போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள’ புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்விப்பதுதான். இன்று...

விட்டு விடுதலையாக… மைக்ரைன் தலைவலி!! (மருத்துவம்)

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள். பொதுவாக சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிடும் தலைவலியை நாம் சாதாரண நோயாகத்தான் பார்க்கிறோம். ஆனால், தலைவலியில் 300 வகைகள்...

நோய்களை விரட்டும் கற்பூரவள்ளி…!! (மருத்துவம்)

சாதாரணமாக தொட்டியில் குச்சியை ஒடித்து நட்டு வைத்தாலே வேர் பிடித்து நன்கு வளரக்கூடிய ஒரு அற்புத மூலிகை செடி கற்பூரவள்ளி ஆகும். இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும். கற்பூரவள்ளி...

அனைவருக்கும் விளையாட்டு சமம்! (மகளிர் பக்கம்)

அமெரிக்காவில் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் கூட பல ஆண்டு காலம் இனவெறி மற்றும் நிறவெறி ஒழிந்தபாடில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக பல சட்டங்கள் வந்தாலும் இன்றும் இனவெறி தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டுதான் வருகிறது....

சிறகு முளைத்தது வானம் விரிந்தது! (மகளிர் பக்கம்)

ஒரு குழந்தையிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டர், ஃபேஷன் டிசைனர், போலீஸ் ஆபீசர், வக்கீல்… என பல பதில்களை உதிர்க்கும். ஆனால் விவரம் புரியாத வயதில் கேட்கும் இந்த கேள்விக்கான...

விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)

புற்றுநோய்... மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது...

முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு...

முதியோர்களுக்கான குளிர்கால பராமரிப்பு!! (மருத்துவம்)

பொதுவாக குளிர்காலம் தொடங்கியதுமே நமக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிலும் முதியோர்களுக்கு சற்று கூடுதலாகவே மாற்றங்கள் இருக்கும். அவற்றிலிருந்து முதியோர்கள்தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பதை வரிசைப்படுத்தி கூறுகிறார் மருத்துவர் அஜித்குமார்.  அலர்ஜி...

30 வயது பெண்ணா…நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்! (மருத்துவம்)

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம். இதனால் எதிர்காலத்தில்...

அம்முக்குட்டி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களை க்யூட் அம்முக்குட்டி ஓவியங்களாக வரைந்து, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்ஓவியர் சுதா பத்மநாபன். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றி வரும் ஓவியங்களுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். அவரிடம் அம்முக்குட்டி...

திருநங்கை புகைப்படக் கலைஞர்!! (மகளிர் பக்கம்)

இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட பத்திரிகையாளராய் (Photo journalist) தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் 27 வயதான சோயா தாமஸ் லோபோ. எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையே உள்ளது...

முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...

கல்யாணத்துக்கு ரெடியா?! (அவ்வப்போது கிளாமர்)

நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...