முகம் சிவப்பு நிறம் பெற தினமும் இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து உடல் ஒரு நிறமாகவும் இருக்கும். இது வெயில் படும் இடங்களை பொறுத்து மாறுபடும். உங்கள் சருமத்திற்கு போஷாக்கு கொடுத்தாலேபோதிய நிறம் கிடைக்கும். சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும்,...

வெறும் 1 நொடியில் உலகத்தையே மறந்து சிரிக்க வைக்கும் காட்சி!.. மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு வீட்டில் வறுமை அல்லது பிரச்சனை இருந்தால் அந்த...

பெற்றோர் தூங்கியதால் பஸ் படிகட்டு வழியாக ஊர்ந்து சென்று ரோட்டில் தவறி விழுந்த 1 வயது குழந்தை…!!

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியைச்சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி மாலினி. இவர்களுக்கு 1 வயதில் மீன ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. ஏழுமலை குடும்பத்துடன் திருப்பூரில் வாடகை வீடு எடுத்து அங்குள்ள ஒரு...

காரைக்குடி அருகே இளம்பெண் பாலியல் பலாத்காரம்…!!

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மகள் காளியம்மாள் (வயது 22). இவர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- நான், மணியாரம் பட்டியில்...

கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பல நாடுகளுக்கு சுனாமி எச்சிரிக்கை- பீதியில் மக்கள்…!!

மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம்...

விசித்திர நோயால் அவதி…8 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்…!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதிகளுக்கு Zeenia (3) மற்றும் எட்டு மாத குழந்தை Rayan என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் Zeenia பிறக்கும் போதே Hemaphagocytic Lymphohistiocytosis என்னும் விசித்திர நோய்...

யாழில் இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் என்ன?

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. யாழப்பாணம், சாவகச்சேரி, மீசாலை பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமை மற்றும்...

இயற்கை பழங்களில் கிடைக்கும் உயரிய சத்துக்கள்…!!

நாம் உண்ணும் உணவு நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியதாக இருக்க வேண்டும். இயற்கை உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலை நேரடியாக சென்றடைகின்றன. பழங்களை உண்ணும் போது அவற்றில் உள்ள உயிர் சத்துக்களும், தாதுப்பொருட்களும் ரத்தத்தில் கலந்து...

தியேட்டர் உரிமையாளர்கள் – தயாரிப்பாளர்கள் மோதல்: கேரளாவில் புதிய படங்கள் வெளியாகவில்லை…!!

கேரளாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருதிவிராஜ் உள்பட பலர் நடித்த சினிமா திரையிடப்பட்டு வருகிறது. மேலும் கேரள தியேட்டர்களில் தமிழ் திரை...

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா? கட்டுரை

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் ‘வெற்றிடத்தை’ உருவாக்கி விடுமா என்ற அச்சம் திராவிட இயக்கங்களின் பால் அக்கறை கொண்ட தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது....

மொடக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி நகை-பணம் கொள்ளை…!!

மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சங்கர மூர்த்தி. இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சிவகாமி.இவர்களது மகன் ரஞ்சித் குமார். இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக...

துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 13 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

துருக்கியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குர்திஷ் தீவிரவாதிகள் இந்த ஆண்டு தொடர் தாக்குதல்கள் நடத்தி பல உயிர்களை பறித்துள்ளனர். கடந்த வாரம் இஸ்தான்புல் நகரில் நடந்த தாக்குதலில் 44 மக்கள் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியில்...

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கேழ்வரகு…!!

தானிய உணவுகளில் அரிசிக்கு அடுத்ததாக முக்கிய பங்கினை வகிப்பது ராகி எனப்படும் கேழ்வரகு தானியம். வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் போன்ற அனைவருக்கும் ஏற்ற சிறந்த உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. கேழ்வரகில் நமது...

அன்று சாலையில்… இன்று மாளிகையில்…!!

அமெரிக்காவில் உள்ள Michigan மாநிலத்தில் வசித்து வரும் Mandy என்னும் பெண்ணுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இவர்கள் வசிக்க வீடு என்பது இதுவரை இருந்ததில்லை. சாலையிலேயே தான் இதுவரை...

சிரியாவில் அமைதி நிலவ வேண்டும்: சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்…!!

சிரியா நாட்டில் நடக்கும் போர்கள் நிறுத்தப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என 7 வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிழக்கு மிட்லேண்ஸ் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஆரூஷ் ஆனந்த்...

அடங்காமல் அடாவடித்தனம் பண்ணினால் விளைவு இப்படித்தான் இருக்கும் தம்பி…!! வீடியோ

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதால் எதையும் தைரியமாக செய்து வருகின்றனர். அதுவும் ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக...

உடலுறவுக்கு பின் இரத்தப்போக்கு, கட்டிகள் ஏற்படுவதன் காரணங்கள் என்ன?

சிலருக்கு தாம்பத்திய உறவில் ஈடுபட்ட பிறகு இரத்தப்போக்கு, கட்டிகள் வெளிப்படும். இவ்வாறு ஏற்படும் போது தம்பதிகள் சிலர் சாதரணமாகவும், சிலர் மிகுந்த அச்சத்துடனும் இதை எதிர்க் கொள்கின்றனர். உண்மையில் இவ்வாறு இரத்தபோக்கு மற்றும் கட்டிகள்...

ஏன் இரவில் தலைக்கு குளிக்க வேண்டும் என தெரியுமா?

கூந்தல் பராமரிப்பு மிக முக்கியமானது. சரியாக பராமரிக்கும் கூந்தலில் பொடுகு, முடி உதிர்தல், போன்ற பாதிப்புகள் உண்டாகாது. அதில் முக்கியமானது தலைக்கு குளிப்பது. அதனைப் பற்றி இங்கு காண்போம். பொதுவாக நாம் காலையில்தான் தலைக்கு...

பெயர் சொல்லும் வேடங்களில் நடிக்க ஆசை: ராஜகுமாரன்…!!

‘நீ வருவாய் என’, ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’, ‘காதலுடன்’ படங்களை இயக்கியவர் தேவயானியின் கணவர் ராஜகுமாரன். ‘திருமதி தமிழ்’ படத்தை இயக்கி இவரே கதாநாயகனாகவும் நடித்தார். சமீபத்தில் சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் நகைச்சுவை...

உடலில் நல்ல கொழுப்பு வேண்டுமா? இதனை செய்யுங்கள்…!!

கொழுப்பு என்பது உடலின் செல்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. அந்த கொழுப்பு இரண்டு வகையாக உள்ளது. ஒன்று LDL என்ற Low Density Lipoprotein. மற்றொன்று HDL என்ற High Density Lipoprotein. இவ்விரண்டு...

கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த 2 மனைவிகள்…!!

ஸ்ரீகாளஹஸ்தி அருகே கூகதிவாரிபள்ளியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணா (வயது 36), தொழிலாளி. இவருக்கு லோகேஸ்வரி (32), சுஜாதா (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இதில் லோகேஸ்வரிக்கு 2 மகன்களும், ஒரு மகளும், சுஜாதாவுக்கு...

பெரியார் ஆற்றில் குளித்தபோது டெல்லி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரை சேர்ந்தவர் பென்னி ஆபிரகாம் (வயது 50). இவர் பெரியார் ஆற்றங்கரையில் உள்ள பாரியாழி என்ற இடத்தில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். பாரியாழி சிறந்த சுற்றுலா தலமாகும்....

காஞ்சீபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 3 பேர் பலி…!!

வேலூர் மாவட்டம் ஓச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷெரீப் (40). காஞ்சீபுரம் கம்மாளத் தெருவில் பிரியாணி கடை நடத்தி வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் ஓச்சேரியில் இருந்து காஞ்சிபுரம் வந்து செல்வார். நேற்று இரவு வியாபாரம்...

கலிபோர்னியா நகர மேயராக இந்திய பெண் தெரிவு…!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள குபெர்டினோ நகர மேயராக சவீதா வைத்தியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சவீதா வைத்தியநாதன், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றார். அங்கு பள்ளி ஆசிரியை,...

தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் 4 மூட நம்பிக்கைகள்…!!

நம்மவர்கள் மத்தியில் ஆன்மீகத்தில் இருந்து இல்லறம் வரை தொட்டதில் எல்லாம் மூட நம்பிக்கை பார்ப்பார்கள். பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை என்பார்கள், விதவை பெண் எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்பார்கள். ஏன்,...

இந்த மழலைகளின் குறும்பை பாருங்கள்…!! வீடியோ

குழந்தைகள் என்றாலே மகிழ்ச்சி தான். அவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். குழந்தைகள் எப்படிப்பட்ட குறும்பித்தனத்தை செய்தாலும் சலிக்காமல் பார்த்து கொண்டே இருக்கலாம். ஒரு வீட்டில் வறுமை அல்லது பிரச்சனை இருந்தால் அந்த...

ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: ஹன்சிகா…!!

நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். தங்களுடைய தகவல்களையும், கருத்துக்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்களை இந்த சமூக வலைத்தளங்களில் பின்...

டெல்லியில் இளம் பெண்ணை காரில் கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது…!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் வேலை தேடி டெல்லிக்கு வந்தார். மோதி பாக் பகுதிக்கு வந்த அவர், பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக அங்குள்ள எய்ம்ஸ்...

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த விவசாயி: கொலையா? போலீசார் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழமலை(வயது 45). விவசாயி. இவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில்...

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை…!!

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் உள்ள மசூதி, ஓட்டல், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள், போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரையும் கொன்று குவித்த வழக்குகளில்...

அவசர நேர பயணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூஜ்ய தன்மை கொண்ட தெளிவற்ற பார்வை நிலை?

கனடா-வியாழக்கிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கிய கொடிய குளிர்காலநிலை வீதிகளை புரட்டிப்போட்டுள்ளது. ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும தாக்கிய பனிப்பொழிவின் தீவிரம்-பலத்த பறக்கும் பனியின் தாக்கம் பணிகள் முடிந்து வீடு திரும்பும் பிற்பகல்...

ஆடை ஏதும் இன்றி விமான நிலையம் வந்த நபரால் பரபரப்பு: வியக்க வைக்கும் காரணம்…!!

தென்னாப்பிரிக்க நாடான மலாவியில் நபர் ஒருவர் வெறும் உள்ளாடை மட்டுமே அணிந்துகொண்டு விமான நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த சம்பவம் மலாவி விமான நிலையத்தில் நடந்துள்ளது. Greig Bannatyne என்ற அந்த நபர்தான்...

மாயமான இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை…!!

கடந்த 14ம் திகதி மாயமான பட்டதாரி இளம்பெண், லாட்ஜில் பிணமாக கிடந்தது சென்னை மயிலாப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, பேஸ்புக் காதலன் மற்றும் அவரது நண்பரை பொலிசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர்...

வயிற்று புண் பற்றிய சில உண்மைகள் – படியுங்கள் பகிருங்கள்…!!

நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள். ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று சாப்பிடுகிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை. குடல்புண் உள்ளவர்களுக்கு மேல்வயிற்றில் வலி, குமட்டல், வாந்தி, வாயில்...