பீகார் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி
பீகார் மாநிலம் சிதாமர்ஹியில் இருந்து மதுபானி நோக்கி 3௦ பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பசிதா என்ற கிராமத்தினருகே கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் பாய்ந்தது. பேருந்தில் சென்ற அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து...
கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!!
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டது. வேறுவழியின்றி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும்,...
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரஜினியின் மகள் சௌந்தர்யா..!!!
திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து முடிவு. கடந்த 1 வருட காலத்திற்கு மேலாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்த இவர் விவாகரத்து முடிவில் உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது. தற்போது...
மற்ற ஆண்கள் மீது மனைவி ஈர்ப்பு கொள்வதற்கான 8 காரணங்கள்..!!
எந்த ஒரு விஷயமும் முகத்திற்கு நேராகவோ, மறைவாகவோ மறைக்காமல் செய்யும் வரை உறவில் எந்த பிரச்சனைகளும் எழ போவதில்லை. என்று நாம் நமது துணையிடம் சில விஷயங்களை மறைக்கிறோமோ அப்போது தான் சந்தேகங்கள் வளரும்....
முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றம் ..!!
முட்டையை குளிர்சாதனபெட்டியில் வைத்து சாப்பிடகூடாது. முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும். கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில்...
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இம்மனுவினை விசாரணைக்கு ஏற்க தலைமை...
அமெரிக்கா: ரெயில் நிலையம் அருகே மர்மப் பொருள் வெடிப்பு..!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் நிலையம் அருகே இன்று மர்மப் பொருள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபத் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு...
கிளிநொச்சி பாடசாலைகளில் குரங்குகள் அட்டகாசம்..!!
தமது பாடசாலை வளாகத்தினுள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்துவருவதாக கிளிநொச்சி மகாவித்தியாலய நிர்வாகம் கிளிநொச்சி மாவட்டச் செயலாளருக்கும், வனவிலங்குத் திணைக்களததிற்கும் முறைப்பாடு செய்துள்ளது. பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் பெருந் தொகையான குரங்குகளின்...
ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் அஞ்சலியுடன் புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் நல்லடக்கம்..!!
புஸ்ஸல்லாவ பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படும் கைதியின் இறுதிச் சடங்கு இன்று மாலை சுமூகமான முறையில் புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்ட பொது மயானத்தில் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ ரொத்சைல்ட் தோட்டத்தை...
இன்று நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!!
ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் "S3" படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் மலேசியாவில் தொடங்குகிறது. இதுவரை இப்படத்தின் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்....
வதைக்கும் மூட்டுவலியை விரட்ட..!!
மூட்டுவலி... இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை யாருக்கும் ஏற்படலாம். கடந்த சில ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது இளம் வயதினரை அதிகளவில் வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், கணினி வாழ்க்கை முறை’’ மூட்டுவலி......
இலங்கையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஓர் அறிவித்தல்..!!
சீகா வைரஸ் (Zika) தொற்றுள்ள நாடுகளுக்கு பயணிப்பதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சீகா வைரஸ் மற்றும் சிக்கன்கூனியா போன்ற தொற்றுக்களைத் தடுக்கும் நோக்குடன் இலங்கையின் பிரதான விமான நிலையங்கள்...
சுவாதி கொலை:உயிரிழந்த ராம்குமாரின் கடிதம் வெளியானதால் பரபரப்பு..!!
சுவாதி கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று, சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும், ராம்குமார், கடந்த 10ம் திகதி;தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு கைப்பட எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது....
100 ரூபா , மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு 42 பேருந்துகளை கொளுத்தி எரித்த பெண்..!!
[caption id="attachment_130362" align="alignleft" width="512"] Charred remains of passenger buses, owned by a transport company from the neighboring Tamil Nadu state, lie in a yard a...
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் சென்னை...
சுவாதி கொலை வழக்கு:தற்கொலை செய்துகொண்ட ‘ராம்குமாரின் கையில் சிராய்ப்பு..!!
சுவாதி கொலை வழக்கில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும் அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வந்தது. அதற்கு அடுத்த சில நிமிடங்களில், அவர் வரும் வழியிலேயே...
வரதட்சணை பிரச்சினையால் கணவன் மனைவிக்கு செய்த கொடுமை..!!
வரதட்சணை பிரச்சினை காரணமாக மனைவியின் மூக்கை வெட்டிய கணவரையும், அதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்தியா உத்திரபிரதேச மாநிலம் ஷாக்ஜாகான்பூரை சேர்ந்த சஞ்சீவ் ரத்தோர் என்பவரது மனைவி கம்லேஷ்...
பதுளை – ஹாலிஎல வித்தியாலய தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
பதுளை - ஹாலிஎல வித்தியாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை பழைய பொருட்கள் போட்டு வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த பாடசாலை...
வாழைச்சேனையில் பிள்ளைகள் காணாமல் போனமையினால் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!! (வீடியோ)
கல்குடா கடலிலில் குளிக்கச்சென்ற தமது பிள்ளைகள் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதாக தகவல் அறிந்த தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை...
கள்ளக்காதலி வேறொருவருடன் ஓடியதால் தொழிலாளி தற்கொலை..!!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சானிப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடாத்திரி (வயது 38), நெசவுத்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த திருமணமான ரூபா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது....
அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்..!!
அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து குட்டி விமானம் நொறுங்கியது. அதில் விமானி உள்பட 6 பேர் உயிர் தப்பினர். அமெரிக்காவின் அரிசோனாவில் இருந்து ஒரு குட்டி விமானம் புறப்பட்டு பறந்து சென்றது. அதில் விமானியும்,...
பெண்கள் ஸ்லிம்மாக அழகாக இருப்பது எப்படி..!!!
இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம். மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம்....
முகங்களை மறைத்த புதுமையான ஜோடி..!!
கணவன், மனைவி என்று தங்களை இனங்காட்டிக்கொண்ட ஜோடியொன்று முகங்களை மறைத்துகொண்டே, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியான சம்பவமொன்று எல்ல பொலிஸில் இடம்பெற்றுள்ளது. அந்த ஜோடியொன்றும் சும்மா செல்லவில்லை, 35 ஆயிரம் ரூபாவை கட்டிவிட்டே முகங்களை மறைத்துகொண்டு...
அந்தரங்கள் பேசும் அன்பு மொழி முத்தம்…!!
ஃபிரெஞ்சுக்காரர்களை கேட்டால்… ‘முழுமையான இன்பத்தை நுகரும் வகையில் இந்தியத் தம்பதியினருக்கு சரியாக முத்தம்கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று கேலி செய்வார்கள். ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க வேண்டும்? பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும் பாதுகாப்பற்ற...
ஐ.நா வில் உலகத் தலைவர்களை சந்திக்கவுள்ள ஜனாதிபதி..!!
ஐ.நா வில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி உலகத் தலைவர்களையும் சந்திக்க ஏற்பாடு- 29 பேர் காயமடையக் காரணமான குண்டுத்தாக்குதலால் நியூயோர்க் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியூயோர்க் ஜோன் கெனடி விமானநிலையத்தை...
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது..!!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமானமுறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி 18.09.2016 அன்று இரவு பொலிஸ் விசேட அதிரடிபிரிவினரால் 6 பேர் கைது...
இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்..!!
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது....
பாகிஸ்தானில் 3 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை..!!
பாகிஸ்தானில் பெஷாவர் நகரின் புறநகர் கர்ஹி சோப்பாத் கான். அங்குள்ள ராணுவ பால் பண்ணையில் நேற்று காலை 3 வீரர்கள் அதிகாரிகளுக்கு பால் வாங்கிக்கொண்டு ஒரு தனியார் வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது...
ராம்குமாரின் பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க ஏற்பாடு..!!
புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சுவாதி கொலை வழக்கு தொடர்பாக,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் நியூயோர்க் சென்றடைந்தார்..!!
அமெரிக்காவின் நியூயோர்க் நகரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி எதிரவரும் 21ம் திகதி அங்கு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையின்மை பிரச்சனைக்கு ஏற்ற சிகிச்சை முறை அவசியம்..!!
குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. * பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது, போதைப் பழக்கத்தை ஆண்கள்...
கோடையில் சருமத்தை பாதுகாக்க கடலை மாவை பயன்படுத்துங்க…!!
சோப்பைக் கொண்டு முகத்தைக் கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, அதன் காரணமாகவே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே காலங்காலமாக சருமத்தைப் பராமரிக்க நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஓர் பொருள்...
ரேஷ்மி மேனனுடன் விவாகரத்தா? – பாபி சிம்ஹா விளக்கம்..!!
கோலிவுட்டில் தற்போது விவாகரத்து சீசன் போலும். அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து தற்போது கோர்ட் படியேறி இருக்கிறது. லிசி - பிரியதர்ஷன் விவாகரத்து விவாகரம் நீண்ட...
நீயா? நானா? போர்களத்தில் பெப்ஸி, கோககோலா…!! வீடியோ
இன்றைய இளைஞர்கள் டீ, காபி குடிக்கிறாங்களோ இல்லையோ குளிர்பானத்தை தினமும் மறக்காமல் குடிக்கிறார்கள். அதிலும் பெப்ஸியை விரும்பி குடிக்கும் ஆட்கள் அதிகமாகவே உள்ளார்கள். வணிகதுறையில் பெப்ஸியும், கோககோலாவும் போட்டியில் தான் உள்ளனர். அந்த வகையில்,...
இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!
நம்மில் பலரும் போன் லெஸ் (Bone-less) வகையிலான சதை பகுதி இறைச்சிகளை தான் விரும்பி சாப்பிடுவோம். அதில் ருசியும் கொழுப்பும் மட்டும் தான் இருக்கிறதே தவிர மற்றபடி பெரிதாய் எந்த ஆரோக்கியமும் இல்லை. ஆனால்,...
குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகமாக…!!
வல்லாரைக்கீரை – 1 கைப்பிடி ஆரைக்கீரை – 1 கைப்பிடி மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1 ஸ்பூன் மிளகு – 5 சின்ன...
உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் நீதிபதி மா.இளஞ்செழியன் என்ன சொல்கிறார்?..!! (வீடியோ செய்தி)
யாழில் நீதிக்காக மாணவிகள் போராடிய போது படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடுள்ளவர்கள் அமைதியாக இருந்தமை குறித்து வேதனை வெளியிட்டுள்ள யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச்...
ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் மறைக்கப்பட்ட காதல் கதை..!!
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்தி தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இந்த விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படுகிறது. இல் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா,...
பாரா ஒலிம்பிக் : சைக்கிள் ஓட்டப்போட்டியின் போது விபத்து …ஈரான் நாட்டு வீரர் மரணம்!..!! (வீடியோ)
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அவ்வகையில், கரடுமுரடானதும், வளைவுகள் நிறைந்ததுமான மலைப்பாதையில் நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது....