பொலிஸில் நிறுத்தப்பட்ட லொறியில் 120கிலோ வெடிபொருள்; 13 வருடங்களின் பின் மீட்பு
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த...
இலங்கை தமிழரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இடைக்கால தடை
இலங்கைத் தமிழரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டுள்ளது. மேலும் புதிதாக முறையீடு அளிக்க இலங்கை தமிழர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, பம்மல்...
ஜப்பானில் 73 வயது நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
ஜப்பானில் படுகொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 73 வயது நபரொருவருக்கு வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் டோக்கியோவில் உணவகமொன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்று அவரிடமிருந்த 400இ000 யென் (4000...
வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! (VIDEO)
வாக்கு வீட்டுக்கு..!! இவர்கள் வரவேண்டும், வட மாகாண சபைக்கு..!! தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!! தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு..!! தமிழ் மக்களின் விடியலுக்கு..!! வாக்களிப்போம் வீட்டுக்கு..!! இவ்வாறு ஆரம்பமாகிறது இக் கவிதை.....!! இக்கவியின் ஒலிப்பதிவினை வவுனியா,...
“கூட்டமைப்பை சிதைக்க” யாழில் ஒரு சுரேஸ் பிரேமச்சந்திரன், கிளிநொச்சிக்கு ஒரு சிறிதரன்! -எஸ்.எஸ்.கணேந்திரன் (வாசகர் கருத்து)
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பல முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேர்தலுக்காக மட்டுமே கூட்டமைத்து போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேதாளம் முருங்கை மரம் ஏறும் பரிதாப நிலைக்கு சென்று கொண்டிருப்பது வேதனையான விடயமே. பழைய...
கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு!!
தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வட மாகாண சபை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்திற்கு எதிராக சிலர் நீதிமன்றம் செல்ல தயாரவதாக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
75 வயது மூதாட்டி துஷ்பிரயோகம்; ஒருவர் கைது
சில்லு நாட்காலியின் உதவியுடன் நடமாடும், கண்கள் தெரியாத 75 வயதான மூதாட்டியை தூக்கி கொண்டுச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 36 வயதான திருமணமுடித்த நபரொருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்....
கூட்டமைப்பு ஆதரவாளர்கள் 40 பேர் கைது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 40 பேரை இராணுவத்தினர் இன்று கைது செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் துண்டுபிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்தவர்களே ஒரு மணிநேரத்திற்கு முன்னர் கொடிகாமம்...
8 யானைத் தந்தங்களுடன் கைதானவருக்கு 50,000 ரூபா அபராதம்
8 யானைத் தந்தங்களுடன் கைதான, பலாலி வசாவிலான் பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபரொருவருக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஹபரண பொலிஸ் பிரிவின் திருகோணமலை ஹபரண வீதி பஸ் தரிப்பிடத்திற்கு...
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி: மூன்று பெண்கள் கைது
கொழும்பு-06, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் ஹெவலொக் வீதி 287ம் இலக்க முகவரியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார்...
மாகாண சபை தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் கண்காணிப்பாளர்கள்
இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க காமன்வெல்த் பார்வையாளர்களும் அங்கு செல்லவுள்ளதாக அந்த அமைப்பின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன் கலொன்சோ...
அவ்வப்போது கிளாமர் படங்கள்..
கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "அவ்வப்போது கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!!
மாணவர்களை நிர்வாணத்துடன் புரள வைத்து கொடிய பகிடிவதை! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கொடூரம்..
புதிய மாணவ, மாணவிகளை ஆற்றோரத்துக்கு அழைத்துச் சென்று, சகல ஆடைகளையும் களைந்து, நிர்வாணமாக தரையில் புரட்டி உடல், உள ரீதியாகப் பகிடிவதை செய்த சம்பவமொன்று சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட...
பிரபாகரனின் கொள்கைகளையே கூட்டமைப்பு முன்வைத்துள்ளது: ஜனாதிபதி
ஐக்கிய இலங்கைக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தி இந்த நாட்டில் நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்காக நாட்டின் ஏனைய பகுதிகளில் வழங்கியுள்ள உரிமைகளை வடக்கிலும் நாங்கள் வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான்கு வருடங்களுக்கு...
தபால் மூல வாக்காளர்களுக்கு வாக்களிக்க மீண்டும் சந்தர்ப்பம்
நடைபெற்று முடிந்த தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க தபால்...
Kochaidayaan’s first teaser, Fans terribly disappointed *வீடியோ!
Kochaidayaan’s first teaser, Fans terribly disappointed *வீடியோ!..
நுவரெலியாவில் கடும் மழை: இயல்பு நிலை பாதிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடை மழையினால் நுவரெலியா அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை பிரதேசங்களில் பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை அந்தந்த பிரதேச செயலகங்கள் மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை...
பொல்லால் தாக்கி ஒருவர் கொலை, சந்தேகநபர் விளக்கமறியலில் தடுத்து வைப்பு
கேகாலை மாவட்டம் ஹெம்மாதகம பொலிஸ் பிரிவின் அலதெனிய சந்தியில், பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி தலையில் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த...
புலிகளின் எழிலன் குறித்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க உத்தரவு
புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறே வவுனியா...
(VIDEO) கொலம்பியாவில் 2 கிலோ போதைப் பொருளை வயிற்றில் மறைத்து கடத்த முயன்ற கனடா பெண் கைது
கொலம்பியா தலைநகர் பொகோடோ விமான நிலையத்திலிருந்து கனடா டொராண்டோ நகருக்கு செல்ல ஒரு இளம் பெண் வந்திருந்தார். கர்ப்பிணியாக தோற்றத்தில் இருந்த அந்த கனடா பெண்ணிடம் விமானநிலைய சுங்க இலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்....
நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி முஷாரப் மனு
பாகிஸ்தான் பலுசிஸ்தான் தலைவர் பக்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் சார்பில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது....
76 ஆண்டுகளின் பின்னர் பிரம்மாண்டமான ஆகாயக்கப்பல் (PHOTOS)
எதிர்காலத்திற்கான வான் வழி போக்குவரத்துக்காக ஷெபலின் எனும் ஆகாயக்கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டது. ஹிண்டபேர்க் எனும் இந்த ஆகாயக்கப்பல் 1937ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி விபத்துக்குள்ளாகி 36 பேர் உயிரிழந்ததையடுத்து ஆகாயக்கப்பலின் போக்குவரத்துக்கள்...
மற்றுமொரு புரட்சிகரமான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு!! (அவ்வப்போது கிளாமர்)
American Beauty Project என்ற பொதுநல செயற்பாட்டின் ஒரு அங்கமாக பல அழகிகளை வைத்து படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன, மார்புகளை பாதுகாப்பீர் என்ற வாசகத்துடன் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையாக இது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது
தேனிலவில் பயங்கரம்.. கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளிக் கொன்ற மனைவி
அமெரிக்காவில் தேனிலவுக்காகப் போன இடத்தில் கணவரை மலை உச்சியிலிருந்து தள்ளி அவரது மனைவி கொன்று விட்டார். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திருமணமாகி ஒரே வாரத்தில் இப்படிக் கணவரைப் போட்டுத் தள்ளி...
சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை
சூப்பர்மேன் ஆசையில், 16 வருடங்களில் 13 அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட தீவிர ரசிகர்.. காமிக்ஸ் நாயகனான சூப்பர் மேன் போன்று தோன்றுவதற்காக, ரசிகர் ஒருவர் கடந்த 16 வருடங்களில் கிட்டத்தட்ட 13 ஆபரேஷன்கள்...
அழகிய மனைவியை நண்பனிடம், பணத்துக்கு அடகு வைத்த கணவன்
அழகிய மனைவியை நண்பனிடம் பணத்துக்கு அடகு வைத்த கணவன்; திரும்பிச் செல்ல விருப்பமில்லை என மனைவி அடம்பிடிப்பு போதைவஸ்துக்கு அடிமையான 34 வயதான இரு குழந்தைகளின் தந்தை ஒருவர் தனது அழகிய மனைவியை 25,000...
துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி (PHOTO)
துபாயில் இந்திய வர்த்தக கண்காட்சி கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஃபெஸ்டிவல் சிட்டி இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில் நடைபெற்றது. அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ் வர்த்தக கண்காட்சியினை துவங்கி வைத்தார்....
விண்வெளி மையத்திலிருந்து 3 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
விண்வெளியில் 15 நாடுகள் இணைந்து 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஆய்வுப்பணியில்...
ஏமனில் 40 வயது நபருடன் சிறுமி திருமணம்: முதல் இரவில் ரத்தப்போக்கால் மரணம்
ஏமனில் 40 வயது நபரை மணந்த 8 வயது சிறுமி முதல் இரவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக பலியானார். வடமேற்கு ஏமனில் உள்ள ஹஜ்ஜா மகாணத்தில் இருக்கும் மீடி நகரில் 40 வயது நபர்...
நாமே வடக்கு கிழக்கு அபிவிருத்திகளுக்கு காரணம் -ரணில்
வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்தும் தமது வேண்டுகோளுக்கு இணங்க டோக்கியோ மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடம்பெற்று வருவதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று...
வெடிமருந்து, போதைப்பொருள் கடத்திய 16 பேர் தொடர்பில் விசாரணை
தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு வெடிமருந்து, போதை பொருள் கடத்திய வழக்கில் 16 கடத்தல்காரர்கள் நடமாட்டம் குறித்து உளவுப்பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் போர் தீவிரமாக நடந்தபோது தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம்,...
இந்தோனேசியாவில் மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி (PHOTOS)
இந்தோனேசியாவின் பாலி தீவில் 2013ம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி தொடங்கியது. முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு எதிரொலியாக தொடக்க விழாவில், கலந்து கொண்ட அனைத்து நாட்டு அழகிகளும் இந்தோனேசியாவின் பாரம்பரிய உடையில் அணிவகுத்து...
பொதுநலவாய தேர்தல் பார்வையாளர்கள் இலங்கை செல்வர்; கமலேஸ்
இலங்கையில் நடக்கவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை கண்காணிக்க பொதுநலவாய நாடுகளின் பார்வையாளர்கள் அங்கு செல்லவுள்ளதாக பொதுநலவாய அமையத்தின் தலைமைச் செயலர் கமலேஸ் சர்மா கூறியுள்ளார். அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான கென்யாவைச் சேர்ந்த ஸ்டீபன்...
தேர்தல் நீதியாக நடக்க வேண்டும் அவுஸ்திரேலிய விருப்பம் -யாழ்.ஆயர்
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியானதாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என யாழ்.ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றொபின் மூடி அம்மையார்...
ஐதேக பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்
கேகாலை மாவட்டம் பொத்தபிட்டிய - கிரிமெட்டிய பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் உத்திக பதிரண தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். நேற்று இரவு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். தாக்குதலின்போது காயமடைந்த பிரதேச...
பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்ள ஏற்பாடு
இலங்கையில் எதிர்வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக் கொள்ளவார் என்பது உறுதியாகி இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் வீ.நாராயணசாமியை...
தாய்மை பொங்க பிகினி உடையில் வந்த மிஸ் குரகாவோ நீக்கம்
பெலாரஸில் நடந்த மிஸ் சூப்பர் நேஷனல் அழகிப் போட்டியில் கலந்து கொண்ட குரகாவோ தீவைச் சேர்ந்த அழகி வெசின்டே டெமிலினோஸ், கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் அழகிப் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இந்தஅழகிப் போட்டியில்...
பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் இலங்கைக்கு விஜயம்
இலங்கையில் தமிழர்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர் களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய...
பொதுநலவாய மாநாட்டு வருகையை உறுதி செய்தார் ஆஸி. புதிய பிரதமர்
அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி எட்பொட் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் தான் பங்குபற்றுவதை உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய அவர் தனது வரவை உறுதி...