Breaking News

போதையில் வீட்டைக் கொளுத்திய குடிமகன் – 3 வீடுகள் சாம்பல்

ஆக்ராவில், குடி போதையில் தனது வீட்டை தீவைத்துக் கொளுத்தி விட்டார் ஒரு குடிகாரர். பத்தேபாத்தைச் சேர்ந்த ரக்சபால் என்ற அந்த நபர் அளவுக்கு மீறி மது அருந்தினார். பின்னர் வீட்டுக்குத் திரும்பினார். குடிபோதையில் என்ன...

சென்னை பண்ணை வீடுகளில் பெண்களை வசியப்படுத்தும் கேட்டமின் போதை பொருள்: தடை செய்ய போலீஸ் பரிந்துரை

சென்னை திருவான்மிïரில் இருந்து மகாபலிபுரம் வரையிலும், பண்ணை வீடுகளும் தனியார் தங்கும் வீடுகளும் ஏராளமாக பெருகி உள்ளது. 100 சதவீதம் இளம் ஜோடி களை குறி வைத்து செயல் படும் இந்த பண்ணை வீடு...

விடுதலைப்புலிகள் ஊடுருவல்: மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அறிக்கை

அ.தி.மு.க.பொதுச்செய லாளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் தமிழகத்தை ஏன், இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் பலர் இந்தியாவில் அதாவது தமிழகத்தில்...

லாரியில் இருந்து பாறை சரிந்து டிரைவர் பலி

கல் குவாரியில் லாரியில் ஏற்றப்பட்ட பெரிய பாராங்கல் தவறி விழுந்ததில் கீழே நின்றிருந்த லாரியின் டிரைவர் பலியானார். பம்மல்-திருநீர்மலை சாலையில் பல்லாவரம் அருகே உள்ள ஒரு குவாரியில் இச் சம்பவம் நடந்தது. லாரியில் கிரேன்...

தமிழ்நாட்டிற்கு விடுதலைப்புலிகளால் அச்சுறுத்தல் இல்லை: சென்னையில் ராணுவ தளபதி பேட்டி

தென் பிராந்திய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நோபிள் தம்புராஜ் கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றிருந்தார். அதன் பிறகு முதல் முறையாக சென்னை வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டிய ளித்தார். அவர் கூறியதாவது:-...

விருகம்பாக்கத்தில் வீடுகளுக்கு பெண்களை அனுப்பி விபசாரம்: பெண் புரோக்கர் கைது; 4 அழகிகள் மீட்பு

விருகம்பாக்கம் பகுதியில் புரோக்கர் ஒருவர் செல்போன் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு குடும்ப பெண்களை வீட்டுக்கே அனுப்பி விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் விருகம்பாக்கம்...

18 வயது மன்மத ராசாவுடன் ஓட்டம் பிடித்த 32 வயது மன்மத ராணி…!

32 வயதுப் பெண் 18 வாலிபருடன் கள்ளக் காதல் கொண்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார். அவரை மீட்டுத் தருமாறு பெண்ணின் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். சேலம் அருகே ஓமலூரைச் சேர்ந்தவர் சந்திரனின் மனைவி...

மலேசியத் தமிழர்கள் மீதான அடக்குமுறை – அமெரிக்கா கவலை

மலேசியாவில் தமிழர்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைக்கு அமெரிக்கா அதிருப்தியும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளது. மலேசியாவில் மலாய் இனத்தவர்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும், சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மலேசதியத் தமிழர்கள் முன்வைத்துள்ளனர்....

மதுரை அருகே மனைவியின் கள்ள காதலன் மீது தாக்குதல்; கணவர் கைது

மதுரை அருகே செக்கானூரணி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கலுங்கு பட்டியை சேர்ந்தவர் தெய்வம், அவரது மனைவி கவுசல்யா (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் கனிராஜா (33). இவர்கள் வீடு அருகருகே இருப்பதால் கவுசல்யா, கனிராஜா...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நாகர்கோவில்-பெண்ணை கற்பழிக்க முயன்ற ரவுடி!

நாகர்கோவில் அருகே பெண்ணின் நைட்டியை கிழித்து அவரை கற்பழிக்க முயன்ற பிரபல ரவுடி உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில், வெள்ளிச்சந்தை அருகே வேம்பனூர் சடையால்புதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நேசகுமார்....

துபாயில் தவிக்கும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள்

துபாயில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு கைகளில் பணம் இல்லாததால் சாலைகளில் பிச்சை எடுத்து வருகின்றனர். துபாயில் சமீபத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோர் பொதுமன்னிப்பின் மூலம் எவ்வித அபராதமும் இன்றி தங்களது நாடுகளுக்கு திரும்பிச்...

பள்ளியில் மாணவனை சுட்டுக் கொன்ற மாணவன்

டெல்லி அருகே சர்வதேச உறைவிடப் பள்ளியில் நடந்த பயங்கர சம்பவத்தில், 8வது வகுப்பு மாணவன் சக மாணவனால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஹரியாணா மாநிலம் குர்காவ்ன் நகரில் ஈரோ சர்வதேச உறைவிடப் பள்ளி உள்ளது....

நடிப்புக்கு ஸ்ரீதேவி கும்பிடு

ஸ்ரீதேவி-போனி கபூர் இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அதேசமயம் அரசியல் பக்கமும் கண்டிப்பாக தலை காட்ட மாட்டேன் என்று முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி கூறியுள்ளார். சின்னப் பெண்ணாக நடிக்க ஆரம்பித்து...

பிரிட்டன் வேலைகளில் வெளிநாட்டினர் ஆதிக்கம் ‘அமோகம்

இங்கிலாந்தில், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரஜைகளை விட வெளிநாட்டினருக்குத்தான் 81 சதவீத வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கிலாந்து புள்ளிவிவர ஆணையம் எடுத்த இந்த கணக்கெடுப்பில், 1997ம் ஆண்டு...

மசூதியில் சானியா ஷூட்டிங்- கோபத்தில் முஸ்லீம்கள்

டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்ஸா நடித்த விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கை, ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் நடத்தியதற்கு ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி...

தயாரிப்பாளர் மகளை எரிக்க முயற்சி-காதலர் உயிர் ஊசல்

தெலுங்குப் படத் தயாரிப்பாளரின் மகளை உயிரோடு எரிக்க முயன்ற அவருடைய காதலன், தானும் தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்தவர் வெங்கடராஜு. இவர் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்...

கட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌‌ள் அ‌ட்டூ‌ழிய‌‌ம்: ஜ‌ப்பா‌ன் க‌ப்ப‌லை க‌ட‌த்‌தின‌ர்‌

கட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌ள் ஜ‌ப்பா‌ன் நா‌ட்டு‌க்கு சொ‌ந்தமான ச‌ர‌க்கு க‌‌ப்பலை க‌ட‌த்‌‌தி செ‌ன்றன‌ர். இ‌தி‌ல் 23 மாலு‌மிக‌ள் உ‌ள்பட ஏராளமான தொ‌ழிலாள‌ர்களு‌ம் இரு‌ந்தன‌ர். இவ‌‌ர்களை க‌ட‌ல் கொ‌ள்ளைய‌ர்க‌ள் பணய‌க்கை‌திகளாக ‌‌பிடி‌த்து வை‌த்து‌ள்ளன‌ர். கோ‌ல்ட‌ன் ‌ரீ எ‌ன்ற...

பருவநிலை மாற்றம்: உலக நாடுகளுக்கு ஐநா எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே பதட்டம் ஏற்படும் ஐநா அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தோனேஷியா நாட்டின் பாலி தீவில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பருவ நிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டில்...

கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு

கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை...

உடலில் பச்சை குத்துவதால் `எய்ட்ஸ்’ நோய் அபாயம்: ஆராய்ச்சி மாணவி தகவல்

தேனாம் பேட்டை நீதிபதி பஷீர் அகமது செய்யது கல்லூரி மாணவி சந்திரா பவுலின் சென்னையில் எய்ட்ஸ் நோய் பரவுதல் தொடர்பாக புதிய கோணத் தில் ஆராய்ச்சி செய்துள்ளார். போதை ஊசி போடுதல் மற்றும் பச்சை...

இணைய தளத்தில் தோழிகள் கைவரிசை: என்னை செக்சுக்கு அழைத்து தொந்தரவு செய்கிறார்கள்; கமிஷனரிடம் அழகு நிலைய பெண் புகார்

சென்னை கொடுங்கைïர் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் ஜெனிவா. இவர் வக்கீல் தினேசு டன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கமிஷனர் நாஞ்சில்குமரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:- நான்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஒருதலைக் காதல்: தொழிலதிபரின் மனைவியை கத்தியால் குத்திய என்ஜீனியர் கைது

தான் ஒருதலையாகக் காதலித்த பெண்ணின் தாயை முகமூடி அணிந்து வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய என்ஜீனியரை போலீசார் கைது செய்தனர். சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளவர்...

பாக்.கில் தற்கொலை தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் காயம்

பாகிஸ்தானின் கம்ரா நகரில் இன்று நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 5 பள்ளிக் குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். கம்ரா நகரில் தீவிரவாதிகள் பள்ளிப் பேருந்தில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தினர். அந்தப்...

சேரன் இயக்கத்தில் விஜய்: வெளிவராத தகவல்கள்

கமர்ஷியல் சட்டையை கழற்றி வைத்துவிட்டு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எண்ணம் விஜய்யிடம் வேர்விட்டுள்ளது. கமர்ஷியல் இல்லாத எதார்த்தமான கேரக்டரில் நடிக்க முன்னணி (தமிழில்) நடிகர்கள் பலர் முரண்டு பிடிப்பதால் இயக்குனர்களே கதாநாயகனாகிக் கொண்டிருக்கும் காலமிது....

2ம் வகுப்பு மாணவனிடம் ஹோமோ செக்ஸ்: வாலிபர் கைது

குளச்சல் அருகே 2ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் ஹோமோ செக்ஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குளச்சல் அருகேயுள்ள கல்லுக்கூட்டம் காரவிளையை சேர்ந்த ரவி-ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் மகன் பிரேம் (பெயர்...

துணை நடிகை-பெண் என்ஜினியர் கட்டிப் புரண்டு சண்டை

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் டிஸ்கோ ஆடியபோது, ஒரு பெண் என்ஜீனியர் தனது காலை மிதித்து விட்டதால், கோபமடைந்த துணை நடிகை ஒருவர் அந்த பெண் என்ஜீனியருடன் குடுமி பிடி சண்டை போட்டார். இதுதொடர்பாக...

வரி கட்டாமல் ரூ.1 கோடி வெளிநாட்டு பொருள்: அமிதாப்பச்சனுக்கு நோட்டீஸ்

நடிகர் அமிதாப்பச்சனும், அவரது மகன் அபிஷேக்பச்சனும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி வந்ததில் சட்ட விதிகளை மீறியதாக சிக்கலில் மாட்டியுள்ளனர். அபிஷேக்- ஐஸ்வர்யா திருமணத்துக்கு முன்பு இருவரும் வெளிநாடு சென்றார்கள். லண்டனில் ரூ. 1 கோடிக்கு...

புலிகள் ஊடுறுவல்: கடலோர தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு – டிஜிபி

விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் கடலோரத் தமிழகத்தில் கடற்படை, கடலோரக் காவல் படையுடன் இணைந்து தமிழக காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாக டிஜிபி ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், 2 விடுதலைப்...

11.47 நிமிடத்தில் 1,330 திருக்குறளையும் ஒப்புவித்த மாணவி

திருச்சி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 1,330 திருக்குறள்களையும் 11 நிமிடம் 47 விநாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். திருச்சியை அடுத்துள்ள மணப்பாறை அருகேயுள்ள குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வேந்திரனின் மகள் தீபா(10)....

கல்முனை நகரில் இளைஞர் சுட்டுக்கொலை

கல்முனை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றது. கல்முனை பொலிஸ் நிலையச் சந்தியில் மணிக்கூட்டுக் கடையொன்றின் முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர்...

குஜராத்: போலி என்கவுண்டரில் 22 பேர் கொலை!!

சொராபுதீன் ஷேக் மட்டுமல்லாது குஜராத்தில் 22 பேர் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவம் சொராபுதீன் ஷேக் போலி...

மலையகத்தில் மதுவை ஒழிக்க இ.தொ.கா.துரித நடவடிக்கை

மதுபோதைக்கு அடிமையாகி சீர்குலைந்து போகும் மலையக சமுதாயத்தை அதனிலிருந்து மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன்...

எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை-சரத்குமார்

தேர்தலில் எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 15 ஆண்டுகளாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் தொலைநோக்குப்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இலங்கையில் இருந்து மண்டபத்திற்கு படகில் வந்த 2 அகதிகள் மாயம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

இலங்கையில் இருந்து படகு மூலம் மண்ட பத்திற்கு வந்த 2 அகதிகள் மாயமானார்கள். அவர் களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அகதிகள் வருகை இலங்கையில் ராணுவத்துக் கும், விடுதலைபுலிகளுக்கும் நடந்து வரும் போர் காரணமாக...

ராஜபாளையத்தில் பெண்களை குறிவைத்து நகை பறித்த 2 பேர் சிக்கினர்; ரூ.2 லட்சம் நகை மீட்பு

ராஜபாளையத்தில் பெண் களை குறிவைத்து நகை களை பறித்த 2 பேரை போலீ சார் கைது செய்தனர். இவர் களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பு நகைகள் மீட்கப்பட் டன. பெண்கள் ராஜபாளையம் பகுதிகளில்...

செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண் கழுத்தை நெரித்து கொலை உறவினர் கைது

செலவுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் 80 வயது பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றதாக உறவினர் கைது செய்யப்பட்டார்.பணம் கொடுக்க மறுப்பு திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மேட்டுஈகை கிராமத்தை சேர்ந்தவர் கெங்கப்பநாயக்கர்(வயது 88). விவசாயி. இவரது...