கேரட்டுடன் முட்டை சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

கேரட்டுடன் முட்டை சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன கேரட் கண்களுக்கு குளிர்ச்சியானதோடு மட்டுமல்லாமல், சருமத்திற்கு நல்ல பளபளப்பையும் தருகிறது. இந்த கேரட்டோடு, முட்டை சேர்த்துக்கொண்டால் புரதச்சத்தும் சேர்ந்து கிடைக்கும். இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான...

சிம்பு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி…!!

சிம்பு தனது பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கை தொடங்கி, பின்னர் சில பிரச்சினைகளால் டுவிட்டர் கணக்கை தனது ரசிகர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அதன்பின், அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் அவரது ரசிகர்கள் மூலமாக டுவிட்டர்...

மலைக்குகைக்குள் வசிக்கும் விசித்திர தம்பதி…!! வீடியோ

சீனாவின் நான்சோங் நகருக்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் 54 ஆண்டுகளாக இருவர் வசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லியாங் ஜிஃபு (81) லி சுயிங்க் (77) என்ற தம்பதியரே குகையில் 54...

வயதான பெண்களின் உடலுறவு பற்றிய ரகசியங்கள்..!!

திருமணம் முடிந்த தம்பதிகளின் வாழ்வில் உடலுறவு கொள்வது இயல்பான நிகழ்வு. இளம் வயதில் அவர்கள் உடலுறவில் ஈடுபடும் அளவுக்கு வயதான காலத்திலும் ஈடுபட முடியுமா என்று பலரிடத்திலும் இது குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் அதிகமாகவே...

வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது…!!

வகையீடு செய்யப்படாத கழிவுகள் சேகரிக்கப்பட மாட்டாது என உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வகையீடு செய்யப்பட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு திரட்டப்படா கழிவுகள் குப்பைகளை மாநகரசபை பொறுப்பேற்காது...

விடுதி மீது தாக்குதல்! அனைத்து அறிக்கைகளும் பிரதமரிடம் ஒப்படைப்பு…!!

கொழும்பில் உள்ள பிரபல Clique விடுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் அரசியல்வாதியின் மகன் தொடர்லான அனைத்து தகவல்களும் கொண்ட...

அர்ஜுன் மகள் நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடன இயக்குனர்கள்…!!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் ‘காதலின் பொன் வீதியில்’ படத்தை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம்...

சென்னை அயனாவரம் நகைக்கடையில் 9 கிலோ தங்க நகையை கொள்ளையடித்த ஊழியர் நண்பருடன் கைது…!!

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் கோபாராம். இவருடைய கடையில் கடந்த மாதம் 3–ந்தேதி 9 கிலோ தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை போனது. அவரது கடையில் வேலை...

ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை: 140–க்கும் மேற்பட்டோர் பலி…!!

ஏமன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதிபர் மன்சூர் ஹாதி படைகளுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். அதிபருக்கு ஆதரவாக சன்னி பிரிவை சேர்ந்த சவுதி...

பாதுகாப்பற்ற உடலுறவு: ஏற்படும் விளைவுகள்…!!

உடலுறவில் ஈடுபடும் போது ஒருசில தம்பதிகள் ஆணுறைகள் போன்ற கருத்தடை பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதில்லை. ஏனெனில் ஆணுறைகள் பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபட்டால் உச்சகட்ட இன்பத்தை அடையலாம் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகின்றனர்....

ஒரு பெண் தனியாக சாலையில் நடந்துசென்றால் ஆண்கள் என்ன செய்வார்கள்?

நள்ளிரவில் கழுத்து நிறைய நகைகளுடன் என்றைக்கு ஒரு பெண் தனியாக அச்சமின்றி தெருவில் நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குத்தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்ல முடியும்'' என்று கூறினார் தேசப்பிதா மகாத்மா காந்தி. ஆனால்,...

கருணா புலிகளிலிருந்து விலகினார்: விளைவுகள் என்ன?.. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்..!!

இதனால் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக பாதுகாப்பு அமைச்சு தனது பொறுப்பில் தரப்படவேண்டும் என்பது ரணிலின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் அரசியல் அமைப்பு அதற்கு இடமளிக்காது என்பது சந்திரிகாவின் வாதமாக இருந்தது. இப் பின்னணியில்...

பாலிவுட்டுக்கு செல்லும் ‘கபாலி’ விஷ்வாந்த்…!!

ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘அட்டக்கத்தி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்வாந்த். இவர் சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். மலேசியாவிலிருந்து ராதிகா ஆப்தேவை தேடி...

உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 500 பேரில் 4 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் இனம்காண இயலாத மர்ம காய்ச்சல்...

குத்தாலம் அருகே விவசாயி வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு…!!

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய செடிகளையும்,...

7 இலட்சம் பெறுமதியான ஆபரணங்களுடன் சிக்கிய கும்பல்…!!

புத்தர் சிலைகள் உட்பட 7 இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றினை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மாவட்ட குற்றவியல்...

400 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள பேரழிவு! இலங்கையை பாதிக்குமா?

சுமார் 400 வருடங்களில் ஏற்படாத அளவு பயங்கர பேரழிவு ஒன்று ஏற்பட வாய்புள்ளதாக தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுனாமி போன்றதொரு பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கனமழை, வெள்ளம் என்பன ஏற்படவுள்ளதாக...

ராட்சத தவளை வேட்டையாடும் திரில் காட்சி…!! வீடியோ

விலங்குகள் வேட்டையாடும் காட்சி என்றாலே பயங்கரமானதாகவும், திரில்லிங்காகவும் இருக்கும். இதனை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசித்து பார்ப்பார்கள். சரி காட்டு விலங்குகள் மிகவும் பயங்கரமாக வேட்டையாடும் என்றால் இங்கு ஒரு தவளையும் எவ்வளவு பயங்கரமாக...

துப்பறிவாளன் அப்டேட்: விஷாலுடன் இணைந்த கமல் மகள்..!!

விஷாலின் 'துப்பறிவாளன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமல் மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய...

ஞாபகசக்தி குறைவினால் அவஸ்தையா? அப்போ கிரீன் ஆப்பிள் சாப்பிடுங்க…!!

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கிரீன் ஆப்பிளில், நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிவப்பு ஆப்பிளின் தோலில் இருக்கும் சத்துக்களை விட கிரீன் ஆப்பிள்களின்...

திருப்பத்தூர் அருகே விபத்து: 2 பேர் பலி…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கோமாளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் அபியம்மாள் (35). இருவரும் கூலித் தொழிலாளர்கள். இன்று காலை 2 பேரும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு...

வாணியம்பாடியில் வாலிபர் அடித்துக் கொலை…!!

வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23). விவசாயி. ஈஸ்வரனுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து...

ஜேம்ஸ்பாண்டிற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா…!!

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் 'ஜேம்ஸ்பாண்ட்' பட புகழ் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த 'பான் பஹார்' என்னும் விளம்பரம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த விளம்பர...

ஆப்கானிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது – 8 பேர் பலி….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் ராணுவ ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியான பக்லான் மாகாணத்தில் உள்ள டன்ட் கோரி மாவட்டத்தில் இயந்திர கோளாறால் ராணுவ...

இருவேறு இடங்களில் இரண்டு சடலங்கள் மீட்பு…!!

அனுராதபுரம், நுவரவெவ பிரதேசத்தில் பழைய பஸ் நிலையத்திற்கு அருகில் 50 முதல் 60 மதிக்கத்தக்க ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது....

இலங்கையில் சீனப் பெண்ணுக்கு எமனாக மாறிய செல்பி…!!

காலி - அம்பலாங்கொட பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் ஒன்றில் தூக்கி வீசப்பட்ட நிலையில் சீனப்பெண் (25) ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

சட்டவிரோத மாடுகள் கைப்பற்றப்பட்டன…!!

ஓட்டமாவடி ரிதிதென்ன பகுதியில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட பத்து மாடுகளையும் அதனை ஏற்றிச் சென்ற வாகனத்தினையும் சந்தேகநபர் ஒருவரையும் நேற்று வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டமாவடி...

முதல்வரின் அறைக்குள் மருத்துவர் வேடத்தில் மர்ப நபர்! வைத்தியசாலையில் பரபரப்பு…!!

பிரதமர் மோடி அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பும், சகோதரன், சகோதரி என்கிற உறவும்,நல்ல புரிதலும் உண்டு. எந்த காலகட்டத்திலும் இருவரின் அன்புக்கும் பாசத்திற்கும் பிரிவு வந்ததே இல்லை என செய்தி வெளியிடப்பட்டுள்ளது....

வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது…!!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை வைத்தியசாலையில், இரவு நேர கடமையில் இருந்த ஊழியரை தாக்கியதுடன் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச்சேர்ந்த இருவரை, அக்கரப்பத்தனை பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர்....

வாழ்வே வெறுத்து விட்டது! தண்டவாளத்தில் தலை வைத்து இளைஞன் தற்கொலை..!!

மாத்தறை - காலிதாச பகுதியில் நேற்று காலை 21 வயதுடைய இளைஞர் ஒருவர், தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலிதாச பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசியில் உரையாடியவாறு...

கடைசி தருணத்தில் நிகழ்ந்த யூகிக்க முடியாத ஆச்சரியம்..!! வீடியோ

ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும் அதனை நாம் தான் கண்டறிந்து வெளிக்கொண்டு வர வேண்டும். அத்தகையாக திறமைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சிலருக்கு பாடுவது, ஒவியம் வரைவது, மிமிக்ரி செய்வது, என கூறிக்கொண்டே...

முத்தம் கொடுக்கப் போறீங்களா? இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…!!

உறவில் ஈடுபடும் தம்பதிகள் தங்களின் துணைகளிடம் கொஞ்சி விளையாடும் போது, செல்லமாக கடிப்பார்கள். ஆனால் இவ்வாறு செய்வது, ஒருசிலரின் உடல் நிலையில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகிறது. ஒருசில நேரங்களில் உங்கள் துணைவியரின் சருமம் சிலசமயங்களில்...

பெண்கள் இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! ஓர் எச்சரிக்கை…!!

பொதுவாக குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் பெண்கள், தன் உடல்நிலை பற்றி கவலைப்படுவதில்லை. நோயின் அறிகுறிகள் தென்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விடுகின்றனர், இதுவே நாளடைவில் பெரிய பிரச்சனைகளுக்கு காரணமாகிறது....

கொழும்பின் பிரபல இரவுக் கேளிக்கை அகத்தில் அடிதடி…!!

அதி முக்கியஸ்தர் ஒருவரின் மகன் தலைமையிலான குழு ஒன்று கொழும்பின் பிரபல இரவுக் கேளிக்கை அகத்தின் பாதுகாப்பு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த கேளிக்கை...

68 நாள் உண்ணாவிரதம்! 13 வயது சிறுமி மரணம்! சாமியாரை நம்பி மகளை இழந்த தம்பதி…!!

இந்தியா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், சமண மத வழக்கப்படி, 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த, 13 வயது சிறுமி, மாரடைப்பால் மரணமடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில், எட்டாம் வகுப்பு படித்து...

மாரடைப்பு வந்தால் உடன் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? அனைவருக்கும் பகிருங்கள்…!!

முதலுதவிகள் மாரடைப்பு இடது தோள்பட்டையில் வலி அல்லது இடதுபக்க மார்புடன் இணைந்து இடது கை வலிக்குமானால் அது மாரடைப்பிற்கான அறிகுறியாகும். இதைத் தொடர்ந்து மூச்சிரைப்பும் மயக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படும். வலியை இலேசாக...

எருவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி -இளைஞன் படுகாயம்…!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் கணேசமூர்த்தி(70வயது)என்பவர் உயிரிழந்துள்ளதுடன் இன்று (09) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, களுவாஞ்சிகுடியை சேர்ந்த...

யாழில் மீண்டும் தலைதூக்கிய வாள்வெட்டு கலாச்சாரம்: குடும்பஸ்தர் பரிதாபகரமாக பலி…!!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொலைச்சம்பவம் நேற்று பிற்பகல் நாவற்குழி பாலம் அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்...

மலையக மக்களுக்கு மற்றுமொரு தலையிடி – 36 மணிநேர நீர்வெட்டு…!!

நாட்டில் வறட்சி ஏற்பட்டாலே, நீர் தட்டுப்பாடு ஏற்படும், நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்ற அச்சம் மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இந்தப் பயத்தை அதிகரிக்கும் முகமாக மலையகத்தில் சுமார் 36 மணி நேர நீர் வெட்டு...