Breaking News

பொன்டேறாவின் நியூஸிலாந்து தலைவர் இராஜினாமா..!!

உலகின்  ஆகவும் பெரிய பால் பொருள் ஏற்றுமதி  நிறுவனமான பொன்ரேறா அதன் நியூஸிலாந்து பால் பொருட்கள் பிரிவின் தலைவரான கெரே றொமனா இராஜினாமா செய்துள்ளார். பொன்ரேறா நிறுவனத்துக்கு பெரும் சேவையாற்றியுள்ளனர். எனவும்  அவர் இதேசமயம்...

நைஜீரியாவில் இஸ்லாம் நாடு கேட்டுப் போராடிய தீவிரவாத தலைவன் மொபாடு பாமா சுட்டுக்கொலை…!!

நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம்...

இந்திய கடற்படை கப்பலில் தீ விபத்து..!!

இந்தியா, தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக...

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்களை கொல்ல புலிகள் முயன்றனர்-சட்டமா அதிபர்..!!

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்கள் பலரை புலிகள் படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். முக்கியஸ்தர்களை கொலைச்செய்வதற்கு முயன்றது மட்டுமன்றி பொருளாதார மையங்களை தாக்குவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு...

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர தீர்மானமில்லை..!!

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டத்தில் இல்லை என இலங்கையின் நியூசிலாந்து கொன்சொல் அலுவலகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கை வர இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை கொன்சொல் சேனக...

கெய்ரோவில் ஒரே நாளில். 43 போலீஸ் உட்பட 300 பேர் உயிரிழப்பு..!!

அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி....

மைக்கல் ஜெக்சனின் சகோதரர் ஜெர்மெயின் ஜெக்சன் – ஜனாதிபதி சந்திப்பு..!!

மறைந்த பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜெக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜெக்சன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி மாளிகையில் வைத்து சந்தித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அழைப்பை ஏற்றே ஜெர்மெயின் ஜெக்சன்...

மர அலுமாரி விழுந்ததில் சிறுமி பலி..!!

திருமலை, கிண்ணியா பிரதேசத்திலுள்ள வீட்டொன்றில் வைக்கப்பட்டிருந்த மர அலுமாரி விழுந்ததில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலிருந்த சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். கண்டி வைத்தியசாலையில் வைத்தே இந்த சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சிறுமி கிண்ணியா றகுமானிய்யா நகரை...

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 66 வயதான பௌத்தபிக்கு கைது..!!

15 வயது வயது சிறு­மியை  பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் 66 வய­தான பௌத்த பிக்கு ஒரு­வரை மத­வாச்­சிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வவுனியா மத­வாச்­சிய, யக்­கா­வல பிர­தே­சத்தை சேர்ந்த விகா­ரை­யொன்றின் விகா­ரா­தி­ப­தி­யா­க­வுள்ள பௌத்த பிக்கு...

வடமராட்சியில் கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்பு..!!

யாழ் வடமராட்சியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பல்லப்பை என்ற பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில். இப்பகுதிகளில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்ய வேண்டாம் என இராணுவம் காணி...

திருடிகள் எனக் கூறி தமிழ்ப் பெண்களின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள்…!!

யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உற்சவ காலத்தில் திருட்டுக்களை தடுப்பதற்காக திருடர்களின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை பொலிஸார் ஒட்டியமை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்திற்குள் உற்சபம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று ஒட்டப்பட்டிருந்த...

தபால் மூலம் வாக்களிக்க 100,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பம்..!!

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 100,000க்கு மேற்பட்டோர் விண்ணபித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் அதிகமான 45,969 விண்ணப்பங்கள் குருநாகல் மாவட்டத்திலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக...

துறைமுகத்தை வியாழன்வரை பொதுமக்கள் பார்வையிட முடியும்..!!

ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் திறந்து வைக்­கப்­பட்ட கொழும்புத் துறை­மு­கத்தின் தெற்கு நுழைவாயி­லு­ட­னான தங்க நீர்த்­து­றையை பொது­மக்கள் பார்­வை­யிடும் காலப்­ப­குதி நீடிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்றுமாலை 5 மணி­வரை மாத்­தி­ரமே மேற்­படி துறை­மு­கத்தை பொது­மக்கள் பார்­வை­யிட முடியும் என...

ஆயுத முனையில் கடத்தப்பட்ட கார் கொடக்கவேல பகுதியில் மீட்பு….!!

ஹொரனை பிரதேசத்தில் வைத்து ஆயுதமுனையில கடத்திச் செல்லப்பட்ட காரை இரத்தினபுரி கொடக்கவெல பிரதேசத்தில் வைத்து கொடக்கவெல பொலிஸார் கடந்த 12ஆம் திகதி மீட்டுள்ளனர். கொழும்பிலிருந்து வாடகைக்கு காரொன்றை அமர்த்தி வந்த நபரொருவர் ஹொரணையில் வைத்து...

துஷ்பிரயோத்திற்குள்ளான பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி..!!

கிளிநொச்சி பூநகரி வினாசியோடை பகுதியில் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பனை ஓலை சேகரிப்பதற்காக சென்ற போது குறித்த பெண் இரண்டு நபர்களால் நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...

நாட்டு மக்களின் நிலைமை அறிய டாக்சி டிரைவராக மாறிய நோர்வே பிரதமர்..!!

நாட்டு மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, நாட்டின் பிரதமரே, டாக்சி டிரைவராக மாறிய சம்பவம், நோர்வே மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நோர்வே பிரதமர், ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க். 'தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்ற...

புலிக்கொடியுடன் ஓடியவர் தேடப்படுகிறார்-சீ.ஐ.டீ…!!

லண்டன் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று...

யாழ்ப்பாணத்தில் சிறுவனைக் காணவில்லையென முறைப்பாடு..!!

யாழ். வடமராட்சிப் பகுதியில் மாலைநேர தனியார் வகுப்பிற்கு சென்ற சிறுவன் ஒருவனைக் காணவில்லையென உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். வரமராட்சி கரவெட்டி...

தமிழில் படித்து முதல் மதிப்பெண் எடுத்தால் ரூ.60,000 பரிசு..!!

தமிழ் வழியில் படித்து தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ. 60,000 ரொக்கப் பரிசு வழங்க உள்ளதாக அமெரிக்க தமிழ் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க தமிழ் கல்விக் கழகத்தின்...

இந்திய தேர்தலில் வெற்றி பெறுவோருடன் இணைந்து பணியாற்றுவோம்: அமெரிக்கா..!!

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்...

தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!!

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதியின் சடலம் நேற்றுக்காலை 11 மணியளவில் கொட்டடிப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. யாழ் கொட்டடி முத்தமிழ்...

மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மியான்மருக்குள் போகும் அபாயம்..!!

இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக...

அஸ்தியை விண்வெளியில் கரைக்கும் வசதி..!!

நெருங்கிய உறவினர்களின் அஸ்தியை, விண்வெளியில் கரைக்கும் வசதியை, அமெரிக்க நிறுவனம் ஒன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில், இறந்தவர்களின் அஸ்தியை கடலிலும், ஆறு சங்கமிக்கும் இடங்களிலும் கரைப்பது வழக்கம். ஆனால், தாமஸ் துவக்கியுள்ள...

இளவரசர் சார்லஸ் 65வது பிறந்தநாள்: பல கோடி ருபாயில் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வர தம்பதி..!!

எதிர்வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத்...

ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரவுக் கிளிகள் கண்டுபிடிப்பு..!!

100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய வகை பறவை இனமான இரவுக் கிளிகள் அவுஸ்திரேலிய காடுகளில் உயிர் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் உலகின் பல வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன....

மனிதர்களின் ஆயுளைக் கண்டறியும் சோதனை கண்டுபிடிப்பு..!!

எத்தனை ஆண்டு காலம் ஒருவர் உயிரோடு இருப்பார் என்பதை கூறக்கூடிய இறப்பை அறியும் சோதனையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஹங்காஸ்டர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக...

இஸ்ரேல் பலஸ்­தீன அமைதி பேச்சு 26 கைதிகள் விடு­தலை..!!

பலஸ்­தீ­னத்­து­ட­னான  பேச்சு வார்த்­தைக்கு முன்பே இஸ்ரேல், 26 கைதி­களை விடு­தலை செய்­ய­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு முன்­ன­தாக  சிறையில் நீண்ட காலம் அடைக்­கப்­பட்­டி­ருக்கும்  26 கைதி­களை  விடு­விக்கப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தது  இஸ்ரேல் கிழக்கு ஜெரு­சலம், மற்றும்...

தமிழர்களை ஒருபோதும் எவரும் அடக்க முடியாது- சிங்கப்பூர் முன்னாள் பிரதமர்..!!

சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப் போகவும் மாட்டார்கள். சிங்களவர்களுக்குப் பயந்து ஓடி விடவும் மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத் தமிழர்களை வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்...

திருமணமாகி 15 வருடங்களுக்குள் குடும்பத் தகராறு தொடர்பில் 139 முறைப்பாடுகளை செய்த தம்பதி…!!

திரு­ம­ண­மாகி 15 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கும்­போது குடும்பத் தக­ராறு கார­ண­மாக பொலிஸ் நிலை­யத்தில் 139 முறைப்­பா­டு­களை செய்­துள்ள ஒரு தம்­ப­தி­யினர் தொடர்­பாக குளி­யாப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து செய்தி வெளி­யா­கி­யுள்­ளது. இந்த தம்­ப­தி­யினர் திரு­ம­ண­மாகி 15 வரு­டங்­க­ளா­கின்­றன....

பதில் பிரதம நீதியரசராக சிறீபவன்..!!

நீதியரசர் கே. சிறீபவன்  பதில் பிரதம நீதியரசராக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் வெளிநாடு சென்றமையினாலேயே நீதியரசர் கே. சிறீபவன்  பதில் பிரதம நீதியரசராக...

மார்பகத்தை பெரிதாக்கணும், கொஞ்சம் நிதியுதவி செய்யுங்க: அமெரிக்க பெண்…!!

அமெரிக்காவில் மார்பை பெரிதாக்கும் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்குமாறு பெண் ஒருவர் ரோட்டில் செல்வோரிடம் பணம் வசூலித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆன்ட்ரூஸ். அவர் தனது மார்பகங்களை பெரிதாக்க சிகிச்சை செய்ய நினைத்தார். ஆனால்...

மைக்கல் ஜெக்சனின் சகோதரர் இலங்கை விஜயம்..!!

மறைந்த இசைக்கலைஞர் மைக்கல் ஜெக்சனின் சகோதரர் ஜேர்மின் ஜெக்சன் நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவருடன் 3 பேர் கொண்ட குழுவொன்றும் இங்கு வருகை தந்துள்ளது. ஹொங்கொங்கிலிருந்து நேற்றிரவு 11.00 மணியளவில் இலங்கையை வந்தடைந்த...

அநுராதபுரத்தில் வெளிநாட்டுப் பெண்ணின் பணப்பை திருட்டு..!!

அநுராதபுரம் புனித நகரில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணின் பணப் பையை கொள்ளையர் குழுவொன்று நேற்று திருடியுள்ளது. குறித்த பெண் தமது நண்பியுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது அவரது பணப்பை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட...

யாழில் காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தரை புரட்டி எடுத்த மனைவி..!!

காதலியுடன் கோயிலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை அவரது மனைவி புரட்டி எடுத்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தெல்லிப்பழையிலுள்ள ஆலயம் ஒன்றில் ஆடிச் செவ்வாய் தினத்தன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய...

3 மாதம் 2 குழந்தைகளோடு கடலில் தத்தளித்த தம்பதி மீட்பு..!!

அமெரிக்காவில் இருந்து படகு மூலம் வெளியேறி தீவு நாடான கிரிபாட்டிக்கு 2 குழந்தைகளுடன் சென்ற தம்பதி கடலில் தொலைந்துவிட்டனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஷான்...

வியட்னாம் போரில் காணாமல் போன தந்தை, மகன் இருவரும் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு..!!

வியட்னாம் போரின் போது அமெ­ரிக்க இரா­ணுவம் இலட்­சக்­க­ணக்­கான எடை­யுள்ள குண்­டு­களை வீசி­யது. அதில் ஒரு குண்டு அங்கு வசித்த ஹோவான் தான்ஹா என்­ப­வ­ரு­டைய வீட்டைத் தாக்கி மனைவி, 2 குழந்­தைகள் இறந்­தனர். இதனால் அவர்...

தாக்குதல் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்..!!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் மீது தாக்ககுதல் நடத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரி பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக...

கனடாவில் பிரபலமாகும் பச்சை குத்தும் கலாச்சாரம்..!!

உடலில் எலக்ட்ரானிக் முறையில் பச்சை குத்தும் கலாச்சாரம் கனடாவில் பிரபலமாகி வருகிறது. உடல் முழுவதும் வித்தியாசமான பச்சை குத்துவதை ஒரு பேஷனாகவே வைத்துள்ளனர் இன்றைய இளைஞர்கள். அத்தகையவர்களுக்காக தற்போது புதிய எலக்ட்ரானிக் டாட்டூ முறை...

மைக்ரோசொப்ட் முன்னாள் அதிகாரியின் விமானம் வீடுகளின் மேல் வீழ்ந்தது: நால்வர் பலி..!!

அமெ­ரிக்­காவில் விமா­ன­மொன்று வீடு­களின் மீது வீழ்ந்து நொருங்­கி­யதால், மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்தின் முன்னாள் நிறை­வேற்று அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான பில் ஹென்­னிங்ஸ்கார்ட், அவரன் 17 வயது மக­னான மெக்ஸ்வெல் உட்­பட நால்வர் இறந்­துள்­ளனர். பில் ஹென்­னிங்ஸ்கார்ட் செலுத்திச்...