‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ !! (கட்டுரை)

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார். அந்த...

வேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு ! !! (வீடியோ)

வேற லெவல் இன்வெஸ்டிகேஷன் நினைச்சு கூட பார்க்க முடியாத வகையில் Solved ஆனா வழக்கு !

தாம்பத்ய இன்பத்துக்கு தடையேதுமில்லை! (அவ்வப்போது கிளாமர்)

‘இல்லற வாழ்வின் இன்பப் பயணத்தை இனிதே துவங்கி விட்டீர்கள். இணையின் முகத்தில் சிறு கவலையும் தோன்றிடாமல் அன்பு செய்யும் காலம் இது. இந்த தருணங்களில் உங்கள் அன்பு பெருகட்டும். இன்பத்தில் இரு உடல்களும் உருகட்டும்....

முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)

அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும்...

ஒரு டாக்டர் ஆக்டரான கதை!! (மருத்துவம்)

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற...

இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)

முன்பெல்லாம் 50-60 வயதுக்காரர்களுக்குத்தான் இதய நோய் வரும். இன்று, 20 வயது இளைஞரையும் இதய நோய் தாக்குகிறது. நல்ல உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு... இவைதான் நல்வாழ்வுக்கான சூத்திரம். கம்பங்களியோ,...

மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்! (மகளிர் பக்கம்)

பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

பிறக்கும்போது எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் வெள்ளைக்காகிதமாகவே உள்ளது. அவர்களுக்கு அமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை, பிரச்சினைகளை எத்தகைய கண்ணோட்டத்துடன் எதிர்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை வெற்றி சரித்திரமாக மாறுகிறதா? அல்லது வெறும் கிறுக்கல்களாக போகிறதா...