நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் ஏழைகளை, ஏழையாவே வச்சுக்க பணக்காரங்க கண்டுபிடிச்ச வார்த்தைகள்!! (வீடியோ)

நீதி, நேர்மை, நியாயம் இதெல்லாம் ஏழைகளை, ஏழையாவே வச்சுக்க பணக்காரங்க கண்டுபிடிச்ச வார்த்தைகள்

உலக அரங்கில் சீனாவின் அணுகுமுறை !! (கட்டுரை)

சீனாவின் இன்றைய எழுச்சி தற்செயலானதல்ல; அது, நீண்டகாலத் திட்டமிடலின் விளைவு. கெடுபிடிப்போரின் முடிவில், தோற்றம் பெற்ற அமெரிக்க மைய உலக ஒழுங்கில், சீனா பலத்த சவால்களைச் சந்தித்தது. ஆசியாவின் மீதான அமெரிக்காவின் பிடி, முழுமையாக...

பாரம்பரிய அழகுப் பொருட்கள் தயாரிப்பு! கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு! (மகளிர் பக்கம்)

“டாக்டர்... ! என் குழந்தைக்கு பன்னிரண்டு வயசு தான் ஆகுது. முடி உதிர்கிறது. இள நரை வருகிறது , முகத்தில் பரு வருகிறது, கருவளையம் வருகிறது.. என்ன செய்வது” தினசரி இப்படி புலம்பும் தாய்மார்கள்...

வெட்டிவேரில் விசிறி தயாரிப்பு!! (மகளிர் பக்கம்)

மிகவும் குறுகிய காலத்தில் பாண்டிச்சேரி ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ் கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் ஆகியுள்ளது ஐராணி ராமச்சந்திரனின் இமயம் கிராப்ட் பேக்ஸ் சிறு தொழில் நிறுவனம். பாண்டியிலேயே பிறந்து வளர்ந்த ஐராணிக்கு, 1996ம்...

ஆடையில் ஆரி ஒர்க் அலங்காரம்..! மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம்!! (மகளிர் பக்கம்)

ஆடை அணிவதில் குஜராத்தி, மார்வாரி பெண்களுக்கு நிகரில்லை என்பது அந்தக் காலம். அதுபோல, கண்ணாடி, ஜரிகை, ஜிகினா என நாட்டுப்புற பெண்களின் ஆடை அலங்காரமும் பெண்களிடையே ஒரு தனி அட்ராக்‌ஷனை இப்போது ஏற்படுத்தி உள்ளது....

ஆண்களையும் அச்சுறுத்தும் பரம்பரைக் கோளாறுகள்! (மருத்துவம்)

குழந்தையின்மைக்குக் காரணமான மரபணுக் கோளாறுகளில் பெண்களைத் தாக்கும் பிரச்னைகளைப்பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ச்சியாக இந்த இதழில் ஆண்களைப் பாதிக்கிற மரபணுப்பிரச்னைகளையும் அலசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி. பரம்பரையாக ஆண்களை பாதிக்கிற குழந்தையின்மைக் காரணங்களில்...

பிரச்னைகளே இல்லை… ஆனாலும் பிரச்னை!! (மருத்துவம்)

குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்...‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது.பிரச்னையே இல்லாததுதான்...

பலமிழந்த ‘பலவான்’ !! (கட்டுரை)

தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும் வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் இரு ஜீவன்களில் ஒன்று தேனீ; மற்றையது, விவசாயி. இவ்வாறு தனது உழைப்பு சுரண்டப்படுவது தெரிந்தும், இவை இரண்டும் தம் உழைப்பை ஒருபோதும் நிறுத்திக்கொள்வதில்லை. விவசாயி,...

விரும்பிய தொழிலில் ஈடுபட்டால் வாழ்க்கை சொர்க்கமாகும்! (மகளிர் பக்கம்)

சிறு தொழில் ‘‘பெண்கள் வீட்டை விட்டு வெளியில் போகக் கூடாது என்று கட்டுப்பாடுடைய குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாமல் அதே கட்டுப்பாடுடைய குடும்பத்தின் மருமகளும் நான். குடும்பம், பசங்கன்னு பிசியாகவே இருந்தேன். பசங்க படிப்பிற்காக வெளியூர்...

சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !! (மகளிர் பக்கம்)

அசத்தல் வருமானம் பார்க்கலாம்! அண்டை வீட்டாருடன் கூட பேசி பழக முடியாமல், குடும்பத்தினருடனும் கூட தனி மனித இடைவெளியை பின்பற்றி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது...

கருச்சிதைவு அச்சம்!! (மருத்துவம்)

உயிருக்குள் உயிர் சுமக்கும் பெண்ணுக்கு மட்டுமே புரியும் சுமந்த உயிரின் இழப்பும், வலியும். ஒரே நாள் கருவானாலும் தாய் என்பவள், அந்த உயிருடன் அது உறுதியான நிமிடத்திலிருந்தே உறவாடத் தொடங்கிவிடுவாள். கருவை இழப்பதைவிடவும் அதை...

பிரசவத்துக்குப் பிறகு பழைய உடல்வாகுக்கு திரும்புவது எப்படி? (மருத்துவம்)

கர்ப்பமாகிற வரை தன் அழகிலும் ஆரோக்கியத்திலும் அதிகபட்ச அக்கறை காட்டிய பெண்கள்கூட பிரசவத்துக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போவதைப் பார்க்கிறோம். அதீத அழகுணர்ச்சி கொண்ட நடிகைகள், மாடல்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல....

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)

குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார். விறைப்புத் தன்மைக்காக மருத்துவரை அணுகலாமா? இல்லை வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?...

ஆதலினால் காதல் செய்வீர்! (அவ்வப்போது கிளாமர்)

இந்திய வீடுகளில் குழந்தைகள் முன்போ, பெரியவர்கள் முன்போ புதுமணத் தம்பதிகள் கூட ஒட்டி நின்று பேசுவதையும் மாபெரும் குற்றமாகத்தான் இன்றளவு பார்க்கப்படுகிறது. மனித வாழ்வுக்கு சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு...

என்றுமே குறைவில்லாத துவம்சம் !! (கட்டுரை)

“இரவிலும் வருகின்றன; பகலிலும் வருகின்றன. நாம் கஸ்டப்பட்டு மிகவும் சிரத்தையுடன் மேற்கொள்ளும் வேளாண்மையை, கண்ணை இமை காப்பதுபோல், அல்லும் பகலும் விடிய விடிய விழித்திருந்து காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது. எமது குடியிருப்புக்கு அருகிலுள்ள...

அப்பன் சாவுக்கு பழி வாங்க துடிக்கும் புள்ளை. கிழட்டு சிங்கத்தின் முரட்டு தாக்குதலை தாங்குவானா? (வீடியோ)

அப்பன் சாவுக்கு பழி வாங்க துடிக்கும் புள்ளை. கிழட்டு சிங்கத்தின் முரட்டு தாக்குதலை தாங்குவானா?

காதல் இல்லா உலகம்? (அவ்வப்போது கிளாமர்)

இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் இல்லாத மனிதர்களே இல்லை. அது அளவுக்கு மீறும் போது அதிலிருந்து விடுபட மாத்தி ரைகள் எடுத்துக் கொள்வோரும் உண்டு. இச்சூழலில், `மன அழுத்தத்துக்காக கொடுக்கப்படும் மருந்துகள் பாலியல் பக்க...

இனி ஓராண்டுக்கு கவலை இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

காண்டமா? ‘நோ’ சொல்லும் துணை... உங்களுக்கோ கருத்தடை மாத்திரையைப் பார்த்தாலே ‘கடுப்ஸ்’ என்னவாகும்? உங்க செக்ஸ் வாழ்க்கை ‘ஹோல்டு’ ஆகிடும். டோன்ட் ஒர்ரி...ஓராண்டுக்கு காண்டமோ, மாத்திரையோ இல்லாத, பாதுகாப்பான செக்ஸுக்கு வந்துவிட்டது ‘வாஸல் ஜெல்’....

வீட்டில் இருந்தபடியே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள்! (மகளிர் பக்கம்)

பெண்கள் என்றாலே போட்டி, பொறாமை, ஈ.கோ. பிரச்சனை அதிகமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. அதை தகர்த்துவிட்டு 17,000 பெண்கள் ஒற்றுமையாக தொழில் செய்கிறார்கள் என்றால் நம்மால்...

வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

சாதிக்க துடிப்பவர்களுக்கு பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டவர் கருணாம்பிகை. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வினோபா நகர் எனும் கிராமத்தில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் ஒரு நேரடி விற்பனை தொழில்முனைவில்...

கருச்சிதைவின் காரணம் !! (மருத்துவம்)

மனித வாழ்க்கையை ஒரு நீர்க்குமிழிக்கு ஒப்பிடுவது வழக்கம். இந்த பூமியில் சாதாரணமாக 80 வயதைக் கடந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்; எதிர்பாராமல், 20 வயதிலேயே இறக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருப்பையில் வாழும், வளரும் கருவுக்கும்...

கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று !! (மருத்துவம்)

‘‘சிறுநீரகத் தொற்று என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மிகவும் சகஜமான பிரச்னை. ஆனாலும், கர்ப்பிணிகளுக்கு மிகுந்த தொந்தரவுகளைத் தரக்கூடியது என்பதால் ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதும் அவசியம்’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.கர்ப்பகால...

நின்றுகொண்டு நீர் குடித்தால் குடலிறக்கம் !! (கட்டுரை)

குடலிறக்கம் எனப்படும் ‘ஹெர்னியா’ நோய் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள் என வயது வேறுபாடின்றி வரக்கூடிய பொதுவான நோயாகும். குடலின் ஒரு பகுதியோ வயிற்றின் உள்ளுறுப்புகளைச் சுற்றி இருக்கும் சவ்வோ (பெரிட்டோனுயம்) வயிற்றுச் சுவரின்...

கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது! (மகளிர் பக்கம்)

மிகவும் சாதாரண குடும்பம். சிறு வயதிலேயே திருமணம். வாழ்க்கையில் பல போராட்டங்கள்... அனைத்தும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் உழைப்பை மட்டுமே ஊன்றுகோளாக தன் மனதில் பதித்து தற்போது குன்னூரில் தனக்கென்று ஒரு சிறிய...

இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)

சிறு தொழில் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் எவ்வளவு அவசியமோ... அதே போல் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிகவும் முக்கியமாகிவிட்டது. இவை மூன்றையும் பெறுவதற்கு கல்வி, பணவசதி,...

அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!! (மருத்துவம்)

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20...

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரா நீங்க? இதையெல்லாம் சாப்பிடுங்க!! (மருத்துவம்)

வெந்தயம் குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச்...

அலைபேசியில் அலையும் குரல்!! (அவ்வப்போது கிளாமர்)

அது கேட்கப்படுகிறது நாம் கேட்கிறோம் அத்தனை வன்மத்துடன் அவ்வளவு பிடிவாதமாக அப்படி ஓர் உடைந்த குரலில் யாரும் அதற்கு பதிலளிக்க விரும்பாதபோதும் - மனுஷ்யபுத்திரன் திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான...

திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)

மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே... - கவிஞர் வாலி செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம்...