சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை..!!

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் மின்கம்பியை கடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு...

குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டம்..!!

விவசாய நடவடிக்கைகளுக்காக குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். இதன்படி விவசாயத்திற்கு நீர் இறைக்கும் நடவடிக்கைகளுக்காக இரவு 10.00 மணியில்...

சவுதி அரேபியாவில் இரு போலீசாரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்..!!

சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் இரு போலீசாரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் சன்னி இனத்தை சேர்ந்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஷியா இனத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மை பிரிவினவராகவும் வாழ்ந்து...

ஏவுகணைகளை தாங்கிய யுத்த கப்பல் ஒன்றை அறிமுகம் செய்துள்ள இந்தியா..!!

அதிக தொழில் நுட்ப;திறன் வாய்ந்த ஏவுகணைகளை தாங்கிய யுத்த கப்பல் ஒன்றை இந்தியா அறிமுகம் செய்துள்ளது. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா இதனை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மர்மகோவா என...

சென்னை 2 சிங்கப்பூர் இசைபயணம் நிறைவு…!!

6 நாடுகளில் 6 பாடல்களை வெளியிட்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அப்பாஸ் அக்பர் கூறியுள்ளார். ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தில் இடம் பெற்ற 6 பாடல்கள்...

சிரியா போர் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்..!

சிரியா நாட்டு போர் விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று ஏவுகணையால் சுட்டு வீழ்த்தினர். சிரியாவின் டேய்ர் அல் ஸோர் பகுதியில் முகாமிட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் இன்று சிரியா விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி. ரகப் போர்...

ஹிக்கடுவை, கோனபீனுவல பிரதேசத்தில் மிதிவண்டியில் சிற்றூர்ந்து மோதி விபத்து – ஒருவர் பலி..!!

ஹிக்கடுவை கோனபீனுவல பிரதேசத்தில் சிற்றூர்ந்து ஒன்று ;மிதிவண்டி மீது மோதி நேற்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மிதிவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரும் மற்றும் குறித்த சிற்றூர்ந்தில் பயணித்த...

வேலை செய்த வீட்டில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!!

12 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் குறித்த சிறுமியின் வீட்டில் கூலிக்கு வேலை செய்துள்ள நிலையில் , குறித்த பெண் அவருடன் காதல் வயப்பட்டுள்ளார்....

விஜய்க்கு இப்படி ஒரு ரசிகரா? ஆச்சரியத்தில் கோலிவூட்..!!

இளையதளபதி விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்கள் கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர். தற்போது திருச்சியை சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜயின் மீது கொண்டுள்ள பற்றை...

கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்தாரா வைகோ..!!

திமுக தலைவர் கருணாநிதிக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின்...

உங்கள் கண்கள் நம்ப மறுக்கும் மிரட்டலான மேஜிக்கின் ஷாக்கான காட்சி…!! வீடியோ

முன்பெல்லாம் சில நுட்பங்களை பயன்படுத்தி மற்றவர்களை நம்ப வைத்து மேஜிக் செய்தார்கள். இதனையே கண்கட்டி வித்தை என்றும் கூறுவார்கள். நாளடைவில் இந்த மேஜிக் எல்லாம் எப்படி செய்வது என்று பகிரங்கமாக செய்து காட்ட ஆரம்பித்தார்கள்....

சதுரம் 2….!!

நடிகர் பிரகதீஷ் கௌஷிக் நடிகை சனம் ஷெட்டி இயக்குனர் சுமந்த் இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஓளிப்பதிவு சதிஷ் ஜி விமர்சிக்க விருப்பமா? தொழிலில் நேர்மையாக இருக்கும் டாக்டர் தன்னுடைய குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார். அவரும்,...

சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப்…!!

உடலிலுள்ள சருமம் 30 வயதிற்கு பின் படிப்படியாக தளர்ச்சி அடைவது இயற்கையான நிகழ்வுதான். சிலருக்கு முகத்தில் தொய்வு ஏற்படாவிட்டாலும் கழுத்து, கைகளில் ஏற்படும். அதுவே வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும். தகுந்த முறையில் கவனித்தால், தளர்ச்சி...

மீண்டும் பிரச்சினையை இழுக்கும் வம்பு நடிகர்…!!

வம்பு நடிகரின் படங்கள் சமீபகாலமாக பஞ்சாயத்து இல்லாமல் ரிலீஸ் ஆனதே கிடையாது. சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்சினை படம் வெளிவரும் சமயத்தில் பெரியதாகி அந்த படம் வெளிவருவதற்கே பெரிய தடையாய் வந்து நிற்கும். இப்போது பர்ஸ்ட்...

நியூயோர்க் பகுதியில் குண்டு வெடிப்பு..!!

அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் உள்ள மன்ஹட்டானில் பயங்கர குண்டுவெடித்துள்ளது. நேற்று இரவு நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக நியூயோர்க் தீயணைப்புதுறை தெரிவித்துள்ளது. அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்....

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்…!!

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக...

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க..!! (வீடியோ)

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம்...

ஜப்பானில் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு தமிழில் வரவேற்பு…!!

ஜப்பான் நாட்டின் யோகோ போடியோ என்ற அமைப்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ‘புகுவோகா’ விருதை வழங்குவதாக அறிவித்தது. இசைத் துறையில் சிறந்து விளங்குவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதற்காக ஏ.ஆர்.ரகுமான்...

பெண்கள் காதலிக்கும் முன்பு யோசிக்க வேண்டியவை..!!

காதல் எப்ப எங்க எப்பிடி வரும் என்று தெரியாது என்பீர்கள். காதலிப்பது தவறில்லை. ஆனால் அந்த காதலால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் காதலை எல்லா குடும்பத்திலும் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே...

மாணவிகளிடம் ஆசிரியர் அரங்கேற்றிய செயல்… பெற்றோரிடம் கையும் களவுமாக சிக்கிய காட்சி…!! வீடியோ

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் ஆச்சரியர்களை ஒழுக்கம் தவறி செல்வது தற்போது இணையத்தில் நாம் அதிகமாக பார்க்கும் செய்தியாக மாறிவிட்டது. இவ்வாறு செய்யும் ஒரு சில ஆசிரியர்களால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு தலைகுனிவே.... தற்போது சில கேவலமான...

ஆண்களே! திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா? இதை எல்லாம் மனசுல வச்சுக்கோங்க…!!

எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாக முடிந்து விடக் கூடியவை அல்ல. ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கும். ஆனால் திருமணமான சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பின்னர் தான் பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடிக்கத்...

புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி தற்கொலை..!!

நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்டு புசல்லாவை பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு...

அருகம்பே பகுதியில் 6 சுற்றுலா ஹொட்டல்கள் சுற்றி வளைப்பு..!!

அருகம்பே பகுதியில் 6 சுற்றுலா ஹொட்டல்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அனுமதியின்றி மதுபானங்களை விற்றவர்களையும் கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற கலால் திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு...

வத்தளை பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து..!!

வத்தளை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 4 மணிளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்து காரணமாக பிளாஸ்டிக் தொழிற்சாலை...

இளநரையை போக்கும் எளிய மூலிகை தைலம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக்...

பாஸ்தா சாப்பிட வந்தவங்களை இப்படியா பழிவாங்குறது?.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லைப்பா…!! வீடியோ

ஹோட்டலுக்கு சென்று உணவு அருந்துவது இந்த காலங்களில் பேஷன் போல் ஆகி விட்டது. வார இறுதியாகி விட்டாலே ஹோட்டல் செல்வது வழக்கமாகிவிட்டது இப்பொழுதுள்ள குடும்பங்களில். வீட்டில் உணவுக்காக காத்திருக்காத நபர்கள் உணவகங்களில் ஆற அமர...

தெலுங்கானாவில் அணையில் மூழ்கி 5 என்ஜினீயரிங் மாணவர்கள் உயிரிழப்பு…!!

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் இன்று காலை தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தனர். அணையில் இறங்கி நீந்திக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற மாணவி ஒருவர்...

புதுக்கோட்டை அருகே 2 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 28). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. பிறந்து 2மாதமே ஆன நிலையில் வைணேஸ்வரி...

வன்னிவிளாங்குளம் பகுதியில் தடம்புரண்ட கனரகவாகனம்…!!

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் வீதியில் கனரகவாகனம் ஒன்று தடம்புரண்டுள்ளது. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு வன்னிவிளாங்குளம் மாங்குளம் பிரதான வீதியில் லொறி ஒன்றில் மண் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனம் ஒன்றை ஏற்றிச்சென்ற சமயம் லொறி வாகனத்தின்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561...

திருகோணமலையில் காட்டுத்தீ! பத்து ஏக்கர் காட்டுப்பகுதி நாசம்…!!

திருகோணமலை சர்தாபுர பகுதியின் ஊடாக கன்னியாவிற்கு செல்லும் வீதியில உள்ள காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ பரவியுள்ளது. சர்தாபுர கடவான வனப்பகுதியில் இத்தீயானது மதியம் 12.30 மணியளவில் பரவ ஆரம்பித்த நிலையில் சுமார்...

ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன்: காஜல் அகர்வால்..!!

தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல்அகர்வால். தமிழில் அஜீத்தின் புதிய படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடனும் நடித்து வருகிறார். இந்த படங்கள் தமிழ்-தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே தெலுங்கில் திரைக்கு வந்து...

தலைசுற்றல், நரம்பு தளர்ச்சியா? பக்குவமான 10 டிப்ஸ்…!!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வீட்டிலேயே சில மருத்துவங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுகளை சரியா விதத்தில் சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். சில வீட்டு மருத்துவ குறிப்புகள். 1. வெல்லத்தை கெட்டியாகப் பாகு...

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட திரிஷா…!!

திரிஷா நடிப்பில் வெளியான பேய் படம் ‘நாயகி’. இது தமிழ் நாட்டில் வெளியிடப்படுவது குறித்து திரிஷா எந்தவித கருத்தும் சொல்லவில்லை. இதனால் படத்தின் முடிவு திரிஷாவுக்கு தெரிந்து விட்டது. இதனால்தான் அவர் எதுவும் சொல்லவில்லை...

70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! கண்கலங்க வைத்த சோகம்…!!

தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து...

பெற்ற மகளையே கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகன் கைது…!!

மராட்டிய மாநிலத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தின் நலசோப்பாரா அருகேயுள்ள வாசாய் பகுதியை சேர்ந்தவர் மீனா(பெயர்...

திருவண்ணாமலை அருகே ஸ்குரூடிரைவரால் குத்தி விவசாயி படுகொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் வி.பி.குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் குமார் (வயது 43), செல்வம். குமார் விவசாயம் செய்து வந்தார். செல்வம் கடந்த 2 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். செல்வத்தின் மனைவி...

கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ அமைப்பினர் கைது…!!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை...

சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி,...