நயனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தவர் யார் தெரியுமா?

சமீபத்தில் Chennai Times Most Desirable Women என்ற ஒரு கருத்துக்கணிப்பு நடந்தது. நேற்று ஆண்களுக்காக கருத்துக் கணிப்பை பார்த்தோம் அதில் இசையமைப்பாளர் அனிருத் முதல் இடத்தை பிடித்திருந்தார். தற்போது பெண்களுக்காக நடந்த கருத்துக்கணிப்பில்...

கமலுக்கு அழைப்பு விடுத்த பிரபல அரசியல் கட்சி!

நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்கவுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். அவர் ரஜினியின் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா என்பதை பற்றி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தற்போது...

ரகுமானுடன் வீதிக்கு இறங்கிய தாய் – ஏற்பட்ட தர்மசங்கடம்!

ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார்,...

இதுவல்லவோ ஒரிஜினல் ‘அல்வா’ பட்ஜெட்… ஒவ்வொருவர் கணக்கிலும் 15,000: மக்களுக்கு சிங்கப்பூர் அரசு போனஸ்!!

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அவரவர் வருமானத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு 14 ஆயிரம் வரை சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பட்ஜெட் புத்தகம் தயாரிக்க தொடங்கும்போது அல்வா கிண்டி...

இனி வேண்டாம்… அலறும் சந்தானம்… !!

தமிழ் சினிமாவில் காமெடிக்கு சந்தானத்தை விட்டா ஆளில்லை என்ற நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. எந்த நேரத்தில் சந்தானம் சிவகார்த்திகேயனைப் பார்த்து ஹீரோவாக தனது பாதையை மாற்றினாரோ, தமிழ் சினிமாவே காமெடி...

பிடிச்ச ஹீரோ ஷாரூக் சோபியா பளீச் பதில்!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் உலக தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் சோபியா ரோபோ கலந்து கொண்டது. உலகின் முதல் முறையாக சவுதி அரேபிய நாட்டின் குடியுரிமை பெற்ற இந்த ரோபோ இந்தியாவிற்கு வருவது இது...

தேர்தலுக்குப் பின்னரான அரசியல் அதிர்வுகள்!!

இலங்கையின் வரலாற்றில், உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றுக்குப் பின்னர், ஒருபோதும் ஏற்பட்டிராத அரசியல் நெருக்கடிநிலை, இம்முறை ஏற்பட்டிருக்கின்றது. ‘குட்டி இராஜாங்கத்துக்கான தேர்தல்’ நாட்டின் ஒட்டுமொத்தமான ‘பெரிய அரசாங்கத்தின்’ அடித்தளங்களிலும் அதிர்வுகளை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் எது...

மாலத்தீவில் அவசரநிலை நீட்டிப்பு!!

மாலத்தீவில் அவசரநிலை அறிவிப்பு, 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக மாலத்தீவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அதிபர் அப்துல்லா யமீன், கடந்த...

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்… !!

தயாரிப்பாளராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். ‘என்னது… இப்பதானா… அப்ப 24 ஏஎம் அவரோடது இல்லையா?’ என்ற உங்கள் கமெண்ட் காதில் விழுகிறது. ஆனால் அவரே சொல்வதால் நம்பித்தானே ஆக வேண்டும்! முதல் முறையாக சிவகார்த்திகேயன் பிக்சர்ஸ்...

பட்டுநூல் ஆபரணங்கள்!!

இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பவை நவீனமான புதுவித அணிகலன்கள். நாளுக்குநாள் டிரண்ட் மாறிக்கொண்டே வருகிறது. இதற்கேற்ப சந்தையில் புதிதாக என்ன அறிமுகம் ஆகியிருக்கிறது என்று ஆவலோடு எதிர்பார்க்கும் பெண்களிடையே சில்க் த்ரெட்...

பிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா?

உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் இறந்துவிட்டதாக தகவல் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராக்கி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த இவர்...

துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் பலி இந்திய தூதருக்கு பாக். சம்மன்!!

துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் கொல்லப்பட்டது பற்றி கண்டனம் தெரிவிப்பதற்காக, பாகிஸ்தானுக்கான இந்திய துணை தூதர் ஜே.பி.சிங்கிற்கு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் குரிரட்டா பகுதியில் இந்திய...

யுவனின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா?

யுவன் சில வருடங்களுக்கு முன் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அதை தொடர்ந்து Zafroon Nizar என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் Zafroon Nizar...

நீ பாதி நான் பாதி!!

முடியாத தவம் என்னைக் குத்திக் கிளறும் வன்மம் மிகுந்த உன் அழகை எப்படியடி பொறுத்துக் கொள்வேன் இரு கண்களையும் இறுக மூடி... - நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...

மிருதுவான கூந்தல் கிடைக்க உதவும் ரோஜா இதழ் தெரபி!!

ரோஜா மலரை அழகுக்குறிப்புகளுக்கு பயன்படுத்துவது புராண காலந்தொட்டே நடைமுறையில் உள்ளது. இந்த மலரை நாம் பல வகைப்பட்ட சிகிச்சைகளுகு பயன்படுத்தி வருகின்றோம். எனினும் தலை முடி சிகிச்சை என்பது முற்றிலும் புதிதானது.ரோஜா இதழ் சேதமடைந்த...

வெள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கை!!

சமீபத்திய மழை, வெள்ளத்தை எல்லோரும் சபித்துக் கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தைக் குறை சொல்வதற்கு முன் ஒவ்வொரு தனி மனிதரும் தன் வீட்டிலிருந்து தொடங்க வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை என ஏதேனும் உண்டா? சூழலியல் ஆர்வலர் முகமது...

மரத்தில் தொங்கியவாறு ஆணின் உடற்பாகங்கள் மீட்பு!!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபத்தலாவ வனப்பகுதியில் மரத்தில் தொங்கியவாறு ஆணின் உடற்பாகங்களை பொலிஸார் (20) மீட்டுள்ளனர். போபத்தலாவ வலகம்பா பகுதியை சேர்ந்த 80 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆர்.ரம்பன்டா என்பவரின் உடற்பாகங்களே இவ்வாறு...

பொரள்ள பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்!!

பொரள்ள, கொட்டா வீதியில் ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த...