ஏன் வேண்டும் உச்சகட்டம் ? (அவ்வப்போது கிளாமர்)

தன்னுடைய உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இவ்வளவு காலமும் பெண்கள் கட்டுப்படியாக இருந்துவிட்டார்கள். ஆனால் இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி,...

மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ! (மருத்துவம்)

மலர் என்றாலே மணம்தான்... அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார்...

அறியாதவை ஆனால் அவசியமானவை!! (மருத்துவம்)

செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...

காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை...

ரம்பூட்டான் ரகசியம்!!! (மருத்துவம்)

நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்... * ரம்பூட்டான் பழம் ஆசிய...

பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! (மகளிர் பக்கம்)

பள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும்,...

ZUMBA FOR STRAYS..! (மகளிர் பக்கம்)

உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது. கார் செல்லக்கூடிய பாதையைத்...

வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)

அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற...

மறந்து போன பாட்டி வைத்தியம்!! (மருத்துவம்)

உலக நாடுகள் முழுமையும் அந்தந்த நாடுகளில் இருக்கிற இனகுழுக்களுக்கான பாரம்பரிய மரபுசார் மருத்துவமுறைகள் ஆரோக்கிய வாழ்விற்கான முறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில் ஏறத்தாழ 150 நாடுகளில் உலக சுகாதார மையம் சொல்கிற வழிமுறைப்படியான விதிகளும்...

குழந்தையின்மைக்கு சித்த மருத்துவத்திலும் சிகிச்சை உண்டு!! (மருத்துவம்)

குழந்தையின்மை பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதை எல்லோரும் அறிவோம். அதற்கென நவீன சிகிச்சைகளும், ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருத்தரிப்பு முறைகளும் பெருகி வருகின்றன. குழந்தையின்மை சிகிச்சை என்றாலே அலோபதிதானா? சித்த மருத்துவத்திலும் அதற்கென சிறப்பான...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி! (அவ்வப்போது கிளாமர்)

நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர் என அறை முழுக்க அத்தனை வசதி, செழுமை. பாக்கெட் மணிக்கும் குறைவில்லை. விடுமுறை என்பது நவீனுக்குக் கொண்டாட்ட...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_238527" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது...

சுகமான சுமை!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....

வயதானால் இன்பம் குறையுமா?! (அவ்வப்போது கிளாமர்)

முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி - ந.பிச்சமூர்த்தி ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும்...

சருமம் காக்கும் ‘ஆளி விதை’!! (மருத்துவம்)

ஆரோக்கியம் தரும் விதைகளில் சென்ற இதழில் சியா விதைகளைப் பற்றி சொல்லியிருந்தோம். அந்த வரிசையில் இம்முறை ஆளிவிதையைப் பற்றி பார்ப்போம். ஆளி விதை நம் நாட்டில் எப்போதோ நமது முன்னோர்கள் உபயோகப்படுத்தி வந்ததுதான். ஆனாலும்,...

அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம்)

‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு...

‘ஹோம் மினிஸ்டர்’ யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)

பொதுவாக, குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் ஆரோக்கியமும், பெண்களின் கரங்களில்தான் உள்ளது. ஏனென்றால் இவர்கள்தான் வீட்டிலுள்ள மழலைகள் தொடங்கி முதியவர் வரை என அனைவரின் உடல்நலத்தையும் கண்ணும், கருத்துமாய் பேணிக் காப்பவர்கள். இதன் காரணமாகத்தான் பெண்களை...

மிதமாக செய்யுங்கள்… நிலையாகச் செய்யுங்கள்… !! (மகளிர் பக்கம்)

கடுமையான வேலைச்சூழல், நேரமின்மை காரணங்களால் உடற்பயிற்சிகளை வார இறுதி நாட்களில் மட்டும், குறுகிய நேரத்தில் தீவிரமாக செய்வதை சிலர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள். இதை HIIT (High-Intensity Interval Training) என்று சொல்வோம். மாறாக, வாக்கிங்,...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம்...

எளிது எளிது வாசக்டமி எளிது!! (அவ்வப்போது கிளாமர்)

இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய... - குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40....

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...

ஊசிமுனை ஓவியங்கள்..!! (மகளிர் பக்கம்)

ஷாரி ஹைலைட்டர் (ஸ்டோன் மெத்தட்) ஒரே வண்ணத்தில் மிகவும் எளிமையாக எடுக்கப்பட்ட ஒரு சேலையினை அதிக நேரம் செலவு செய்யாமல், குறைவான நேரத்தில் விரைவில் நம் கற்பனைக்கு ஏற்ப விதவிதமான வடிவ கலர் ஸ்டோன்களை...

பொங்கலுக்கு களைகட்டும் ரேக்ளா பந்தயம் !! (மகளிர் பக்கம்)

சங்கத் தமிழர்களின் முக்கிய தொழிலாக இன்றும் இருந்து வருவது உழவுதான். அந்த உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருந்த சூரியனுக்கும், தங்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி கூறுவதற்குத்தான் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்தில்...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச்...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

நான் செய்த கூட்டாஞ்சோறு வேண்டுமானால் உனக்கு காரமாய் இருக்கலாம்! நீயே விரும்பிய நானெப்படி உனக்கு கசந்து போவேன்? - வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை!!! (மருத்துவம்)

‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’ ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’, ‘கொசுவை விரட்ட...

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

கோலமே… கோலமே…!! (மகளிர் பக்கம்)

பொதுவாக தினமும் வீட்டு வாசலில் கோலம் போடுவது நம் தமிழர்களின் மரபு. குறிப்பாக மார்கழி மாதம் துவங்கிவிட்டால், வாசலில் வண்ணப் பொடியால் அலங்கரித்து கோலம் போடுவதை சிறப்பாக இன்றும் மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். கலர்...

செங்கேணியை செதுக்கிய சிற்பி முஹமது சலீம் !! (மகளிர் பக்கம்)

மிகச் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனம் ஈர்த்த படம் ‘ஜெய்பீம்’. படத்தில் பிரமிப்புக்குரிய விசயங்களில் ஒன்று மேக்கப். இதில் இடம்பெற்ற நடிகர், நடிகைகளின் ஸ்கின்டோனை இருளர் மக்கள்போலவே மாற்றி களத்தில் இறக்கியவர்களில் முக்கியமானவர் ஒப்பனைக்...

வேதனையை விலைக்கு வாங்கலாம்!! (அவ்வப்போது கிளாமர்)

ரித்விகா... 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்... நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர...

நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)

செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்பவர். வயது நாற்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை முறுக்கும் செக்ஸ் ஆர்வமும் குறையாதவர். மனைவிக்கு இவர் அடிக்கடி எதற்கு...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!! (மருத்துவம்)

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்!! (மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

மாடர்ன் உலகம் என்றுமே அழகு மற்றும் உண்மை தன்மையை சுற்றியே பிணைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டு விஷயங்களும் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்களால் என்றுமே வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் எப்போதும் ஃபேஷன் மட்டுமே ஒருவர் அணியும்...

1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை! (மகளிர் பக்கம்)

தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று அடிமுறை. இவ்விளையாட்டில் கையாலும், காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், ஓகம் போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும். ஆயுதமும்...

அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவை… காஞ்சிபுரம் பட்டு பார்டர்!! (மகளிர் பக்கம்)

உடை அலங்காரம் என்பது ஒரு கடல். அதில் பல டிசைனர்கள் மூழ்கி முத்தெடுத்து வருகிறார்கள். ஆனால் எந்த வித ஆரவாரம் இல்லாமல் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து வருகிறார் கீது. இவர் ‘கீது...