தியசாலையில்..!!

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியரின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு இலக்கான மாணவர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....

இலங்கை இளைஞன் புதிய உலக சாதனை..!!

ஒரு நிமிடத்தில் 12mm உடைய 12 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த ஜனக காஞ்சன முதன்னாயக என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். உலகில் சக்திமிக்க பற்களின் சொந்தக்காரன் என்ற கின்னஸ்...

இரத்தத்தின் உண்மை நிறம் நீலம்..!!

ரத்தத்தின் உண்மையான நிறம் நீலம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது. பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற ஒரு புதிய கருத்து வேகமாக பரவி...

மீன்பிடிக்கச்சென்றவர் சடலமாக மீட்பு – மட்டக்களப்பில் சம்பவம்..!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போனவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கல்லடி பாலம் அருகில் கரையொதுங்கியுள்ளது. இன்று வியாக்கிழமை அதிகாலை 2.00மணியளவில் மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்கச்சென்ற சின்ன உப்போடை,வாவிக்கரை வீதியை...

பெண்கள் சரியான பிரா அணியாததால் ஏற்படும் பிரச்சனைகள்..!!

பெண்கள் சரியான அளவிலான பிரா அணியவில்லை என்றால் முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படும். பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான பிரா அணியவேண்டியது அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்....

பள்ளிகொண்டா அருகே தொல்லை கொடுத்த நாயை நரிக்குறவரை ஏவி சுட்டுக்கொன்ற கிராம மக்கள்..!!

வேலூர் அடுத்த பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு சின்ன கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 49). விவசாயி. இவர், அல்சே‌ஷன் வகை நாயை விலைக்கு வாங்கி செல்லப் பிராணியாக வளர்த்தார். அந்த நாயின்...

ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம் தெரியுமா..!!

முடி கொட்டுவது சாதாரணம் தான். அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணம். ஆனால் அதற்கும் அதிகமாக கொட்டினால் தான் பிரச்சனை. அதிலும் தற்போது பல ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை விழுவதால்,...

ராத்ரியில் மிரட்ட வரும் சன்னிலியோன்..!!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டி, தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் சன்னிலியோன் இந்தி பட உலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் பாலிவுட்டில் நடித்து ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த ‘ராகினி எம்.எம்.எஸ்.-2’...

அமெரிக்காவில் 4 பேருக்கு வேறு பெண்களின் கர்ப்பபை பொருத்தி ஆபரே‌ஷன்..!!

ஒரு பெண்ணின் கர்ப்பபையை அகற்றி வேறு பெண்ணுக்கு பொருத்தும் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன்கள் தற்போது நடைமுறையில் வந்துள்ளன. அமெரிக்காவில் டல்லஸில் உள்ள பெய்லார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் 4 பெண்களுக்கு இதுபோன்ற ஆபரே‌ஷன்...

சிரியா-துருக்கி எல்லையில் ஐ.எஸ். தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி..!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை வான் தாக்குதல் நடத்துகிறது. மற்றொரு புறம், அண்டை நாடான துருக்கியும் அங்கே தனியாக தாக்குதல் நடத்தி...

திருமண மோதிரத்தை ஆண்குறியில் மாட்டி, பரிதவித்த சீன மாப்பிள்ளை!: பதிவை சிரித்து, சிரித்து ஷேர்செய்யும் சீனர்கள்..!!(படங்கள், வீடியோ)

காதலுக்காக, திருமணத்திற்காக புதுமையாக எதையெதையோ செய்து நாம் பார்த்திருப்போம். நடக்காதவை கூட கற்பனையில் திரையில் படமாக பார்த்திருப்போம்.ஆனால், சீனாவை சேர்ந்த புது மாப்பிளை ஒருவர், தன் வருங்கால துணையில் விரலில் மாட்ட வேண்டிய மோதிரத்தை...

இரண்டாவது முறை கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்..!!

ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி... அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள்...

உறவுக்கு முன்பு பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!!

ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள். அதில் சில இங்கு…செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே...

ஆறுதலான வருடல்கள் வலியைக் குறைக்கும்..!!

வலியிருக்குமிடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக் கொடுத்தால் அது இதமாகவும் வலியைக் குறைப்பதாகவும் தெரிவது பொய்யல்ல, அது நிஜம் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதமாக வருடும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்வதற்கென்றே நரம்புகள்...

கர்ப்பகால எடை அதிகரிப்பு ஆபத்தானது..!!

கர்ப்ப காலத்தில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அவசியம் தேவை என்பதை பெண்கள் உணர வேண்டும். கர்ப்பிணிகள் ‘எந்த வேலையும் செய்யக் கூடாது’ என்றும், அவர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் சாப்பிட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். இது...

மாமனார் தாக்கியதால் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.!!

விழுப்புரம் மாவட்டம் சாத்தாம்பாடியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் ராஜகுமாரி. இவருக்கும், மேல்மலையனூர் அருகே உள்ள சிறுதலைபூண்டியை சேர்ந்த துரை (வயது 24) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது....

உங்கள் காதலனிடம் எப்போதும் சொல்லக்கூடாத 4 விஷயங்கள்..!!!

உறவுகள் என வந்து விட்டால், சில எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வது கண்டிப்பான ஒன்றாகும். இது உங்கள் உறவுகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு மட்டும் என இருக்கும் சில விஷயங்களையும் உறுதிப்படுத்தும். உங்கள் காதலனிடம் சொல்லக்கூடாத...

முதுகு வலியை குணமாக்கும் வக்ராசனம்..!!

தரையில் உட்கார்ந்து, கால்களை நன்கு நீட்டி, கைகள் இரண்டையும் உடலின் பக்கவாட்டில் பதிக்க வேண்டும். இப்போது, வலது காலை மடக்கி இடது முட்டியின் அருகில் பதித்திருக்க வேண்டும். வலது கையை சற்று பின்நோக்கி வைத்து,...

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி கற்பழித்த வாலிபர் கைது..!!

திருவனந்தபுரம், சிறையின்கீழ், தம்பானூர், வலியத்துறை, செறியத்துறை பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பலருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக திருவனந்தபுரம் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இப்புகார்களில் மாணவிகளை பலாத்காரம் செய்த வாலிபர்...

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 19 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கமாண்டோ படை, சர்ஜிக்கல்...

யாழிலிருத்து கொழும்பு சென்ற பிரயாணிகள் பஸ் லொறியுடன் மோதி விபத்து..!!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வெங்கடேஸ்வரா தனியார் பஸ் லொறியுடன் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மோதியதால் பாரிய சேதங்களை உட் பட் டன . வீதியில் மாடுகள் திடீரென குறுக்கிட் டதால் மாடுகளை...

அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு போட்டி..!!

வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப்...

குழந்தைகளுக்கு ஆபத்தாகும் இன்டர்நெட்..!!

தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்த தலைமுறை குழந்தைகள் தொழிநுட்பத்திற்கு அடிமையாகியே வளர்கின்றனர். தொழில்நுட்பத்தை பெரிதும் விரும்பும் இவர்கள் அந்த கால குழந்தைகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை விரும்புவதில்லை. மாறாக...

முதலமைச்சர் உடல்நலக்குறைவால் மனமுடைந்து அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிப்பு..!!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர். இந்நிலையில்,...

எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் இரண்டு ஆண்டு ஜெயில்..!!

எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிலையே தற்போது வழக்கத்தில் உள்ளது. உயிர்க்கொல்லி நோயைவிட இந்த பாகுபாடு அவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்துகிறது. எனவே,...

லிபியாவில் குண்டுவீச்சில் அப்பாவி மக்கள் 3 பேர் பலி..!!

லிபியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு பகுதி தளபதி கலிபா ஹப்தார் ஆதரவு படைகள், உள்நாட்டு போராளிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இவ்விரு தரப்பினருக்கு இடையே நடந்துவரும் சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கி...

இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கை கோள்களை வடிவமைத்து ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்வெளியில் செலுத்தி வருகிறது. இதேபோல்,...

நயன்தாராதான் என் பொண்டாட்டி – விறகுவெட்டி சொன்ன பகீர் தகவல்.!!

ஒரு ஊரில் மிகவும் ஏழ்மையான மற்றும் கடுமையாக உழைக்கும் மாரியப்பன் என்ற ஒருவன் விறகு வெட்டிக் வேலைப் பார்த்துக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனின் அந்த நேர்மையான உழைப்பைக் கண்டு, கடவுள் ஒரு நாள்...