பாரம்பரியத்தின் அடுக்குகள்!! (மகளிர் பக்கம்)

இப்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தாண்டி எந்த கொண்டாட்டமாக இருந்தாலுமே அதில் கண்டிப்பாக கேக் இருக்கும். குறிப்பாக அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் கேக் வெட்டித்தான் தங்கள் புதுமண வாழ்க்கையை கொண்டாடுகிறார்கள். அந்த கேக்குகளை விதவிதமாக...

கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர்...

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...

சர்க்கரை நோயும்…இயற்கை மருந்தும்… !! (மருத்துவம்)

1. மாத்திரைகள் சாப்பிட்டு குணமாகாத நோய்களுக்கு ஒரே மருந்து இயற்கை மருந்துதான். சர்க்கரை நோயாளிகள் காலை 2, மதியம் 3, இரவு 4 மாத்திரைகள் என தினந்தோறும் மருந்து சாப்பிட்டு அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு...

நீரிழிவு வலிகளும் வேதனைகளும் !! (மருத்துவம்)

‘‘உலகிலேயே இந்தியாவில்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம்! நீரிழிவால் தலை முதல் பாதம் வரை அத்தனை உறுப்புகளுமே பாதிக்கப்படுகின்றன... குறிப்பாக நரம்புகள்! நீரிழிவுக்காரர்களில் 50 சதவிகிதம் பேருக்கு ‘நியூரோபதி’ எனப்படுகிற நரம்பு வலி இருக்கிறது....