குறைப்பிரசவத்தை தடுக்கும் சாக்லேட்…!!

கர்ப்பிணிப் பெண்கள் சாக்லேட் சாப்பிடுவது குறை பிரசவத்தை தடுப்பதுடன், ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வில் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதர்கு முக்கிய காரணம் சாக்லேட் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் தான்...

அடேங்கப்பா….என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…!! வீடியோ

மனிதர்களாகிய நம்மில் மறைந்திருக்கும் திறமைகள் எவ்வாறு வெளிக்கொண்டு வருவது. இதனை அறியாமல் சிலர் தனது திறமையினை தன்னுள்ளே புதைத்து விடுகின்றனர் அல்லது அவர்களுக்கு திறமையா இல்ல என்று நினைத்து கொள்வார்கள். ஆனால் மனிதனாக பிறக்கும்...

சென்னை நகரமே மூழ்கப் போகிறதா..! நாசாவின் எச்சரிக்கையால் மயான அமைதி…!!

வர்தா புயலின் தாக்கத்தில், சென்னை நகரமே மூழ்கப் போகிறது என நாசா' எச்சரித்துள்ளதாக வாட்ஸ்ஆப்பில் புரளி ஒன்று வைரலாக பரவிய நிலையில் திடீரென மயான அமைதி நிலவி வருகிறது. சென்னைக்கு அருகே வர்தா புயல்...

முருங்கைக்காயில் இத்தனை நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்…!!

முருங்கைக்காயில் உள்ள அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகளை வலிமையடைய உதவுகின்றன. இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய்...

காரை தூக்கி வீசிய வர்தா புயல்! வரலாறு காணாத அளவில் வீசிய பேய் காற்று…!!

வர்தா புயல் சென்னையை கடந்த போது சூறாவளியின் காற்று வீட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை தூக்கி வீசியுள்ளது. இதன்போது வரலாறு காணாத அளவில் சுமார் 192 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. சென்னையை...

சென்னை 600 028 II..!! விமர்சனம்

நடிகர் ஜெய் நடிகை விஜயலட்சுமி இயக்குனர் வெங்கட் பிரபு இசை யுவன் சங்கர் ராஜா ஓளிப்பதிவு ராஜேஷ் யாதவ் ‘சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சில வேலை காரணமாக...

மலம் கழிக்க சிறந்த நேரம் எது தெரியுமா?

பொதுவாக நமது உடம்பின் ஆரோக்கியத்தை நாம் மலம் கழிக்கும் நேரத்தை வைத்தே கணித்து விட முடியும். காலை கடன் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். யார் ஒருவர் தினமும் காலையில் தவிர்க்காமல்...

நம்பகத்தன்மையை மேலும் இழக்கிறது அரசாங்கம்…!! கட்டுரை

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஒரு மேடையில் ஒலிவாங்கிகள் முன் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வருகிறது. அது போன்ற சந்தர்ப்பத்தில் எவரும் தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்க முற்படாவிட்டாலும்...

பிரபாகரன் ”ஒரு தன்னலங்கொண்ட அதிகாரப் பிரியர்”.. “ஒரே கட்சி, ஒரே தலைவன்” என்ற நிலைப்பாட்டை உடையவர்!! –இந்தியத்தூதர் திக்ஷித் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -99) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)

பிரபாமீது நம்பிக்கை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்கப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை பிரபாகரனை நன்கு அறிந்தவர்கள் புரிந்தே வைத்திருந்தனர். பிரபாகரனுடன் நேரடியான தொடர்புடன் தமிழ்நாட்டில் இருந்து ‘வீர வேங்கை’ பத்திரிகை நடத்தியவர்...

‘ஹாப்பி பர்த் டே தலைவா!’ : ரஜினிக்கு ஷாருக்கான், அமிதாப் வாழ்த்து…!!

12-12-1950 அன்று பிறந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். வழக்கம்போல், பெரிய விழாவாக...

சிகிச்சை பலனின்றி தமிழ் மாணவி உயிரிழப்பு! – சோகத்தின் மத்தியில் தமிழ் மக்கள்…!!

டென்மார்க்கில் தமிழ் மாணவி ஒருவர் சுகயீனம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி டென்மார்க்கில் சட்டதுறையில் பயின்று கொண்டிருந்த 19 வயதான மாணவி மதுரா என தெரியவந்துள்ளது. சட்டத்துறையில் மிளிர்ந்து கொண்டிருந்த...

யப்பானின் மோலாக தோன்றிய அற்புத முகில்…!!

தற்போது யப்பானின் Fujisawa நகர்ப்புறத்தின் மேலாகத் தோன்றிய விசித்திரமான, கோள வடிவான முகிலின் புகைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. புகைப்படவியளாளர் தெருவிக்கும் கருத்தின் படி, மேற்படி முகில் அது புகைப்பிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து அதன் வடிவத்தை இழக்க...

வர்தா புயலின் உக்கிரம்! இருவர் பலி…!!

சென்னையை தாக்கிய வர்தா புயலுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னையை வலிமையான புயல் இன்று தாக்கியுள்ளது. மணிக்கு 140கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது....

இது ஓரு தொற்று நோய்…இந்த நோய் நிச்சயமாக நமக்கும் இருக்கும்..!! வீடியோ

இந்த காலத்தில் மனிதர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால் வேலை வேலை என்று நிற்காமல் ஒடிக்கொண்டிருக்கின்றனர். சிலரோ தனது குடும்பத்தினைக் கூட கவனிக்க முடியாமல் வேலையில் முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலைமை...

திருமண வாழ்க்கை சிறக்க…!!

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் எந்த காரியங்களையும் தீர்மா னிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி இரு வரும் தங்கள் துணைகளை தங்களில்...

குளிக்காலத்தில் குழந்தைகளுக்கு அவசியமாக செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

இப்போதெல்லாம் வானிலை எப்போது மாறுகிறது என்றே தெரியவில்லை. திடீரென்று வெயில், மழை, இதில் மிகவும் பாதிக்கப்படுவது குழந்தைகள். தற்போது குளிர்காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் குழந்தைகளை மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு...

அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜினி…!!

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினி. தென்னிந்திய சினிமா மட்டுமில்லாது பாலிவுட்டும் கொண்டாடும் மிகப்பெரிய கலைஞர் அவர். இந்நிலையில், பாலிவுட்டில் அமீர்கானின் கடுமையான உழைப்பில் உருவாகியிருக்கும் ‘தங்கல்’ படத்தை ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு...

வேகாத கோழிக்கறி உணவை சாப்பிட்டால் பக்கவாதம் ஏற்படும்…!!

உலக அளவில் மக்களின் அன்றாட வாழ்வில் ‘சிக்கன்’ என அழைக்கப்படும் கோழிக்கறி அத்தியாவசியமாகி விட்டது. கோழிக்கறியை பலவித உணவாக சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் அதை நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும். மாறாக அரை வேக்காடு...

வரலாற்றில் இன்று! யாழில் முழுமையான சூரிய கிரகணம்…!!

டிசம்பர் 12 (December 12) கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 627 - பைசண்டைன் பேரரசு இராணுவம்...

தமிழகத்தை தாக்க காத்திருக்கும் புயலின் பெயர் ‘சிகப்பு ரோஜா’..!!

இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயலுக்கு இங்கு அமைந்துள்ள நாடுகளான இந்தியா, இலங்கை வங்காளதேசம், தாய்லாந்து, மியான்மர், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சுழற்சி முறையில் பெயர் சூட்டுவது வழக்கம். சமீபத்தில் சென்னையை...

பிரித்தானியாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் சிரியா அகதி சிறுமிகள்…!!

பிரான்சின் காலிஸ் அகதிகள் முகாமில் இருந்து பிரித்தானியா நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தைகள், கடத்தல்காரர்களின் மூலம் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய இருநாடுகளுக்கிடையேயான எல்லைப்பகுதியில் அமைந்துள்ள...

கோதுமை தீவிர வயிற்று வலியை ஏற்படுத்துமா?

அனைவரும் விரும்பி சாப்பிடும் கோதுமை மாவின் மூலம் கஞ்சி, தோசை, ரொட்டி போன்று வித விதமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் பெரியவர்கள் கோதுமையினால் செயத உணவை சாப்பிட்டால் தீவிர வாய்வு...

இந்த உலகத்துல இப்படியும் அறிவாளி இருக்கிறாங்கனு உங்களுக்கு தெரியுமா? வீடியோ

தற்போதுள்ள மனிதர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் எதையாவது செய்து அனைவரது கவனத்தையும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பார்கள். அதற்காக இன்று மனிதர்கள் செய்யும் அட்டகாசங்களும் மிக மிக அதிகமாகவே இணையத்தில் உலா வருகின்றன....

என்னை பாடுபடுத்திய அந்த பெண்! யார் அவள்? ஏன்?

பொதுவாக இந்த சமூகம் ஆணாதிக்கம் மிகுந்ததாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் கணவன் மனைவி விடயத்தில் இது இன்னும் ஒரு படி அதிகம் தான்!. இதற்கு நேர்மாறாக ஒரு உண்மை சம்பவம் ஒரு ஆணுக்கு நடந்துள்ளதை அவரே...

208 கிலோ கிராம் எடையில் பிடிபட்ட கடல் ஆமை…!!

சீனாவில் ஆமைகளின் இறைச்சியை விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்த செய்தியினை அந்நாட்டு ஊடகம் ஒன்று அறியப்படுததியுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு விலங்கு என்ற பட்டியலிடப்பட்டுள்ளவைகளில் ஒன்றாக கடல் ஆமை காணப்படுகின்றது இந்நிலையில் 208...

சினிமாவில் எனக்கு வாய்ப்பு தர தயங்குகிறார்கள்: பிரஜின் வேதனை…!!

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் 'பழைய வண்ணாரப்பேட்டை'. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவறவில்லை. ரசிகர்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் என பல தரப்பிலிருந்து வரும்...

ஐதராபாத் கட்டிட விபத்து தொடர்பாக 4 பேர் கைது…!!

ஐதராபாத் நகரில் உல்ல நனாகிரம்குடா பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த 7 மாடி கட்டிடம் ஒன்று வியாழக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த போது அடித்தளத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள்...

ஜெயலலிதாவின் இறப்பு 3 நாட்களுக்கு முன்னமே உறுதியாகியது: உண்மையை மறைத்த அப்பல்லோ…!!

இருதய இயக்க நிறுத்தம் என்பதும் மாரடைப்பு என்பதும் வெவ் வேறுவகையான நோய்கள், அந்தவகையில் முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா மாரடைப்பு அல்லாமல் இருதய இயக்க நிறுத்தம் காரணமாகவே இறந்துப் போயிருக்கின்றார். ஜெயலலிதாவிற்கு இருதய இயக்க...

குளிர்காலத்தில் ஏற்படும் தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கும் உணவுகள்…!!

குளிர்காலத்தில் ஏராளமான தலைமுடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தலைமுடி பிரச்சனைகளை சந்திப்பதற்கு முன், அதற்கு முறையான பாதுகாப்புக்களை வழங்கினால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம். அதற்கு தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வாரந்தோறும் தலைக்கு...