உலகின் மிகவயதான பாட்டி அமெரிக்காவில் காலமானார்..!!
அமெரிக்காவின் அலாபமா மாநிலத்தில் 1899-ம் ஆண்டு பிறந்த சூசன்னா முஷாத் ஜோன்ஸ் என்பவரை உலகின் மிகவயதான பாட்டி என்று கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்திருந்தது. 1922-ம் ஆண்டுவாக்கில் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் மாநிலங்களில் குடியேறிய...
உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் ஐதராபாத் வந்தது – வீடியோ..!!
ஆறு டர்போ (உயர்சக்தி) எஞ்சின்களுடன் 640 டன் எடை கொண்ட சரக்குகளை ஏற்றியபடி பறக்கும் ஆற்றல்வாய்ந்த இந்த விமானத்தின் இறக்கைகளும் மிகவும் நீண்டவையாகும். இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு துருக்மேனிஸ்தானில் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிவந்த...
பாகிஸ்தானில் இன்று நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு…!!
பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5.2...
குட்டிக் கரணம் அடித்து பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கர் – வீடியோ…!!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தெரு ரேசில் ஈடுபட்டு தலைகீழாக குட்டிக் கரணம் அடித்து, தீப்பற்றி எரிந்த காரில் இருந்து டிரைவரின் உயிரை காப்பாற்றிய வழிப்போக்கரைப் பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது. கலிபோர்னியா நகரின் ரிவர்சைட்...
அதிகாலை எழுவதால் இவ்வளவு நன்மைகளா?? நீங்களும் ட்ரை பண்ணுங்க…!!
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைந்த பின் படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், தூக்கம் தொலைத்து அவதிப்படுகிறோம். அதிகாலை...
நடுரோட்டுல ஆட்டம் மட்டுமில்லங்க… இன்னும் அரங்கேறிய ஏராளமான அட்டகாசங்கள்…!!
பொழுபோக்கிற்காக நாம் பார்க்கும் சினிமாக்களில் பல வித கொமடிகளும் அரங்கேறும். அவற்றை கண்டு நாமும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஆனால் அதே கொமடியை நேரில் கண்டால் எப்படியிருக்கும்?... அப்படிப்பட்ட காணொளியே இதுவாகும். இதில் ஆட்டம், எதிர்பாராத...
தம்பதிகள் செய்யக்கூடாத ஐந்து தவறுகள்…!!
இல்லறம் எப்போதும் நல்லறமாக இருக்க வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும். ஆனால், நம்மையே அறியாமல் நமக்குள் வளரும் ஈகோ, ஆதிக்கம் செலுத்துதல், சுதந்திரத்தை பறித்தல், நியாயத்தை பாகுபடுத்தி வழங்குதல் போன்றவை தான் இல்லறத்தில்...
மாயமான மலேசிய விமானத்தின் இரண்டு பாகங்கள் கண்டுபிடிப்பு..!!
மொரிசியஸ் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வானுர்தி பாகங்களும் காணாமல் போன மலேசியாவின் எம்.எச் 370 ரக வானுர்தியுடன் பொருந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்....
வீடற்ற நபரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் யார்?..!!
சுவிட்சர்லாந்து நாட்டில் வீடற்ற நபர் ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் St Gallen நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கி சூடு...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்..!!
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து...
வங்காளதேசத்தில் மின்னல் தாக்கி 29 பேர் உயிரிழப்பு: மேற்குவங்களில் இருவர் பலி..!!
சிரஜ்காஞ்ச் பகுதியில் இருந்து 5 பேரும், பாப்னா, கிஷோர்காஞ்ச், பிரக்மன்பர்கியா ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் பலியாகியுள்ளனர். ராஜ்ஷாகி பகுதியில் 2 பேரும், காஜிபூர், போக்ரா மற்றும் நாட்டோர் ஆகிய பகுதிகளில் தலா...
பஸ் விபத்தில் 19 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்..!!
களுத்துறை – நாகஸ் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுள் 5 பெண்களும் அடங்குவதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள்...
மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை..!!
மொரவக்க- களுபோவிட்டியன ருவன்கந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 வயதான மாணவி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, லொறி ஒன்றில் வந்த...
13 வயது சிறுமியுடன் ஒரே வீட்டில் இருந்த இளைஞன் கைது..!!
ஒருவரை சட்டவிரோதமாக தனது இல்லத்தில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை களுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி கடந்த இரு வாரங்களுக்கு முதல் காணாமல் போயுள்ளதாக களுத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்...
காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 3 மாணவர்கள் பலி..!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிருடன் புதைந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பலபகுதிகளில் சிலநாட்களாக பெய்துவரும் கனமழையின் விளைவாக வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,...
காலாவதி திகதியின்றி சொக்லட் விற்பனை – 50000 ரூபா அபராதம்..!!
கண்டியில் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படாத சொல்கலட்டுக்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளார். கண்டி நகரில் அமைந்துள்ள பாரிய வர்த்தக கட்டிட தொகுதி ஒன்றில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளரே கைது செய்யப்பட்டுள்ளார்....
கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிய இளம்பெண்..!!
பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்ஸில் உள்ள Toulouse நகருக்கு அருகில் Purpan என்ற பகுதியில்...
’பீட்சா’ சாப்பிட ஆசைப்பட்டு இரண்டு வீடுகளை இழந்த நபர்…!!
கனடா நாட்டில் பீட்சா சமைத்தபோது நிகழ்ந்த தீவிபத்தால் இரண்டு வீடுகள் தீக்கிரையாக உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கூவர் மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் நேற்று பிற்பகல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது....
வீடற்ற நபரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற நபர் யார்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் வீடற்ற நபர் ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸின் St Gallen நகரில் இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கி சூடு...
72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண்…!!
இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப் பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு...
கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட யானை..!!
சுவிட்ஸர் லாந்திலுள்ள மிருகக் காட்சிசாலையொன்றில் சக யானைகளால் தள்ளி வீழ்த்தப்பட்ட யானையொன்றை மீண்டும் நிற்க வைப்பதற்காக பாரந்தூக்கியை (கிரேன்) அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர். சூரிச் நகரிலுள்ள இந்த மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானையை சக யானைகள்...
மேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..!!
அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் அழகுராணி போட்டி மேடையில் நடந்து சென்றபோது மயங்கி வீழ்ந்த போதிலும் பின்னர் அவர் எழுந்து வந்து தொடர்ந்தும் அப் போட்டியில் பங்குபற்றினார். ஹன்னா என்ஜ் எனும் இந்த யுவதி மினசோட்டா...
பெருங்குடியில் பெண் அடித்து கொலை: ஏரியில் உடல் வீச்சு…!!
பெருங்குடி ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பெருங்குடி ஏரி பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதனை...
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…!!
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணகி நகரை சேர்ந்த சுதாகர் (30) என்ற வாலிபர் இன்று காலை...
மெக்சிகோவில் அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் கண்டுபிடிப்பு – 15 வயது சிறுவன் சாதனை…!!
மெக்சிகோவில் மத்திய பகுதியில் யுகாட்டன் என்ற அடர்ந்த காட்டில் மாயன் காலத்து நகரம் ஒன்றை 15 வயதான சிறுவன் வில்லியம் காதுரி கண்டுபிடித்துள்ளான் அமெரிக்க கண்டங்களில் வெள்ளைக்காரர்கள் குடியேறுவதற்கு முன்பாக அங்கு பழங்குடியின மக்கள்...
ஆண்களால் முழு இன்பம் அடைய முடியாததற்கு காரணம்..!!
நரம்புகள் பலமிழந்து தளர்ச்சி அடைந்து இல்லற வாழ்வில் ஓர் ஆணால் முழு இன்பம் அடைய முடியாமையை ஆண்மைக்குறைவு என்கிறோம். இந்த நிலை ஒருவருக்கு ஏற்பட பல காரணங்கள் உள்ளன. 1. நல்ல குணமும், நலமும்...
பெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் செயல்கள்…!!
பொதுவாக ஒரு பழமொழி அல்லது வாக்கியம் கேள்வி பட்டிருப்பீர்கள், எதையும் ஆக்குதல் தான் கடினம், அழிப்பது எளிது என. அப்படி தான் பெண்களும், பெண்களை முழுமையாக மகிழ்விப்பது தான் கடினம், ஆனால், எளிதாக மூடவுட்...
ஊழலுக்கு எதிரான மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இந்த உரை இலங்கை நேரப்படி சுமார் 02.30 அளவில் இடம்பெறவுள்ளதோடு, இதனை அத தெரணவின் 24x7 செய்தி அலைவரிசையில் நேரடியாகக்...
பஷில் ராஜபக்ஷ கைது…!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், கடந்த ஆட்சிக் காலத்தில் முக்கிய அமைச்சராக பதவி வகித்தவருமான, பஷில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது....
பஸ் – கண்டைனர் மோதல்: 16 பேர் காயம்…!!
இறக்குவானை - கவுடுவாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை பஸ் ஒன்று கண்டையினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பஸ் மற்றும்...
அதிவேகமாக சென்ற காருக்குள் இருந்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்துக்கு உதவிய லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார்…!!
அமெரிக்காவில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட பொலிஸார், அக் காருக்குள் குழந்தை பிரசவிக்கும் நிலையிலுள்ள கர்ப்பிணி இருப்பதைக் கண்டு, அப் பெண்ணின் பிரசவத்துக்கு உதவியுள்ளனர். கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ்...
30 வயது பெண்ணின் தோற்றத்தில் 64 வயதான பாட்டி…!!
அமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பாட்டி ஒருவர், தனது திடகாத்திரமான தோற்றத்தினால் வியக்க வைக்கிறார். வென்டி இடா எனும் இவர் 30 வயதானவர் போன்று காணப்படுகிறார். எனினும் இவருக்கு 41 வயதான ஒரு மகள்...
துபாய் கண்காட்சியில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க கார் அறிமுகம்..!!
துபாயில் நிசான் நிறுவனம் புதுமையான தங்க கார் தயாரித்துள்ளது. தங்க தகடுகளால் ஆன இக்கார் 10 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 50 லட்சமாகும். நிஸானின் ஏர்...
11ம் வகுப்பு மாணவர்களை இரும்பு கம்பியால் தாக்கிய மாணவர்கள்: ’ராகிங்’ கொடுமை…!!
டெல்லி அருகே பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளனர். டெல்லி அருகே நொய்டாவில் உள்ள பள்ளியில் இரண்டு 11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்! சிறுமியின் உருக்கமான கடிதம்…!!
பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் தாம் மீண்டு வருவேன் என கூறி எழுதியுள்ள உருக்கமான கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக மாறியுள்ளது. பிரித்தானியாவின் ஹல் நகரில் குடியிருந்து வரும் 12 வயதான மார்லி...
லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம்: ஸ்தம்பித்த போக்குவரத்து…!!
லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சில சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. லண்டன் மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதியில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடாமல்...
சவுதியில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!
சவுதி அரேபியாவில் கொலைக் குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது....
ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்ம நபர் தாக்குதலில் ஒருவர் பலி – 3 பேர் படுகாயம்…!!
ஜெர்மனி நாட்டில் முனிச் நகர் அருகேயுள்ள கிராபிங் ரெயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் எதிர்பாராத விதமாக பயணிகள் மீது தாக்குதல் நடத்தினான். இதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில் 3 பேர்...
பூமி அளவிலான மேலும் 100 புதிய கிரகங்களை கண்டுபிடித்து கெப்லர் டெலஸ்கோப் சாதனை…!!
பூமி அளவிலான மேலும் 100 புதிய கிரகங்களை ‘நாசா’வின் கெப்லர் டெலஸ்கோப் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில்...