மீன் சாப்பிட்டவுடன் பால் சாப்பிட்டால் ஆபத்தா?… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பாஸ்…!!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நாம் சாப்பிடும் உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடும். அதேபோல நாம் சில உணவுகளை வேறு...

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்...

ராட்சத பரோட்டாவை சதூரியமாகும் தயாரிப்பதை பாருங்கள்…!! வீடியோ

பரோட்டா ஒரு பிரபலமான மாலை மற்றும் இரவு உணவு. இன்று சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றன என்று நமக்கு தெரிந்தாலும்...

சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்…!!

நீங்கள் பஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அலுவலகம் செல்பவர் என்றால் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். வரன் பார்க்க செல்பவர் என்றால் நல்ல நேரம்...

3 மாத கர்ப்பிணியான இணை நீதிபதியின் கொலையில் கணவர் கைது…!!

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சர்கியூட் ஹவுஸ் காலனியில் கணவர் மனு அபிஷேக் உடன் வசித்து வந்தவர் பிரதீபா கவுதம். இவர் கான்பூர் (கிராமம்) நகரில் இணை நீதிபதி பணியில் இருந்துள்ளார். இந்த வருடம்...

ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!

ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது. இந்நிலையில், ஆசிய நாடுகள்...

யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை : நான்கு பொலிஸாருக்கு பிடியாணை…!!

யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி...

காலில் விழுந்து கதறினேன் – பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…!!

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான...

கைக்குழந்தையின் உயிரை பலி வாங்கிய துணி – யாழில் சம்பவம்…!!

தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

வரட்சியான காலநிலை 13ம் திகதி மாற்றமடையும்! வளிமண்டலவியல் திணைக்களம்..!!

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை விரைவில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில், நாட்டில் நிலவி வரும்...

அப்பா ரீமேக்கில் நடிக்கும் ஜெயராம்…!!

சமுத்திரகனிக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்துள்ளது. அவர் நடிப்பில் வெளிவந்த ‘விசாரணை’ படத்திற்காக அவர் தேசிய விருது வாங்கினார். அதைத் தொடர்ந்து ‘அப்பா’ என்ற படத்தை இயக்கி, அதில் நடித்தும் வெற்றி...

கற்பையும், உயிரையும் பலிவாங்கும் நட்பு: உஷார்… உஷார்…!!

ஒரு பெண், ஆணோடு பழகினால் காதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை, நல்ல நட்பாகவும் இருக்கலாம். ஆனால் அந்த நட்பின் இலக்கணம் தெரிந்தவர்களுடன், எல்லை மீறல் நடக்காத வகையில் பழக வேண்டும். இன்றைய இளைய...

அஜித்தை தூக்கிவிடுவதற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது: அஜித் ரசிகர்களுக்கு சிம்பு பதில்…!!

நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்றாகிவிட்டது கோலிவுட்டில். எதையும் வெளிப்படையாக பேசுவது அவருக்கே எதிராக அமைந்துவிடுகிறது. இதற்காகத்தான் டுவிட்டர் பக்கத்தில் இருந்து வெளியே வந்த சிம்பு, நேற்று முதல் பேஸ்புக் பக்கத்தில் இணைந்தார். நேற்று...

வாசனை திரவிய பெண் தொழில் அதிபர் கொலை வழக்கில் பஞ்சாப்பை சேர்ந்தவர் கைது…!!

கோவா மாநிலத்தை சேர்ந்தவர் மோனிகா குர்தே (வயது 39). வாசனை திரவியம் தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்து வந்தார். சென்னையில் 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை நிறுவனம் நடத்தி வந்தார். கணவரை...

கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் போலீஸ் காவலில் மர்ம முறையில் மரணம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களில், ஒருவர் தமிழ் நாட்டின் சேலம்...

ரீங்காரமிட்டு நடனமாடி மனதை மயக்கும் குட்டி குட்டி பறவைகள்…!! வீடியோ

உலகில் எழும் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு விதமான இசையே.. இதனை நாம் எந்த அளவிற்கு உள்வாங்குகிறோம் என்பதைப் பொருத்தே மனதைக் கவர்ந்த இசையாகவும், ரசிப்புத்தன்மையுடையதாகவும் மாறுவதை நாம் உணர்கிறோம். இசைக்கு மட்டும் தான் எல்லாவற்றையும்...

காஷ்மீர்: அரசு அலுவலகத்தில் திடீர் தீ – துப்பாக்கிச் சூடு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான செம்போரா என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான...

சவுதி அரேபியா மீது ஏவுகணைகளை வீசி ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் ஆவேச தாக்குதல்…!!

ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகள் இன்று சவுதி அரேபியா நாட்டின் தாயிப் நகரில் உள்ள விமானப்படை தளத்தின்மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஏமன் நாட்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின்...

பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி விடைத்தாளில் திரைப்படங்களின் பெயர்கள், கவிதைகள்…!!

பீகாரில் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வில் அரசியல் பாடப்பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியாக அறிவிக்கப்பட்ட ரூபி ராய் உள்ளிட்ட சிலர், அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாதவர்கள் என்பது உள்ளூர் தொலைக்காட்சி ‘சேனல்’கள் மூலம்...

நீலகிரி கூடலூரில் பறிபோகும் தமிழர் நிலம்..!!

நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாளூர் தமிழக கேரள எல்லை. ஒரு எல்லை சோதனைச்சாவடி, ஒரு ஆற்றுப்பாலம் இது மட்டும் தான் தமிழ்நாடு கேரளாவிற்கு இடைப்பட்ட பகுதி. மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட நேரத்தில்...

கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்..!!

நம் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சத்துள்ள உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பலவகையான தீங்கை விளைவிக்கும் இதை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறியுள்ளார்கள். உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துகள்...

இலங்கை வருகின்றார் பொதுநலவாய செயலாளர் நாயகம்…!!

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்றிசியா ஸ்கொட்லன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். புதன்கிழமை ஆரம்பமாக உள்ள உலக ஏற்றுமதி அபிவிருத்தி ஒன்றியத்தின் 16 வது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கை வரும்...

நீர்விநியோகத்தை 18 மணிநேரத்துக்கு கட்டுப்படுத்த தீர்மானம்…!!

நாட்டில் நிலவும்கடுமையான வரட்சியான காலநிலை காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன்பிரகாரம் அவ்விரண்டு மாகாணங்களில் மாத்திரம் 2 இலட்சத்து 80 பேர் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வரட்சியான காலநிலை அதிஉச்சநிலையை...

மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டமா! எதற்கு?

ரத்தோட்டை பஸ் நிலையத்தின் அருகில் உள்ள மரம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த நபர்,போக்குவரத்து பொலிஸ் அதிகாரியின் தடுப்பு காவலில் உள்ள தன்னுடையவாகனத்தை விடுவிக்குமாறே இந்த ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளார். ரத்தோட்டை kaikawala...

திருமணமான நாளே மனைவியின் தோளில் உயிர் விட்ட கணவரின் சோகக் கதை…!!

குருநாகல் - இப்பகமுவ பகுதியில் திருமணமாகிய அடுத்த நாளே மணமகள் தோளில் விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வருடமாக காதலித்த தன் மனைவியை கரம் பிடித்த அந்த மணமகன்...

இராணுவ சிப்பாய் ஓட்டிய வாகனத்தில் மோதி ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்…!!

இராணுவச் சிப்பாய் ஓட்டிச் சென்ற கார் மோதியமையால் ஏற்படுத்திய மூன்று விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சிப்பாய் மதுபோதையில், குருணாகல் நகரில் இருந்து காரை ஓட்டிச் சென்றுள்ளார். அதிகமாக...

மறைத்தலின் அழகும் ‘நிகாப்’ தடையும்…!! கட்டுரை

ஒருமுறை பிரித்தானிய ஆய்வாளர் ஒருவர், முஸ்லிம் முற்போக்குவாதி ஒருவரைப் பார்த்துக் கேட்டார், “நீங்கள் ஏன், உங்களது பெண்களின் முகத்தையும் உடற்பகுதியையும், முற்றாக மறைக்கின்றீர்கள்? ஏன் அவர்களுடன் கைகுலுக்கிக் கொள்வதற்கோ கதைப்பதற்கோ ஏனைய ஆண்களுக்கு இடமளிப்பதில்லை?”...

றெக்க – விமர்சனம்…!!

நடிகர் விஜய் சேதுபதி நடிகை லட்சுமி மேனன் இயக்குனர் ரத்தின சிவா இசை இமான் டி ஓளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் பி பிரபல தாதாவான கபீர் சிங்கின் ஆட்கள் மற்றொரு ரவுடியான ஹரிஷ் உத்தமனின்...

துருக்கியில் 5 டன் வெடிப்பொருட்களுடன் கார் குண்டு தாக்குதல் – 18 பேர் பலி…!!

துருக்கி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள செம்டின்லி நகரில் உள்ள ராணுவ காவல் நிலையம் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் நேற்று வாகன சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக வந்த ஒரு கார் வெடித்து சிதறியதில் 10...

வளர்ப்பு நாயை உயிரைக் கொடுத்து காப்பாற்றிய எஜமான்…!! வீடியோ

நன்றியுள்ள மிருகமாகக் கருதப்படும் நாய் மேல் சிலர் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். இப்படியானவர்கள் தமது நாய் ஏதாவது விபத்தில் சிக்கும்போது தமது உயிரைக்கூட பணயம் வைக்க தயங்கமாட்டார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இச்சம்பவம்...

சித்தாண்டியில் கடை முற்றாக்காக தீக்கிரை – பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம்…!!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள கஸ்விதா இரும்புக் கடை முற்றாக எரிந்து தீக்கிரையாகிய சம்பமொன்று இன்று அதிகாலை சுமார் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த கடை இரும்புப் பொருட்களை...

பஸ் விபத்து – மாணவர்கள் உட்பட 72 பேர் படுகாயம்…!!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு...

ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பில் பாரிய வாகன நெரிசல்…!!

கொழும்பு - சிலாபம் பிராதான வீதியை மறித்து நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்...

திருமலை – புத்தளம் வீதி விபத்தில் ஒருவர் பலி…!!

திருகோணமலை - புத்தளம் வீதியில் 77 மைல் கல் பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை இறக்கி விட்டு முன்னோக்கி சென்ற போது, அதில் இருந்து...

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெட்டி கொலை…!!

ஹம்பாந்தோட்டை மாவட்டம் அங்குனுகொல பெலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதில்...

சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்தவர் கைது…!!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி இந்துபுர கிராமத்தில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, 2000 மில்லி லீற்றர் கசிப்பை உடைமையில் வைத்திருந்தவரை மாங்குள...

வவுனியாவில் பழைய மாணவர்கள் உண்ணாவிரதம்..!!

வவுனியா- நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்குள் அதிபருக்கான விடுதி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு ஒரு இடத்தில் அமைக்க வலியுறுத்தியும் பழைய மாணவர்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெளுக்குளம் கலைமகள் மகா...

தாலி கட்டும் முன் நெருக்கம் ஒருபோதும் வேண்டாமே….!!

அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள். நிச்சயதார்த்தம் என்ற இந்த சடங்கு நாம் இருவரும்(ஆண்- பெண்) திருமணம் செய்துகொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்த்துகிறது....

திருமணமான ஆண்கள் மீது இளம் பெண்களுக்கு ஈர்ப்பு ஏன்?

பெண்கள் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பை விரும்புவதால் தான் திருமணமான ஆண்களை விரும்புகிறார்கள். திருமணமானஆண்கள் பெண்களின் உணர்வை புரிந்தவர்களாகவும், அதை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார ரீதியிலும் `செட்’டில் ஆக வேண்டும்...